Victim
-
மலேசியா
ஜோர்ஜ் டவுனில் போலி முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு , 25 பேர் 5 மில்லியன் ரிங்கிட் இழந்தனர்
ஜோர்ஜ் டவுன் , ஜூலை 23 -போலி முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்த 25 பேர் சுமார் 5 மில்லியன் ரிங்கிட் இழந்தனர். இந்த முதலீட்டுத் திட்டத்தில்…
Read More » -
Latest
கொலை செய்யப்பட்ட நுர் பாராவின் கைத்தொலைபேசி, உலு சிலாங்கூர் நீரோடையில் கண்டுப்பிடிப்பு
உலு சிலாங்கூர், ஜூலை 17 – கொலை செய்யப்பட்ட நுர் பாரா கார்த்தினி அப்துல்லாவின் ( Nur Farah Kartini Abdullah) கை தொலைபேசி Felda Gedangsa…
Read More » -
Latest
சிலாங்கூர் ஆட்டக்காரர் மீது அமில தாக்குதல் ; பாதுகாப்பு காரணங்களுக்காக, ‘இரகசிய’ இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்
பெட்டாலிங் ஜெயா, மே 29 – சிலாங்கூர் எப்சி மற்றும் ஹரிமாவ் மலாயா அணியின் ஆட்டக்காரர் பைசால் ஹலீம் கடந்த சனிக்கிழமை மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டதிலிருந்து, இரண்டு…
Read More » -
Latest
பாசிர் கூடாங்கில், சாலை குழியில் விழுந்து விபத்துக்குள்ளான நபருக்கு ; RM721,000 இழப்பீடு வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு
கோலாலம்பூர், ஏப்ரல் 29 – ஜோகூர், பாசிர் கூடாங்கில், பராமரிக்கப்படாத சாலை குழியில் விழுந்து காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்கு, சாலை பராமரிப்பு நிறுவனம் ஒன்று இழப்பீடு…
Read More » -
Latest
ஜொகூர் பாருவில் தனியே சுற்றித் திரிந்த 11 வயது சிறுவன் சித்ரவதையால் பாதிக்கப்பட்டவன் அல்ல; போலீஸ் தகவல்
ஜொகூர் பாரு, ஏப்ரல்-3, ஜொகூர் பாருவில் தனியே சுற்றித் திரிந்த போது கண்டுபிடிக்கப்பட்ட 11 வயது சிறுவன் சித்ரவதைக்கு ஆளானவன் அல்ல என்பதை போலீஸ் உறுதிபடுத்தியுள்ளது. அவனது…
Read More » -
Latest
நீலாயில், பெண் மற்றும் இரு பிள்ளைகளின் சடலம் கண்டெடுப்பு ; கணவன் கைது
நீலாய், பிப்ரவரி 20 – நெகிரி செம்பிலான், லெங்கெங்கிலுள்ள, வீடொன்றில் மனைவி மற்றும் இரு பிள்ளைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான். அச்சம்பவம்…
Read More » -
Latest
துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளான மூவரின் நிலை சீராக உள்ளது
சிபு , ஜன 2 – சிபுவில் ஜாலான் வோங் கிங் ஹுவோவில் காப்பிக் கடை ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த மூவரின் உடல்நிலை…
Read More » -
Latest
இந்தியர்களை மாட்டிறைச்சி சாப்பிடவும் , மலாய்க்காரர்களை பன்றி இறைச்சி சாப்பிடவும் வற்புறுத்தினர் – லாவோஸில் வேலை மோசடி
சிப்பாங், டிச 24 – லாவோஸில் வேலை மோசடி கும்பலினால் மனித கடத்தலுக்கு இலக்காக 5 மலேசியர்கள் காப்பாற்றப்பட்டு நேற்று முன்தினம் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். அவர்களில்…
Read More »