safe
-
Latest
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 59 மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்
கோலாலம்பூர், ஜூன்-8– பிலிப்பைன்ஸின் தெற்கு மிண்டனாவோ (Mindanao, Filipina) பகுதியில் இன்று காலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டாவாவோ (Davao) நகரிலிருக்கும் 59…
Read More » -
Latest
தாப்பாவில் மலையேறும் போது காணாமல் போன மாது 15 நாட்களுக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்பு
தாப்பா, ஜூன்-7-பேராக், தாப்பா, கூனோங் பத்து பூத்தேயில் மலையேற்றத்தின் போது காணாமல் போன 49 வயது Jaslinda Saludin, 15 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று…
Read More » -
Latest
மக்காவில் ஹோட்டலில் தீ விபத்து; மலேசியாவின் அனைத்து 70 யாத்திரிகள் பாதுகாப்புடன் உள்ளனர்
Meccaவில் Jalan Ajyadட்டில் ஹோட்டல் Mira Ajyadடில் நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து அங்கு தங்கியிருந்த சுமார் 70 மலேசிய யாத்திரிகள்…
Read More » -
Latest
அமெரிக்காவின் போர் விமானங்களில் பல விழுந்தன; அனைத்து விமானிகளும் பாதுகாப்புடன் உள்ளனர்
இஸ்தான்புல், மார்ச் 2 – அமெரிக்க போர் விமானங்களில் பல இன்று காலையில் விழுந்தன. எனினும் அதன் விமானிகள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக குவைத் தற்காப்பு அமைச்சை…
Read More » -
Latest
ஜனநாயகத்தைப் போற்றுவோம்; எதிர்கட்சியினரின் சனிக்கிழமை பேரணி பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெறட்டும் – அன்வார்
புத்ராஜெயா, ஜூலை-24- தலைநகரில் வரும் சனிக்கிழமை எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பேரணி அமைதியாகவும் ஒழுங்குமுறையோடும் நடைபெறட்டும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.…
Read More » -
Latest
Bukit Broga மலையேறும் போது காணாமல் போன எழுவரும் மீட்பு
காஜாங், ஜூலை-16- காஜாங், செமிஞ்சேவில் உள்ள Bukit Broga மலையில் ஏறும் போது இன்று காலை வழித் தவறி காணாமல் போன 7 மலையேறிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
கினாபாலு மலை சிகரப்பகுதியில் வெள்ளப்பெருக்கு; 155 மலை ஏறிகளும் பாதுகாப்பாக உள்ளனர்
ரானாவ், ஜூலை 11 – இன்று அதிகாலை, கினாபாலு சிகரத்தில் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கினாபாலு மலையின் ‘சயாத் -சயாத்’…
Read More » -
Latest
ஜோகூர் சுங்கை புலாய் படகுத்துறைக்கு அருகே ஹெலிகாப்டர் விபத்து; விமானி உட்பட ஐவர் உயிர் தப்பினர்
இஸ்கந்தர் புத்ரி, ஜூலை 10 – ஜோகூரில் Sungai Pulai படகுத்துறைக்கு அருகே இன்று காலையில் போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் அதன் ஓட்டுனர் உட்பட…
Read More »

