Victim
-
Latest
விமான விபத்திலிருந்து தப்பி 36 மணிநேரமாக ஐவர் முதலைகளிடம் சிக்கிக் கொண்ட பரிதாபம்
டிரினிடட், மே 7- போலிவியாவில் கடந்த வாரம் சதுப்பு நிலப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்து தப்பிய ஐவர் முதலைகள் தங்களை சூழ்ந்துகொண்ட நிலையில் சிக்கிக் கொண்டிருக்கும் காட்சி…
Read More » -
Latest
சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு உதவப் போன ஆடவர் கார் மோதி மரணம்
ஜோகூர் பாரு, ஏப்ரல்-13, ஜோகூரில், சாலை விபத்தில் சிக்கிய மோட்டார் சைகிளோட்டிக்கு உதவச் சென்ற ஆடவர், குடிபோதையில் காரோட்டி வந்த ஆடவரால் மோதப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இன்று…
Read More » -
Latest
புத்ரா ஹைட்ஸ் எரி வாயு தீ விபத்தில் ஒருவர் மரணம் அடைந்ததாக பொய் தகவல் – விசாரணை தொடங்கப்பட்டது
சுபாங் ஜெயா, ஏப் 10 – புத்ரா ஹைட்ஸில் அண்மையில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்துடன் ஒரு மரணத்தை தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரவும் வைரல்…
Read More » -
Latest
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் அடையாள ஆவணங்களை இழந்தவர்களுக்கு இலவசமாக மாற்றித் தரப்படும்
புத்ராஜெயா, ஏப்ரல்-2 – பூச்சோங், புத்ரா ஹைய்ட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்பினால் ஏற்பட்ட தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அடையாள ஆவணங்கள் இலவசமாகவே மாற்றித் தரப்படும். தேசியப் பதிவிலாகாவான JPN…
Read More » -
Latest
வட்டிக்குப் பணம் வாங்கிய ஆடவர் இறந்து விட்டார்; குடும்பத்தைத் தொந்தரவு செய்யும் வட்டி முதலை கும்பல்
கோலாலம்பூர், ஜனவரி-22,வட்டி முதலைகளிடம் கடன் வாங்கிய ஆடவர் மரணமடைந்த பிறகு, அவரின் குடும்பத்தை அக்கும்பல் விடாமல் துன்புறுத்தி வருவது அம்பலமாகியுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த வட்டி முதலையிடம் தினசரி…
Read More » -
Latest
பேராக் மற்றும் பஹாங்கில் மோசமடையும் வெள்ளம்; புதிதாக மலாக்காவும் பாதிப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-14, பேராக் மற்றும் பஹாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று காலை உயர்ந்துள்ள நிலையில், புதிதாக மலாக்காவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பேராக்கில் மொத்தமாக 625 பேர்…
Read More » -
Latest
கெடாவில் மீண்டும் மோசமடையும் வெள்ளம்; கூடுதலாக மூன்று நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன
அலோர் செட்டார், செப்டம்பர் 30 – கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி, 463 குடும்பங்களைச் சேர்ந்த 1,359 பேராகத் தொடர்ந்து…
Read More » -
மலேசியா
ஓர் உயிரின் மதிப்பு RM30,000 ரிங்கிட்டா?; விஜயலட்சுமி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிதி உதவியில் திருப்தி இல்லை – டத்தோ ஸ்ரீ எம். சரவணன்
கோலாலம்பூர், செப்டம்பர் 9 – நாட்டையே உலுக்கியே மஜிஸ்ட் இந்தியா நில அமிழ்வு சம்பவத்தில் சிக்குண்டு காணாமல் போன விஜயலட்சுமி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிதி உதவியில் திருப்தி…
Read More » -
Latest
விஜயலட்சுமியின் நீங்கா நினைவுகளுடன் கனத்த இதயத்தோடு தாயகம் திரும்பிய குடும்பத்தார்
கோலாலம்பூர், செப்டம்பர் -2, கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நில அமிழ்வில் அன்புத் தாய் விஜயலட்சுமியைப் பறிகொடுத்த மகன் சூர்யாவும் கணவர் மாத்தையாவும் கனத்த இதயத்தோடு தாயகம்…
Read More »