Latest
-
MIPP கட்சி தேசிய முன்னணியில் இணைய அழைப்பா? சஹிட் ஹமிடி புனிதனைச் சந்தித்ததாக தகவல்
பெரிக்காத்தான் நேஷனலில் அங்கம் வகிக்கும் MIPP கட்சியைத் தேசிய முன்னணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான…
Read More » -
மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம்: ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு குவைத், பஹ்ரேய்ன் கடும் கண்டனம்
குவைத் சிட்டி, ஜூன்-7-மத்தியக் கிழக்கில் தற்காலிகமாக நிலவி வந்த அமைதியை குலைக்கும் வகையில், ஈரான் மீண்டும் நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலுக்கு குவைத் மற்றும் பஹ்ரேய்ன் நாடுகள் தங்களின்…
Read More » -
புதிய விதிமுறை: அனைத்து வணிக வளாகங்களிலும் மறுசுழற்சி மையங்கள் கட்டாயம்
புத்ராஜெயா, ஜூன்-7-நாட்டில் உள்ள அனைத்து வணிக வளாகங்களிலும் பெரிய வணிக மையங்களிலும் மறுசுழற்சி மையங்களை அமைப்பது இனி கட்டாயமாக்கப்படும். வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT…
Read More » -
தாப்பாவில் மலையேறும் போது காணாமல் போன மாது 15 நாட்களுக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்பு
தாப்பா, ஜூன்-7-பேராக், தாப்பா, கூனோங் பத்து பூத்தேயில் மலையேற்றத்தின் போது காணாமல் போன 49 வயது Jaslinda Saludin, 15 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று…
Read More » -
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி; சிலாங்கூர் வழிபாட்டுத் தல வழிகாட்டுதல் மறுஆய்வு குறித்து பாப்பாராயுடு விரிவான விளக்கம்
கோத்தா கினாபாலு, ஜூன்-6, சபாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ‘தேசிய ஒற்றுமை வாரக் கொண்டாட்டத்தில் சுமார் 250,000 பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஒருமைப்பாட்டுத் துறை…
Read More » -
சபாவில் தேசிய ஒற்றுமை வாரக் கொண்டாட்டம் ஜூன் 11-ல் தொடக்கம்; 250,000 பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பு
கோத்தா கினாபாலு, ஜூன்-6 – சபாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ‘தேசிய ஒற்றுமை வாரக் கொண்டாட்டத்தில் சுமார் 250,000 பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஒருமைப்பாட்டுத்…
Read More » -
கோத்தா கெமுனிங்: 2025 SPM சிறந்த மாணவர்களுக்கு RM36,550 கல்வி ஊக்கத்தொகை வழங்கிய பிரகாஸ்
கோத்தா கெமுனிங், ஜூன்-6 – சிலாங்கூர், கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் 2025 SPM தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற 152 மாணவர்களுக்கு, மொத்தம் 36,550 ரிங்கிட்…
Read More » -
மசூதி பிரேத அறையில் பாலியல் வன்கொடுமை புகார்: உண்மையில்லை என மலாக்கா போலீஸ் விளக்கம்
மலாக்கா, ஜூன்-6 – மலாக்காவில் உள்ள மசூதி ஒன்றின் பிரேத அறையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதாக பரவிய செய்தி குறித்து மலாக்கா…
Read More »

