shot
-
Latest
சொந்தத் தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்
புது டெல்லி, ஜூலை-13- இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், அவரது சொந்தத் தந்தையாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பிரச்சனை மற்றும்…
Read More » -
Latest
MH17 விமானத்தை ரஷ்யாவே சுட்டு வீழ்த்தியது; ஐரோப்பாவின் முக்கிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஸ்திராஸ்பூர்க் (பிரான்ஸ்), ஜூலை-10 – 2014-ஆம் ஆண்டு ஜூலையில் யுக்ரேய்னில் மலேசியா ஏர்லைன்ஸின் MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்கு ரஷ்யாவே பொறுப்பு என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில்…
Read More » -
Latest
ஜித்ரா துப்பாக்கிச் சூடு; மூன்றாவது சந்தேக நபரையும் போலீஸ் சுட்டுக் கொன்றது
ஜித்ரா, ஜூலை-6, கெடா, ஜித்ராவில் நேற்று இரு குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சில மணி நேரங்களில், மூன்றாவது சந்தேக நபரும் சுட்டுக் கொல்லப்பட்டான். 34 வயது அந்நபர்…
Read More » -
Latest
ஜித்ராவில் போலீசுக்கும் குண்டர் கும்பலுக்கும் இடையே சண்டை; இரு குற்றவாளிகள் சுட்டுக் கொலை
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5 – இன்று காலை கெடா ஜித்ராவிலுள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (பிளஸ்) நுழைவாயில் பகுதியில், போலீசாருக்கும் குண்டர் கும்பலுக்கும் ஏற்பட்ட சண்டையில் 2…
Read More » -
Latest
பிரிக்ஃபீல்ட்ஸ் உணவகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, 2 பேர் காயம்
கோலாலம்பூர், ஜூன்-14 – கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்றிரவு நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இரவு 10.50 மணிக்கு…
Read More » -
Latest
குளுவாங்கில் போலீஸை பாராங் கத்தியால் தாக்கியக் கடும் குற்றவாளி சுட்டுக் கொலை
குளுவாங், மே-22 – ஜோகூர், குளுவாங், கம்போங் பாலெம்பாங்கில் போலீசாரை பாராங் கத்தியால் தாக்கியக் கடும் குற்றவாளி, சுட்டுக் கொல்லப்பட்டான். நேற்று அதிகாலை 3.45 மணிக்கு நிகழ்ந்த…
Read More » -
Latest
70 கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு; நீலாயில் இருவரை சுட்டுக் கொன்ற போலீஸ்
நீலாய், மே-16 – பல்வேறு மாநிலங்களில் 70-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த 2 கொள்ளையர்கள், நெகிரி செம்பிலான், நீலாயில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…
Read More » -
Latest
சலவை இயந்திரங்களில் பணத்தை திருடிவந்த திருடன் சுட்டுக் கொலை; மேலும் 8 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், மே 15 – இன்று விடியற்காலை 4.05 மணியளவில் போலீசாருடன் நடந்த மோதலில், தொடர்ச்சியாக சலவை இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையிட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும்…
Read More » -
Latest
டிக்டாக் நேரலையில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபலம்; மெக்ஸிகோவில் பரபரப்பு!
சபோபன் மெக்ஸிகோ, மே 15 – கடந்த திங்கட்கிழமை இரவு, மெக்சிகோ சபோபனிலுள்ள தனது சலூனிலிருந்து, டிக்டாக் நேரலையில் உரையாடிக் கொண்டிருந்த, டிக்டாக் பிரபலம் வலேரியா மார்க்வெஸ்…
Read More » -
Latest
பதின்ம வயது பெண் கடத்தல் சந்தேகப் பேர்வழி சுடப்பட்டு மரணம்
கிள்ளான், ஏப் 14 – பதின்ம வயது பெண் ஒருவர் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் ஆடவன் ஒருவன் போலீஸ் நடவடிக்கையின்போது சுடப்பட்டதால் மரணம் அடைந்தான் .…
Read More »