newborn
-
Latest
அதிர்ச்சி: பிறந்த 5 நாள் குழந்தையின் போதைப்பொருள் சோதனை _positive_; கிளந்தானில் தாய் கைது
கோத்தா பாரு, ஆகஸ்ட்-12-கிளந்தான், கோத்தா பாருவில் பிறந்த 5 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை, இரண்டு வகை போதைப்பொருட்களுக்கு சாதகமாக பரிசோதிக்கப்பட்ட சம்பவம் மருத்துவமனை ஊழியர்களை…
Read More » -
Latest
புதிதாகப் பிறந்த குழந்தையை கொலை செய்ததாக கல்லூரி மாணவி மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – 19 வயதுடைய கல்லூரி மாணவி, புதிதாகப் பிறந்த பெண் குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு குளுவாங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த…
Read More » -
Latest
குழந்தையை கைவிட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 15 வயது சிறுமி
சபா, ஆகஸ்ட் 3 — புதிதாகப் பிறந்த தனது பெண் குழந்தையை புதர் பகுதியில் கைவிட்டதாகக் கூறப்படும் வழக்கில் 15 வயது சிறுமி இன்று தாவாவ் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
குளுவாங் கல்லூரி விடுதியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை பலமுறை குத்திக் கொலை: சவப் பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்
குளுவாங், ஜூலை-31 – ஜோகூர், குளுவாங்கில் கல்லூரி மாணவர் விடுதியாக செயல்பட்டு வந்த terrace வீட்டுக் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை, மார்பில் பலமுறை குத்தப்பட்டதால் உயிரிழந்தது…
Read More » -
Latest
குவாலா லங்காட் மாணவர் குடியிருப்பு குப்பைக் கிடங்கில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் சடலம் கண்டுபிடிப்பு; கல்லூரி மாணவி கைது
ஷா ஆலாம், ஜூலை-25-சிலாங்கூர், குவாலா லங்காட்டில் மாணவர் குடியிருப்புக் பகுதியின் குப்பைக் கிடங்கில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, உயர்கல்விக்கூட மாணவி…
Read More » -
Latest
இஸ்கந்தர் புத்தேரியில் பிறந்த குழந்தையை வீசியதாக 19 வயது ரோஹிங்கியா பெண் கைது
இஸ்கண்டார் புத்ரி, ஜூலை-17-ஜோகூர், Iskandar Puteriயில் கருவை வீசியதாகச் சந்தேகிக்கப்படும் 19 வயது ரோஹிங்கியா பெண்ணைக் காவல் துறையினர் கைது செய்தனர். பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டிருந்த அக்கரு Bukit…
Read More » -
கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 38வது மாடியிலிருந்து பச்சிளம் குழந்தையை வீசிய தாய்: 2 ஆண்டுகள் சிறை தண்டனை
கோலாலம்பூர், ஏப்ரல்-30-கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 38-ஆவது மாடியிலிருந்து தனது பச்சிளம் குழந்தையை வீசிக் கொன்ற 24 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Lua…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் சூராவ் அருகே கைவிடப்பட்ட பச்சிளங் குழந்தை உயிருடன் கண்டுபிடிப்பு
ஜோகூர் பாரு, ஏப்ரல்-14-ஜோகூர், ஸ்கூடாய், தாமான் யுனிவர்சிட்டியில் ஒரு சூராவுக்கு அருகில் புதிதாக பிறந்த பெண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவில்…
Read More » -
Latest
புதிதாக பிறந்த குழந்தை குப்பைத் தொட்டியில் கண்டுபிடிப்பு
கோலாலம்பூர், மார்ச் 26-அம்பாங்கிற்கு அருகிலுள்ள தாமான் புத்ராவில் ஒரு வீட்டின் முன்புறமுள்ள குப்பைத் தொட்டியில் புதிதாக பிறந்த ஒரு பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. மாலை மணி 6.27…
Read More » -
Latest
யொங் பெங் R&R பெண்கள் கழிவறைக் குப்பை தொட்டியில் புதிதாகப் பிறந்த சிசுவின் சடலம் கண்டுபிடிப்பு
பத்து பஹாட், ஜனவரி-5, ஜோகூர், யொங் பெங் R&R ஓய்வெடுக்கும் நிலையத்தில் உள்ள பெண்கள் கழிவறையில், புதிதாகப் பிறந்த ஆண் சிசுவொன்று உயிரிழந்த நிலையில் குப்பை தொட்டியில்…
Read More »