மலேசியா
-
தமிழக முதல்வர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் அன்வார்; செப்டம்பரில் சந்திக்க உத்தேசம்
கோலாலம்பூர், மே 22 — தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் இன்று தொலைபேசியில் உரையாடி நலம் விசாரித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமிழக மக்களுக்காக…
Read More » -
ஜோகூரில் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டு: ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு மாற்றம்
பெட்டாலிங் ஜெயா, மே 22 – ஜோகூரில் 12 வயது மாணவியுடன் பாலியல் தொடர்பில் இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவர், விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பள்ளியிலிருந்து…
Read More » -
பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளியில் திறந்த வெளி மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடந்தேறியது
சிரம்பான், மே 22 -385 மாணவர்கள் பயிலும் பண்டார் ஸ்பிரிங்ஹில் (Bandar Springhill) தமிழ்ப்பள்ளியில் பல நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு கடந்த 2 ஆண்டுகளாக திறந்த வெளி மண்டபம்…
Read More » -
காதல், RM20,000 கடன் தகராறு: செந்தூல் ராயா பகுதியில் கைகலப்பு
கோலாலம்பூர், மே 22 – செந்தூல் ராயா பகுதியில் கடந்த புதன்கிழமை நண்பகலில் சாலையின் நடுவே நிகழ்ந்த கைகலப்பு சம்பவத்திற்கு 20,000 ரிங்கிட் கடன் பிரச்சினையும் காதல்…
Read More » -
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; போதுமான இருப்பு உள்ளது – அன்வார் உறுதி
கோலாலம்பூர், மே 22 – ஈரான் போர் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி குறித்து எழுந்த கவலைகளுக்கு மத்தியில், நாட்டில் எரிபொருள் விநியோகம் போதுமான அளவில்…
Read More » -
நீரிழிவு நோய் மேலாண்மையில் புதிய புரட்சி; ‘Life Standards’ நிறுவனத்தின் “Plasglucon” மூலிகைத் தயாரிப்பு அறிமுகம்
மலேசியாவில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் மேலாண்மை மற்றும் தடுப்பு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ‘Life Standards’ நிறுவனத்தின் அதிநவீன “Plasglucon” மூலிகை ஊட்டச்சத்து…
Read More » -
‘Geng Shafik’ கும்பலைச் சேர்ந்த இரு வங்காளதேச ஆடவர்கள் மீது மனிதக் கடத்தல் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், மே 22 – “Geng Shafik” என அழைக்கப்படும் மனிதக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரு வங்காளதேச ஆண்கள், நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட ஒன்பது புலம்பெயர்ந்தவர்களுக்கு…
Read More » -
பஹாங் மின்சாரப் பிரச்னை: அடிப்படை வசதிக்காக மக்கள் 13 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? – சிவக்குமார் கேள்வி
அண்மையில், பஹாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா சென்ற வாகனத்தை சாலையில் வழிமறித்த ஓர் ஆடவரும், அவரின் மனைவியும் சிறு வயது மகனும், 13 ஆண்டுகளாக மின்சார வசதியின்றி…
Read More » -
விரைவில் கே.எல். ரயில்கள், பேருந்துகளில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த அனுமதி
கோலாலம்பூர், மே 22 – கோலாலம்பூரில் உள்ள MRT அல்லது LRT கட்டண வாயிலில், டோக்கன் வாங்குவதற்குப் பதிலாகவோ அல்லது காரில் விட்டு வந்த டச் ‘என்…
Read More »
