உலகம்
-
அஸ்ட்ரா அறிமுகமான சில நாட்களிலேயே ஓபன்ஏஐ தலைமை விஞ்ஞானி எச்சரிக்கை; “செயற்கை நுண்ணறிவின் விளைவுகளுக்கு யாரும் தயாராக இல்லை”
வாஷிங்டன், செப். 9 – இதுவரை இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த GPT-6 Astra செயற்கை நுண்ணறிவு மாதிரியை ஓபன்ஏஐ அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே, செயற்கை நுண்ணறிவின் அதிவேக…
Read More » -
பேரழிவு வெள்ளத்தின் தாக்கம் ஓய்வதற்குள் நேப்பாளத்தில் 5.3 ரிக்டர் நிலநடுக்கம்
காத்மாண்டு, செப்டம்பர் 9 — பேரழிவை ஏற்படுத்திய கடும் வெள்ளத்தின் தாக்கத்திலிருந்து நேப்பாளம் இன்னும் மீண்டு வரும் நிலையில், அந்நாட்டை ஒட்டிய பகுதியில் 5.3 ரிக்டர் அளவிலான…
Read More » -
மலேசியா–இந்தோனேசியா இளைஞர் உறவுக்கு புதிய பாலம்; மேடானில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த மலேசிய இந்திய இளைஞர் மன்றம்
மலேசிய இந்திய இளைஞர் மன்றம் சர்வதேச அளவிலான இளைஞர் உறவுகளையும் ஒத்துழைப்பு வலையமைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தோனேசியாவின் மேடான் நகரில் செப்டம்பர் 3 முதல் 6ஆம் திகதி…
Read More » -
நேப்பாள பெருவெள்ளம்: தேடல் பகுதிகள், மரபணு மாதிரிகள் குறித்து மலேசியக் குடும்பங்கள் விளக்கம் கோரிக்கை
கோலாலம்பூர், செப்-8-நேப்பாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளத்தை அடுத்து தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ள 55 மலேசியர்கள் குறித்து அவர்களின் குடும்பத்தினர் விளக்கம்…
Read More » -
உலகம் மேலும் கடுமையாக வெப்பமடையும்; ஐநா. எச்சரிக்கை
நியூ யோர்க், செப்டம்பர்-8,உலகம் வரும் ஆண்டுகளில் மேலும் கடுமையான வெப்பநிலையை எதிர்கொள்ளக்கூடும் என ஐநா சபை எச்சரித்துள்ளது. உலகளாவிய வெப்ப நிலை உயர்வை 1.5 பாகை செல்சியஸுக்குள்…
Read More » -
போருக்கான நிதியை திரட்ட ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்க உக்ரைன் திட்டம்
உக்ரைன், செப்டம்பர் 6 – ரஷ்யாவுக்கு எதிரான போருக்குத் தேவையான நிதியை திரட்டும் நோக்கில், நாட்டில் ஆபாச உள்ளடக்கத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை சட்டப்பூர்வமாக்குவது குறித்து உக்ரைன்…
Read More » -
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 8 விமான நிலையங்கள் மூடல்
இந்தோனேசியா, செப்டம்பர் 6 – இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பால் பரவிய எரிமலைச் சாம்பல் காரணமாக, ஜகார்த்தாவைச் சேர்ந்த இரண்டு விமான நிலையங்கள்…
Read More » -
நேப்பாள வெள்ளத்தில் காணாமல் போன 17 மலேசியர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் முயற்சி தோல்வி
கோலாலம்பூர், செப். 7 — நேப்பாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் காணாமல் போன 17 மலேசியர்களை ஹெலிகாப்டர் வாயிலாகத் தேடுதல் நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது.…
Read More » -
மியாமி விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகியதில் ஐவர் பலி
மியாமி, செப்-07-மியாமி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானமொன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்தனர். மேலும் ஐவர் காயமடைந்தனர். Puerto…
Read More »
