records
-
Latest
டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கையும் மரணங்களும் உயர்வு
கோலாலம்பூர், ஜூலை.06- நாட்டில் இவ்வாண்டு இதுவரை பதிவான டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை ஏற்றம் கண்டுள்ளது. அதோடு அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் உயர்ந்துள்ளன. இருப்பினும், நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள்ளேயே…
Read More » -
Latest
ஐரோப்பாவில் மிரட்டும் வெப்ப அலை: செக் குடியரசு, ஸ்லோவாக்கியாவில் புதிய வரலாற்று உச்சம்
பராக், ஜூலை-1-ஐரோப்பியக் கண்டத்தை வாட்டி வதைத்து வரும் கடுமையான வெப்ப அலை, தற்போது கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில்…
Read More » -
Latest
பினாங்கு இளைஞர் கவியமுதன் மிக இளம் வயது ஆடை முத்திரை உரிமையாளர் என மலேசிய சாதனப் புத்தகத்தில் இடம்பிடித்தார்
பினாங்கு, பட்டர்வொர்த்தைச் சேர்ந்த 21 வயதே ஆன இளம் சாதனையாளர் கவியமுதன் ரகுராமன், நாட்டின் மிக இளம் வயது ஆடை முத்திரை உரிமையாளர் (Youngest Clothing Brand…
Read More » -
Latest
வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பது கூட்டுப் பொறுப்பு; ஒருமைப்பாட்டு அமைச்சர் ஏரன் அகோ வலியுறுத்தல்
ஈப்போ, ஜூன்-9-தேசிய வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த பொது மக்களின் கூட்டுப் பொறுப்பாகும் என, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ…
Read More » -
Latest
மலேசியப் பதிப்பகத் துறையில் புதிய சாதனை; 2025-ல் 23,000-க்கும் அதிகமான ISBN பதிவுகள்
புத்ராஜெயா, ஏப்ரல்-20-மலேசியாவின் நூல் வெளியீடு மற்றும் பதிப்பகத் துறை தற்போது மிகவும் சுறுசுறுப்பான மற்றும் ஆக்கப்பூர்வமான நிலையை எட்டியுள்ளதாக, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு கூறியுள்ளது. நாட்டின்…
Read More » -
Latest
MyJPJயின் புகார் தளத்தில் 44,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு
கோலாலம்பூர், ஏப்-22-ஜனவரி மாதம் முதல் சாலைப் போக்குவரத்துத் துறை தனது MyJPJ செயலியின் மின்னணுப் புகார் தளம் வழியாக 44,000-க்கும் மேற்பட்ட சாலைப் போக்குவரத்து விதிமீறல் புகார்களைப்…
Read More » -
Latest
4,276 குடும்ப வன்செயல் சம்பவங்களை சமூக நலத்துறை பதிவு செய்துள்ளது
கோலாலம்பூர், ஏப்-15-2021 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 4,276 குடும்ப வன்முறை சம்பவங்களை சமூக நலத்துறை பதிவு செய்துள்ளது.…
Read More » -
Latest
RM22.45 பில்லியன் வரித் தொகை திருப்பி வழங்கப்பட்டது — 5 ஆண்டுகளில் புதிய உச்சம்
கோலாலம்பூர், பிப்ரவரி-26-கடந்தாண்டு கூடுதலாகச் செலுத்தப்பட்டவற்றில், RM22.45 பில்லியன் வரித் தொகை வரி செலுத்துநர்களிடம் திருப்பித் தரப்பட்டுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த தொகையாகும்…
Read More » -
Latest
பங்குகள் விவகாரம்: சிறப்பு குழுவிடம் வாக்குமூலம் அளித்தார் அசாம் பாக்கி
புத்ராஜெயா, பிப்ரவரி-22-தனியார் நிறுவனத்தில் 17.7 மில்லியன் பங்குகளை வைத்திருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம்…
Read More » -
Latest
சௌகிட் ‘ஆரோக்கிய மையத்தில்’ கைதான முஸ்லீம்களிடம் JAWI வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர், டிசம்பர்-2, கோலாலம்பூர் சௌகிட்டில் ‘spa & sauna’ புத்துணர்ச்சி மையத்தில் கைதான 200-க்கும் மேற்பட்டோரில் முஸ்லீம்களின் வாக்குமூலங்களை, கூட்டரசு இஸ்லாமிய சமயத் துறையான JAWI பதிவுச்…
Read More »