teachers
-
மலேசியா
வெளி நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள்; வரம்புகளை மறுபரிசீலனை செய்யும் கல்வி அமைச்சு
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 14 – பள்ளி சார்ந்த நடவடிக்கைகளைக் கடந்து, வெளி நடவடிக்கைகளில் அதிகம் பங்கேற்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் வரம்புகளை நிர்ணயிப்பது குறித்து கல்வி அமைச்சு…
Read More » -
Latest
ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்கும் கல்வி அமைச்சு; ஏழு செயல்திட்ட நடவடிக்கைகள்
புத்ரஜெயா, ஜூலை 11 – ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் கல்வி அமைச்சு ஏழு செயல்திட்ட நடவடிக்கைகளை அமல்படுத்தவுள்ளது என்று அமைச்சர் ஃபத்லினா சீடெக் கூறியுள்ளார். முக்கியமற்ற…
Read More » -
Latest
புத்தகப் பற்றுச்சீற்று திட்டத்தை ஓய்வுப் பெற்ற ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தக் கோரிக்கை
கோலாலாம்பூர், ஜூலை-4 – புத்தகப் பற்றுச்சீட்டு திட்டத்தை ஓய்வுப் பெற்ற ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்துமாறு, கல்வி அமைச்சுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் கல்வி மேம்பாட்டு மற்றும்…
Read More » -
Latest
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான மனவள விழிப்புணர்வு பட்டறை
கோலாலம்பூர், மே-27 – மனநலம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது இக்காலக்கட்டத்திற்கு மிகவும் முக்கியமானத் தேவையாகும். இதையுணர்ந்து, அதற்கென திட்டங்களை பிரதமர் துறை முறையாக வகுத்து…
Read More » -
Latest
2 ஆண்டுகள் வேலை செய்த ஆசிரியர்கள் பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம் – கல்வியமைச்சர் அறிவிப்பு
கூச்சிங், மே-16 – நாட்டிலுள்ள ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து ஈராண்டுகளைப் பூர்த்திச் செய்த கையோடு, இனி எந்த நிபந்தனையும் இல்லாமல் பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம். இன்று கொண்டாடப்படும்…
Read More » -
Latest
கல்வி சீர்திருத்தத்தில் அளப்பரிய பங்காற்றும் ஆசிரியர்கள் – விக்னேஸ்வரன் பாராட்டு
கோலாலம்பூர், மே 15 -கல்வி சீர்த்திருத்ததில் ஆசியர்கள் அளப்பரிய மற்றும் தியாக மனப்பான்மையோடு பங்காற்றி வருவது பாராட்டக்கூடியதாக இருப்பதாக ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S.Aவின்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
Latest
மலேசிய உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆசிரியர்களுக்கான புதிய எஸ்.டி.பி.எம் தமிழ்பாடத்திட்டப் பயிற்சி
பெட்டாலிங் ஜெயா, மே 14 – கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கி, 4-ஆம் தேதி வரை, பெட்டாலிங் ஜெயாவில், மலேசிய உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின்…
Read More » -
Latest
மலாக்காவில் மோசடி கும்பல்களின் வலையில் அடிக்கடி சிக்கும் அரசு ஊழியர்களில் ஆசிரியர்களும் அடங்குவர்
கோலாலம்பூர், பிப்ரவரி-15 – மலாக்காவில் மோசடி கும்பல்களால் அடிக்கடி பாதிக்கப்படும் பொதுச் சேவை ஊழியர்களில் ஆசிரியர்களும் அடங்குவர் என தெரிய வந்துள்ளது. ஆசிரியர்கள் தவிர்த்து, சுகாதாரப் பணியாளர்கள்,…
Read More » -
Latest
மடானி புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம் ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தப்படலாம்
நிபோங் திபால், ஜனவரி-17,கடந்தாண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மடானி புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம் நல்லப் பலனைத் தந்திருப்பதால், வரும் காலத்தில் அது ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தப்படலாம். கல்வி அமைச்சர்…
Read More »