takes
-
Latest
ஆக்ராவில் குளிர்சாதனப் பெட்டியில் பனி சிவலிங்கமா? பரபரப்பாகக் கூடிய மக்கள்
ஆக்ரா,ஜூலை.16-இந்தியா, ஆக்ராவில் குளிர்சாதனப் பெட்டிக்குள் இயற்கையாக உருவான பனிக்கட்டியின் அமைப்பு, சிவலிங்கத்தைப் போல் இருந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடொன்றின் குளிர்சாதனப் பெட்டிக்குள் சிவலிங்கம்…
Read More » -
Latest
திருமண வரவேற்பில் அதிர்ச்சி: மீன் முள் தொண்டையில் சிக்கி மணமகன் மருத்துவமனையில் அனுமதி
கோலாலம்பூர், ஜூலை 7 – கோலாலம்பூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழா திடீரென பரபரப்பாக மாறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. திருமண விருந்தில் உணவருந்திக் கொண்டிருந்தபோது,…
Read More » -
Latest
‘Paul the Octopus’ காலம் முடிந்தது: 2026 உலகக்கிண்ண வெற்றியாளரை கணிக்க களமிறங்கிய AI
மெக்சிகோ சிட்டி, ஜூன்-13-முந்தைய உலகக் கிண்ணப் போட்டிகளில் துல்லியமாக கணித்த ‘Paul’ என்ற கணவாயின் இடத்தை, இந்த 2026 உலகக் கிண்ணக் கணிப்புகளில் AI Chatbot- கள்…
Read More » -
Latest
காயாக் படகு விபத்தில் 2 பயிற்சி ஆசிரியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம்; கல்வி அமைச்சு முழுப் பொறுப்பேற்றது
அலோர் ஸ்டார், ஏப்ரல்-7-கெடா, Pantai Merdeka கடலில் ஏற்பட்ட காயாக் படகு விபத்தில் 2 பயிற்சி ஆசிரியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு, கல்வி அமைச்சு முழுப்பொறுப்பை ஏற்றுள்ளது.…
Read More » -
Latest
டுரியான் துங்காலில் 3 பேரை மலாக்கா போலீஸ் சுட்டுக் கொன்ற சம்பவம்; இனி புக்கிட் அமானே விசாரிக்கும்
கோலாலம்பூர், டிசம்பர்-4, மலாக்கா டுரியான் துங்காலில் போலீஸாருக்குக் காயமமேற்படுத்தியதால் 3 சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீதான விசாரணையை, இனி புக்கிட் அமான் போலீஸே விசாரிக்கும்.…
Read More » -
Latest
கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மழை நீர் கசிவு
புத்ரா , நவ 14 – இன்று மதியம் கடுமையான மழை பெய்ததைத் தொடர்ந்து KLIA அனைத்துலக விமான நிலயத்தின் முதலாவது முனையத்தில் பல இடங்களில் துவாரங்களினால்…
Read More » -
Latest
கடும் புயலால் பாதித்த 4 பள்ளிகள்; உடனடி பழுதுபார்க்க கல்வி அமைச்சு நடவடிக்கை
புத்ராஜெயா, அக்டோபர்-16, சிலாங்கூர், தெலோக் பங்லீமா காராங்கில் நேற்று மாலை வீசிய பலத்த புயலால் 4 பள்ளிகள் சேதமடைந்துள்ளன. SMK Sijangkang Jaya, SK Sijangkang Jaya,…
Read More » -
மலேசியா
மனைவியின் மீதான சந்தேகம் கொலையில் முடிந்தது; நண்பனை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட ஆடவர்
ஜாசின், அக்டோபர் -15 , நேற்று மாலை டுரியான் துங்கால் தாமான் செம்பாக்கா 2 பகுதியில், மனைவி துரோகம் செய்தார் என சந்தேகித்த வங்காளதேச ஆடவர்…
Read More »

