உலகம்
-
தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் மோதி 9 புத்த துறவிகள் கோர மரணம்
பேங்கோக், ஜூலை-2-தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டி வந்த பிக்கப் இரக வாகனம் மோதியதில், புத்த மதத் துறவிகள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாய்லாந்தின் வடகிழக்கு…
Read More » -
ஒடிசாவில் பாடப் புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாடல் ஏற்படுத்திய சர்ச்சை
இந்தியா, ஜூலை.02- ஒடிசா மாநிலத்தில் 5-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த இந்திப் படத்தின் பாடல் இடம் பெற்றதால் சர்ச்சை வெடித்துள்ளது. நடிகை…
Read More » -
”எல்லோரும்தான் இலாபம் சம்பாதிக்கிறார்கள்”: 1.2 பில்லியன் டாலர் கிரிப்டோ வருவாயைத் தற்காத்துப் பேசிய ட்ரம்ப்
வாஷிங்டன், ஜூலை-2 – அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், கிரிப்டோகரன்சி (cryptocurrency) வர்த்தகம் மூலம் தாம் ஈட்டிய சுமார் 1.2 பில்லியன் டாலர் வருவாயை நியாயப்படுத்தியுள்ளார். தனது…
Read More » -
வெனிசுவேலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,295 ஆக உயர்வு, 11,000 க்கும் மேற்பட்டோர் காயம்
போகோத்தா, ஜூலை.02- வெனிசுவேவின் வட பகுதியை கடந்த ஜூன் 24 ஆம் தேதி உலுக்கிய இரட்டை நிலநடுக்கங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,295 ஆக உயர்ந்துள்ளது. 11,000க்கும் மேற்பட்டோர்…
Read More » -
கிரிப்டோகரன்சி வர்த்தகம் மூலம் 2025-ல் 1 பில்லியன் டாலருக்கும் மேல் வருமானம் ஈட்டி டோனல்ட் ட்ரம்ப் அதிரடி சாதனை
வாஷிங்டன், ஜூலை-1-அமெரிக்காவின் அதிபர் டோனல்ட் ட்ரம்ப், கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) மற்றும் டிஜிட்டல் சொத்து வர்த்தகங்கள் மூலம் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும்…
Read More » -
பாகிஸ்தானின் பிரத்தியேக வகுப்பு மையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி
பாகிஸ்தான், ஜூலை-1- பாகிஸ்தானின் லாகூர் (Lahore) நகரிலுள்ள ஒரு பிரத்தியேக வகுப்பு மையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒரு ஆசிரியர்…
Read More » -
உலகின் அதிக சம்பளம் பெறும் CEO-களில் இரண்டாவது இடம் பிடித்தார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷங்க் மித்ரா
கோலாலம்பூர், ஜூன் 30 – ஷங்க் மித்ரா (Shankh Mitra) உலகின் அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.…
Read More » -
கொலை நடந்த இடத்தைப் பார்க்க குவியும் மக்கள்: லோஹகாட் கோட்டையில் 25% அதிகரித்த பார்வையாளர்கள்
மகாராஷ்டிரா, ஜூன்-30- மகாராஷ்டிராவின் லோஹகாட் (Lohagad) கோட்டையில், கேட்டன் அகர்வால் (Ketan Agrawal) கொலை வழக்கைத் தொடர்ந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை 25 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கேட்டன் அகர்வால்…
Read More » -
ஜெர்மனியில் இளைஞர் சமூக நல மையத்தில் துப்பாக்கிச் சூடு – ஐவர் மரணம்
பிரங்பார்ட் , ஜூன் 30 -ஜெர்மனியில் உள்ள ஒரு இளைஞர் நல மையத்தில் திங்களன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் மேலும் பலர்…
Read More » -
உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை
கோலாலம்பூர், ஜூன் 29 – உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்து வருவதால், அதன் பலன் மக்களுக்கு கிடைக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க அரசாங்கம்…
Read More »