melaka
-
Latest
மலாக்காவில் கத்தி முனையில் கைப்பேசி & பணம் கொள்ளை
ஜாசின், ஆகஸ்ட் 7 – மலாக்கா தாமான் மாஜுவிலுள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்த 40 வயது பெண்ணைக் கொள்ளையர்கள், கத்தி காட்டி மிரட்டி அவரின்…
Read More » -
Latest
ஸாஹிட்: மலாக்காவில் தேசிய முன்னணி அனைத்து 21 தொகுதிகளையும் தற்காத்துக் கொள்ளும்
ஸாஹிட்: மலாக்காவில் தேசிய முன்னணி அனைத்து 21 தொகுதிகளையும் தற்காத்துக் கொள்ளும் புத்ராஜெயா, ஆகஸ்ட்.06-மலாக்கா மாநிலத் தேர்தலில், பாரிசான் நேசனல் (BN) ஏற்கனவே கைவசம் உள்ள 21…
Read More » -
Latest
மலாக்காவில் மோசடி அழைப்பு மையத்தில் சீன நாட்டினர் கைது
மலாக்கா, ஜூலை-15-மலாக்கா, Ayer Kerchவில் முதலீட்டு மோசடிக் கும்பலின் செயல்பாட்டு மையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு மாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 21 சீன நாட்டு ஆடவர்கள்…
Read More » -
Latest
மலாக்கா கூட்டணி முறிவு: முடிவைத் தள்ளி வைத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு DAP-க்கு அன்வார் அழைப்பு
போர்டிக்சன், ஜூலை-15-தேசிய முன்னணி தலைமையிலான மலாக்கா மாநில அரசுடனான கூட்டணியிலிருந்து DAP உறுப்பினர்கள் வெளியேறிய விவகாரம் குறித்துப் பேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த…
Read More » -
Latest
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து திடீரென விலகியது DAP; நியமன சட்டமன்ற உறுப்பினர் மசோதாவுக்கு எதிர்ப்பு
மலாக்கா, ஜூலை-14-மலாக்கா அரசியல் அரங்கில் ஒரு முக்கிய அதிரடி திருப்பமாக, மாநில அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக DAP அறிவித்துள்ளது. மலாக்கா சட்டமன்றத்தில், தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத 7…
Read More » -
Latest
கோயிலில் நகைகள் காணாமல் போனதாக ஏழு புகார்கள்
ரவூப், ஜூலை-14-ரவூப், Jalan Lipisசில் அமைந்துள்ள கோயிலில் பக்தர்களின் நகைகள் காணாமல் போனது தொடர்பில் ஏழு புகார்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11.57 மணியளவில்…
Read More » -
Latest
மலாக்காவில் 10 சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: 36 வயது வியாபாரி கைது
மலாக்கா, ஜூலை-14 – மலாக்காவில் 10 சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் 36 வயது வியாபாரி ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். Duyong மற்றும் Telok…
Read More » -
Latest
மலாக்காவில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மயங்கி விழுந்த படிவம் 6 மாணவர் உயிரிழப்பு
மலாக்கா, ஜூலை-10 – மலாக்காவில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றின் போது, திடீரென மயங்கி விழுந்து 18 வயது படிவம் 6 மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More » -
Latest
மலாக்காவில் 3 இந்தியர்கள் சுட்டுக்கொலை: 4வது புலனாய்வு அறிக்கையை AGC ஆய்வு
கோலாலம்பூர், ஜூலை-3-மலாக்கா, டுரியான் துங்கால் பகுதியில் இந்தியர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீஸ் நான்காவது முறையாக தாக்கல் செய்த புலனாய்வு அறிக்கையை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்…
Read More »
