Latest
-
சபா, சரவாக்கில் லேசான நிலநடுக்கம்
கோலாலம்பூர், ஜூன் 4 – சபா மற்றும் சரவாக்கில் செவ்வாய்க்கிழமை 2.9 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. முதல் நிலநடுக்கம் காலை 10.36 மணிக்கு ரானாவ்…
Read More » -
ஜாலான் செராஸில் பெற்றோருடன் பயணித்த 8 வயது சிறுமி விபத்தில் பலி
கோலாலம்பூர், ஜூன் 3 – பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 8 வயது சிறுமி, ஜாலான் செராஸ் நோக்கிச் செல்லும் சாலையில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…
Read More » -
பேராக் செமோர் மளிகைக் கடையில் பட்டப்பகலில் கத்திமுனையில் கொள்ளை: 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
ஈப்போ, ஜூன்-4,-பேராக், செமோரில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் மே 31-ஆம் தேதி கத்திமுனையில் கொள்ளையடித்த மூன்று நபர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கையில் பாராங்…
Read More » -
Sprint நெடுஞ்சாலை பயங்கரம்: கார்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நபருக்கு 26 மாத சிறைத்தண்டனை
கோலாலம்பூர், ஜூன்-4-Sprint நெடுஞ்சாலையில் கார்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 50 வயது மதிக்கத்தக்க நபருக்கு 26 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை டாமான்சாரா…
Read More » -
இந்த வார இறுதிக்குள் அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் சாத்தியம்: ட்ரம்ப் நம்பிக்கை
வாஷிங்டன், ஜூன்-4-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதிக்குள் சாத்தியமாகலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் நம்பிக்கை…
Read More » -
இன்று முதல் RON97, மானியமில்லா RON95 மற்றும் டீசல் விலைகள் சரிவு
புத்ராஜெயா, ஜூன்-4-நாட்டில் இன்று முதல் RON97, மானியமில்லா RON95 மற்றும் டீசல் விலைகள் கணிசமாகக் குறைகின்றன. ஜூன் 4 முதல் 10-ஆம் தேதி வரையிலான வாராந்திர எரிபொருள்…
Read More » -
ஜோர்ஜ்டவுன் காப்பி கடையில் ‘ஹலால்–ஹலால் அல்லாதது’ மேசை பிரிவு; அதிகாரிகள் உடனடி நடவடிக்கை
ஜோர்ஜ்டவுன், ஜூன்-4-பினாங்கு, ஜோர்ஜ்டவுன், ஜாலான் திரெங்கானுவில் உள்ள ஒரு காப்பி கடை, மேசைகளை “ஹலால்” மற்றும் “ஹலால் அல்லாதது” எனப் பிரித்து பலகை வைத்தது சமூக ஊடகங்களில்…
Read More » -
குவைத் விமான நிலையத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்; இந்தியப் பிரஜை ஒருவர் பலி, 63 பேர் காயம்
குவைத் சிட்டி, ஜூன்-4-மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பதற்றத்திற்கு இடையே, குவைத் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்திய நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்திருப்பது…
Read More » -
சீனாவில் கொடூரம்; 1.5 மில்லியன் ‘followers’ கொண்ட செல்ல நாய் திருடப்பட்டு இறைச்சியாக்கப்பட்டது
பெய்ஜிங், ஜூன்-4-சமூக வலைத்தளங்களில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் (Followers) கொண்டு மிகவும் பிரபலமாக விளங்கிய நாய் ஒன்று, திருடப்பட்டு உணவகம் ஒன்றில் இறைச்சியாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
Read More » -
ஜோகூர் தேர்தல்: வைரலாகும் DAP வேட்பாளர் பட்டியல் போலியானது – தியோ நீ சிங் விளக்கம்
ஜோகூர் பாரு, ஜூன்-3-ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான DAP வேட்பாளர்கள் எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் பட்டியல் முற்றிலும் போலியானது என, ஜோகூர் DAP தலைவர்…
Read More »