prison
-
Latest
மாராங் சிறை மோதலில் கைதி பலி: 3 பேர் மீது கொலை வழக்குப் பதிவு
மாராங், ஆகஸ்ட்-26,திரங்கானு, மாராங் சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் சக கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 3 கைதிகள் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் போலீஸ்…
Read More » -
Latest
சபாவில் மகளை ஹோட்டலுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த தந்தை; 105 ஆண்டுகள் சிறைத் தண்டனை
தாவாவ், ஜூலை 21-குடும்பம் மற்றும் மகளின் கல்விச் செலவுகளை தானே ஏற்றதாகக் கூறி, அந்தத் தியாகத்தை காரணமாக்கி தனது 25 வயது மகளை மனரீதியாக மிரட்டி, ஹோட்டல்…
Read More » -
Latest
கிளாந்தானில் 15 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை; கொள்ளையடித்த ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறை, 7 பிரம்படி
பாசிர் மாஸ், ஜூலை 20 – கடந்த ஜூன் மாதம் கிளாந்தான் தும்பாட் (Tumpat) பகுதியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்…
Read More » -
Latest
கைதிகளை தாக்கிய சம்பவம்: தைப்பிங் சிறை காவலர்கள் மீது வழக்கு
தைப்பிங், ஜூலை 3 – பேராக் தைப்பிங் சிறையைச் சேர்ந்த 5 சிறைக் காவலர்கள், 3 கைதிகளை தாக்கி காயப்படுத்திய குற்றத்திற்காக இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.…
Read More » -
Latest
நஜீப்பின் சிறைத்தண்டனை தொடர வேண்டும்; DAP நிலைப்பாடு மாறாது என அந்தோணி லோக் அதிரடி
மூவார், ஜூலை-3-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் மீதான சிறைத்தண்டனை விவகாரத்தில், DAP கட்சியின் நிலைப்பாடு தெளிவானது மற்றும் மாற்றமில்லாதது என, அதன் பொதுச் செயலாளர்…
Read More » -
Latest
மாமன்னரை அவமதித்த முகநூல் பதிவு: பாதுகாப்பு காவலருக்கு 8 மாத சிறை, RM50,000 அபராதம்
கூச்சிங், ஜூன் 24 – மாமன்னர் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிமை ( Yang di-Pertuan Agong, Sultan Ibrahim) அவமதிக்கும் வகையில் முகநூலில் பதிவு…
Read More » -
Latest
மூவாரில் இரு பேத்திகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா; 33 ஆண்டுகள் சிறை & 14 பிரம்படி
மூவார், ஜூன்-19 – தனது 12 மற்றும் 9 வயதுடைய இரு பேத்திகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 67 வயது வயோதியகனுக்கு, மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் 33…
Read More » -
Latest
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவட்ரா முன்கூட்டியே விடுதலை
பேங்காக், மே-11-தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவட்ரா ( Thaksin Shinawatra ) சிறையிலிருந்து முன்கூட்டியே இன்று விடுதலை செய்யப்பட்டார். 76 வயதுடைய தக்சின் லஞ்ச ஊழல்…
Read More » -
Latest
கைதி உடை முதல் கருப்பு அங்கி வரை; ராஜிவ் காந்தி வழக்கு குற்றவாளியாக 31 ஆண்டுப் போராட்டத்திற்குப் பின் வழக்கறிஞரான AG. பேரறிவாளன்
சென்னை, ஏப்ரல்-29-இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட AG. பேரறிவாளன் வழக்கறிஞராகியுள்ளார். இதன் மூலம் 31 ஆண்டு கால சிறைவாசத்திற்குப்…
Read More »
