teachers
-
Latest
புத்தகப் பற்றுச்சீற்று திட்டத்தை ஓய்வுப் பெற்ற ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தக் கோரிக்கை
கோலாலாம்பூர், ஜூலை-4 – புத்தகப் பற்றுச்சீட்டு திட்டத்தை ஓய்வுப் பெற்ற ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்துமாறு, கல்வி அமைச்சுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் கல்வி மேம்பாட்டு மற்றும்…
Read More » -
Latest
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான மனவள விழிப்புணர்வு பட்டறை
கோலாலம்பூர், மே-27 – மனநலம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது இக்காலக்கட்டத்திற்கு மிகவும் முக்கியமானத் தேவையாகும். இதையுணர்ந்து, அதற்கென திட்டங்களை பிரதமர் துறை முறையாக வகுத்து…
Read More » -
Latest
2 ஆண்டுகள் வேலை செய்த ஆசிரியர்கள் பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம் – கல்வியமைச்சர் அறிவிப்பு
கூச்சிங், மே-16 – நாட்டிலுள்ள ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து ஈராண்டுகளைப் பூர்த்திச் செய்த கையோடு, இனி எந்த நிபந்தனையும் இல்லாமல் பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம். இன்று கொண்டாடப்படும்…
Read More » -
Latest
கல்வி சீர்திருத்தத்தில் அளப்பரிய பங்காற்றும் ஆசிரியர்கள் – விக்னேஸ்வரன் பாராட்டு
கோலாலம்பூர், மே 15 -கல்வி சீர்த்திருத்ததில் ஆசியர்கள் அளப்பரிய மற்றும் தியாக மனப்பான்மையோடு பங்காற்றி வருவது பாராட்டக்கூடியதாக இருப்பதாக ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S.Aவின்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
Latest
மலேசிய உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆசிரியர்களுக்கான புதிய எஸ்.டி.பி.எம் தமிழ்பாடத்திட்டப் பயிற்சி
பெட்டாலிங் ஜெயா, மே 14 – கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கி, 4-ஆம் தேதி வரை, பெட்டாலிங் ஜெயாவில், மலேசிய உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின்…
Read More »