than
-
Latest
நாட்டில் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகளின் கட்டமைப்பு பாதுகாப்பாக இல்லை; சீரமைப்பு பணி தொடரும்– கல்வியமைச்சர் தகவல்
நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கட்டமைப்பு ரீதியாகப் பாதுகாப்பற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றைக் கட்டங் கட்டமாக மாற்றியமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் Fadhlina…
Read More » -
Latest
2021- 2025ஆம் ஆண்டு வரை 4500க்கும் கூடுதலான சிறார்கள் காணவில்லை – உள்துறை அமைச்சர் தகவல்
கோலாலம்பூர், ஜூன் 30 – 2021 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4,557 சிறார்கள் காணாமல்போன சம்பவங்கள் போலீசில் பதிவாகியுள்ளன. இதில் 2023-ஆம்…
Read More » -
Latest
ஜூன் 6ஆம் தேதிவரை நாட்டில் 11,000த்திற்கு அதிகமானோர் காச நோயினால் பாதிப்பு – சுகாதார அமைச்சர்
கோலாலம்பூர், ஜூன் 30 – இவ்வாண்டின் ஜூன் 6ஆம்தேதிவரை நாட்டில் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11, 000 த்திற்கும் மேலாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே…
Read More » -
Latest
உலகக் கிண்ண காற்பந்து போட்டி நடைபெறும் இடங்களில் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பறிமுதல்
உலகக் கிண்ண காற்பந்து போட்டி கடந்த வாரம் தொடங்கியது முதல் , அது தொடர்பான பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ( dron) பறிமுதல் செய்யப்பட்டதாக அமெரிக்க…
Read More » -
Latest
ஆசிய இணைய சிறார் பாலியல் குற்றச் செயல் முறியடிப்பில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது
கோலாலம்பூர், ஏப்-29-இணையவழி சிறார் பாலியல் நடவடிக்கைக்கு எதிரான அனைத்துலக நடவடிக்கையில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூர் போலீஸ் தலைமையில் ஒரு மாத காலமாக…
Read More » -
Latest
குடிபோதையை விட கவனக்குறைவாக வாகனமோட்டுவதே அதிக உயிரிழப்புகளுக்கு காரணம்
கோலாலம்பூர், ஏப்ரல்-4-நாட்டில் மரண சாலை விபத்துகளுக்கான முக்கியக் காரணம் குடிபோதையில் வாகனமோட்டுவது அல்ல… மாறாக, அலட்சியம் மற்றும் கவனக்குறைவே என தெரியவந்துள்ளது. CITM எனப்படும் மலேசியப் பட்டய…
Read More » -
Latest
2015-க்கு பிறகு உலக வெப்பம் வேகமாக உயர்ந்துள்ளது; அறிவியலாளர்கள் எச்சரிக்கை
பெர்லின், மார்ச்-24-பூமி வெப்பமடைதல் எதிர்பார்த்ததை விட வேகமாக நடைபெறுவதாக, அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். 2015 முதல் கடந்த 10 ஆண்டுகளில், உலக வெப்பநிலை சராசரியாக 0.35 பாகை செல்சியஸ்…
Read More » -
Latest
மலேசியாவில் வேலை வாய்ப்பு அதிகரிப்பு -பாதிக்கும் மேற்பட்டோர் தொழில் நிபுணத்துவ துறையில் இணைந்தனர்
புத்ரா ஜெயா, பிப்ரவரி-26- 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்பட்ட வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 7.1 சதவீதம் அதிகரித்து 281,736 ஆக உயர்ந்ததாக மலேசிய…
Read More » -
Latest
காவல்துறையின் 70% போக்குவரத்து தள்ளுபடி சலுகை; RM7.2 மில்லியன் வசூல் – கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை
கோலாலம்பூர், டிசம்பர் 30 – கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை JSPT வழங்கிய 70 விழுக்காடு சம்மன் தள்ளுபடி சலுகை, நவம்பர் 1 முதல்…
Read More » -
Latest
பாராங் வைத்திருந்த குற்றத்திற்காக பாதுகாவருக்கு 5ஆண்டு சிறை ஒரு பிரம்படி
கோலாலம்பூர், அக்டோபர்- 27, கைதான் 48 மணி நேரத்திற்குள் சட்டவிரோதமாக பாராங் கத்தி வைத்திருந்த குற்றத்திற்காக பாதுகாவலர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒரு பிரம்படியும்…
Read More »