Vigneswaran
-
Latest
மலேசியாவுக்கான அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ம.இ.கா நன்றி – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், அக் 20 – மலேசியாவுக்கு பசுமதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி வழங்கிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ம.இ.காவின் தேசிய தலைவர்…
Read More » -
Latest
அரசாங்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனித்து நின்று இந்திய சமூகத்துக்கு ம.இ.கா தொடர்ந்து சேவையாற்றும் – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் அக் 16 – ம.இ.கா அரசாங்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனித்து நின்று இந்திய சமூகத்துக்கு தொடர்ந்து சேவையாற்றும் சக்தியும் வல்லமையும் கொண்ட கட்சியாக இருப்பது அவசியம்.…
Read More » -
Latest
அதிகமான இந்திய பட்டதாரிகளை உருவாக்குவதில் MIED சரியான இலக்கில் வலுவாக செல்கிறது- விக்னேஸ்வரன்
இந்திய சமூகத்தில் அதிகமான பட்டதாரிகளை உருவாக்குவதில் MIED மூலம் வலுவான நிலையோடு ம.இ.கா சரியான இலக்கில் சென்று கொண்டிருப்பதாக கட்சியின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன்…
Read More » -
Latest
மலேசியர்களின் வளர்சிக்கு அடையாளம் ;மலேசிய தினம்; இந்தியர்களும் அதில் இடம் பெறுவதை ம.இ.கா உறுதி செய்யும்- விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், செப் 16 – மக்கள் இன்று மகிழ்ச்சியாக கொண்டாடும் மலேசிய தினம் நமது ஒற்றுமை, சுதந்திரம், வளர்ச்சி ஆகியவற்றின் அடையாளமாக விளங்குவததோடு மலேசியர்களை அடுத்த கட்டத்திற்கு…
Read More » -
Latest
சாமிவேலு போட்ட பாதையில் மஇகாவை செவ்வனே வழி நடத்துவோம் – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், செப் 15 – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரான , துன் சாமிவேலு கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி மறைந்து ஓராண்டு நிறைவடைந்து…
Read More » -
Latest
உள்ளூர் மக்களுக்கு அடிப்படை சுகாதார மையத்தை ஏய்ம்ஸ்ட் கட்டவிருக்கிறது – விக்னேஸ்வரன்
செமிலிங், மே 28 – நேற்று ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தராக பொறுப்பை ஏற்றுக் கொண்ட ம.இ.கா தேசியத் தலைவர் டான் ஶ்ரீ…
Read More » -
Latest
தனிநபர்களின் அரசியல் எதிர்காலத்தை விட இந்திய சமூகத்தின் நலனே முக்கியம் -விக்னேஸ்வரன்
தனிநபர்களின் அரசியல் எதிர்காலத்தை விட இந்திய சமூகத்தின் நலனே முக்கியம் எனக் கருதியதால் ம.இ.கா தற்போதையை சூழ்நிலையில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்தியர்களை ஒன்றிணைக்கும் ஒரு வாய்ப்பாக…
Read More » -
மலேசியா
பொது சேவைத் துறையில் பல்லின பிரதிநிதித்துவம் அவசியம் – விக்னேஸ்வரன்
அரசாங்கத் துறையில் பல்லின மக்களின் பிரதிநிதித்துவம் இருப்பதையே மஇகா விரும்புகின்றது என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார். மலேசியா பல்லின…
Read More »