shot
-
Latest
2023-ல் குரானை எரித்த சல்வான் மோமிகா சுட்டுக்கொலை
ஸ்டோக்ஹோம், ஜனவரி-31, 2023-ஆம் ஆண்டு ஸ்வீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை எரித்த சல்வான் மோமிகா (Salwan Momika) எனும் ஈராக் கிறிஸ்தவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அடுக்குமாடி…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் உணவகத்தின் முன் பட்டப்பகலில் ஆடவர் சுட்டுக் கொலை
ஜோகூர் பாரு, ஜனவரி-9, ஜோகூர் பாரு, தாமான் செத்தியா இண்டாவில் உணவகமொன்றின் முன்பே பட்டப்பகலில் ஒர் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று தனது நண்பர்களுடன் அவ்வுணவகத்தில் உணவருந்திக்…
Read More » -
Latest
அமெரிக்கப் பள்ளியில் மாணவி நடத்திய துப்பாக்கிச் சூடு; மூவர் பலி
விஸ்கோன்சின், டிசம்பர்-17, அமெரிக்காவின் விஸ்கோன்சின் (Wisconsin) மாநிலத்தில் தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர், மாணவர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டனர். மேலும் அறுவர் காயமுற்றதாக உள்ளூர்…
Read More » -
Latest
தஞ்சோங் மாலிமையே கதி கலங்க வைத்த இரு கொள்ளையர்கள் சுட்டுக் கொலை; போலீஸ் அதிரடி
தஞ்சோங் மாலிம், டிசம்பர்-13, “போலீசை கூப்பிடுங்கள், எனக்கு பயமில்லை” என்ற மிரட்டலுக்குப் பெயர் பெற்ற கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர், பேராக் தஞ்சோங் மாலிமில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
சிரம்பான் 2-வில் போலீசுடன் துப்பாக்கிச் சூடு; தேடப்பட்டு வந்த குற்றவாளி சுட்டுக் கொலை
சிரம்பான், நவம்பர்-28, தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி ஒருவன், சிரம்பான் 2, பெர்சியாரான் S2/1 சாலையில் நேற்றிரவு போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டான். இரவு…
Read More » -
Latest
சித்தியவானில் நாய்களைச் சுட்டுக் கொன்று குழிகளில் வீசுவதொன்றும் புதிதல்ல; நகராண்மைக் கழக முன்னாள் உறுப்பினர் அம்பலம்
மஞ்சோங், நவம்பர்-10, பேராக், சித்தியவானில் தெரு நாய்களைப் பிடித்து சுட்டுக் கொல்வதும், அவற்றை பெரியக் குழிகளில் போட்டுப் புதைப்பதும் இன்று நேற்று நடப்பதல்ல. நீண்ட காலமாகவே நடைமுறையில்…
Read More » -
Latest
சரவாக்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் வேட்டைக்காரரால் சுட்டுக் கொலை
கூச்சிங், செப்டம்பர்- 23, சரவாக், காப்பிட்டில் (Kapit) உள்ள Song காட்டுப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர், சட்டவிரோத வேட்டைக்காரரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கார்ப்பரல்…
Read More » -
Latest
ஆப்பிரிக்க நாட்டு கொள்ளை கும்பலைச் சேர்ந்தவன் பூச்சோங்கில் போலீசாரால் சுட்டுக் கொலை
பூச்சோங், செப்டம்பர் -6, போலீசால் தேடப்படும் கொள்ளை கும்பலைச் சேர்ந்தவன் என நம்பப்படும் ஆப்பிரிக்க நாட்டு ஆடவன் சிலாங்கூர் பூச்சோங்கில் சுட்டுக் கொல்லப்பட்டான். பூச்சோங் ஜெயாவில் உள்ள…
Read More »