Vigneswaran
-
Latest
இந்திய சமுதாயம் பொருளாதார பலத்தை உருவாக்கி, ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் – விக்னேஸ்வரனின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து
கோலாலம்பூர்,ஏப்.13-இந்த சித்திரை புத்தாண்டு நமது இந்திய சமூகத்தினரின் குடும்பங்களுக்கு செல்வச் செழிப்பையும், நல்வாய்ப்புகளையும் அள்ளித் தர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று ம.இ.கா…
Read More » -
Latest
பாஸ் தலைமையிலான பெரிக்காதான் நேஷனலில் இணைவது குறித்து மஇகா உறுப்பினர்களுடன் மீண்டும் கருத்து கேட்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-2 – பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் சேர ம.இ.கா முன்பு விருப்பம் தெரிவித்த போது, அதன் தலைவராக இருந்தவர் தான் ஸ்ரீ முஹிடின்…
Read More » -
Latest
ம.இ.காவின் ஏய்ம்ஸ்ட், MIED, டேஃப் கல்லூரி வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வீர் – இந்திய மாணவர்களுக்கு விக்னேஸ்வரன் வலியுறுத்து
கோலாலம்பூர், ஏப்-1-ம.இ.காவின் கல்வி கரங்களான MIED, AIMST பல்கலைக்கழகம் மற்றும் டேஃப் கல்லூரி போன்றவற்றை தங்களது உயர்க்கல்விக்கு நாட்டிலுள்ள இந்திய மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.…
Read More » -
Latest
SPM தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விக்னேஸ்வரன் வாழ்த்து
கோலாலம்பூர், மார்ச் 31 – எஸ்.பி .எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S.A விக்னேஸ்வரன் தனது இதயம்…
Read More » -
Latest
தெலுங்கு சமூகத்தின் ஒத்துழைப்பும் உறுதுணையும் பெருமையளிக்கிறது; விக்னேஸ்வரின் உகாதி வாழ்த்துச் செய்தி
கோலாலாம்பூர், மார்ச்-18-ம.இ.கா எப்பொழுதும் தெலுங்கு சமூகத்தின் வளர்ச்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு செயல்படுவதாக, அதன் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அதைப்போல…
Read More » -
Latest
இந்திய முஸ்லீம் சமூகத்தின் குரல் மற்றும் வாய்ப்புகளை ம.இ.கா பாதுகாக்கும்; விக்னேஸ்வரன் உறுதி
கோலாலம்பூர், மார்ச்-17-மலேசிய இந்திய முஸ்லீம் சமூகத்தின் குரலும் நலன்களும் எப்போதும் பாதுகாக்கப்படும் என்ற தனது கடப்பாட்டை ம.இ.கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்திய முஸ்லீம் சமுதாயத்திற்கும், மலேசிய வரலாற்றிலும்…
Read More » -
Latest
சட்டத்தை மீறுவதற்காக கோயில்கள் கட்டப்படுவதில்லை; அவை வரலாற்றுச் சின்னங்கள்- விக்னேஸ்வரன் கண்டனம்
கோலாலம்பூர், பிப்ரவரி-6-பழையக் கோவில்கள் ‘kuil haram’ என அழைக்கப்படுவது தவறான புரிதலை ஏற்படுத்துவதாக, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். “பல…
Read More » -
Latest
PN ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், அரசியல் எதிர்காலம் குறித்து ம.இ.கா விவாதித்தே முடிவெடுக்கும் – விக்னேஸ்வரன்
ஷா ஆலம், ஜனவரி-24-ம.இ.கா விரைவிலேயே அதன் மத்திய செயலவைக் கூட்டத்தைக் கூட்டி, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக சேருவது தொடர்பில் இறுதி முடிவெடுக்கவுள்ளது. அக்கூட்டத்துக்கு தாம் தலைமை…
Read More » -
Latest
ம.இ.காவின் எதிர்காலம்: எந்த முடிவாயினும் இந்தியச் சமூகத்தின் நலன் முன்னுரிமைத் தரப்படும் – விக்னேஸ்வரன் உறுதி
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-16-தேசிய முன்னணியில் ம.இ.காவின் எதிர்காலம் குறித்து என்ன முடிவெடுக்கப்பட்டாலும், அது இந்தியச் சமூகத்தின் நலனை முன்னிறுத்தியே இருக்கும். ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ…
Read More »
