மலேசியா
-
இ.சி.ஆர்.எல் கேபல் திருட்டு பின்னணியாக இருந்த கும்பல் முறியடிப்பு
குவந்தான், மே 15 – குவந்தான் மாவட்டத்தில் மார்ச் 7 மற்றும் ஏப்ரல் 27ஆம் தேதிவரை ECRL எனப்படும் கிழக்குக்கரை வழித்தடத்திற்கான ஏழு கேபல் திருட்டுக்களில் சம்பந்தப்பட்ட…
Read More » -
பங்கோர் படகு விபத்து: உயிரிழப்பு 10 ஆக உயர்வு: 4 பேர் மாயம்
ஈப்போ, மே 15 – புலாவ் பங்கோர் (Pulau Pangkor) கடற்பகுதியில் இந்தோனேசிய குடியேறிகளை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் படகு கவிழ்ந்த சம்பவத்தில் மேலும் ஒரு சடலம்…
Read More » -
ஜார்ஜ் டவுனில் விபத்து: 3 வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன
ஜார்ஜ் டவுன், மே 15 – ஜாலான் மஸ்ஜிட் நெகிரி (Jalan Masjid Negeri) பகுதியில் உள்ள உடினி கீழ்ச் சுரங்கப்பாதையான Udini Underpass சாலையில் இன்று…
Read More » -
எலி எச்சம் காரணமாக பினாங்கு பள்ளியின் சிற்றுண்டி நிலையம் 14 நாட்கள் மூடுவதற்கு உத்தரவு
ஜோர்ஜ் டவுன், மே 15 – பினாங்கிலுள்ள ஒரு பள்ளியின் சிற்றுண்டி நிலையத்தில் நடத்தப்பட்ட சுகாதார பரிசோதனை நடவடிக்கையில் , அதன் வளாகத்தில் எலி எச்சங்கள் கண்டறியப்பட்டதைத்…
Read More » -
லங்காட் ஆறு அதிக சேற்றுடன் இருப்பதற்கு மணல் அரிப்பே காரணம்
கோலாலம்பூர், மே 15 – உலு லங்காட்டில் உள்ள தாமான் ஸ்ரீ நன்டிங் Taman Sri Nanding, பகுதியில் அமைந்துள்ள சுங்கை லங்காட்டின் துணை நதியில் நீரின்…
Read More » -
Dr லிங்கேஸ்வரனை மீண்டும் செனட்டராக நியமிக்க பினாங்கு சட்டமன்றம் பரிந்துரை
ஜோர்ஜ்டவுன், மே-14-பினாங்கு மாநிலச் சட்டமன்றம், Dr லிங்கேஸ்வரன் ஆர் அருணாச்சலத்தை இரண்டாவது முறையாக மேலவை உறுப்பினராக ஒருமனதாகப் பரிந்துரை செய்துள்ளது. முதல்வர் Chow Kon Yeow, லிங்கேஷ்வரனின்…
Read More » -
துங்கு அசிஸா மருத்துவமனை குழந்தை மாற்றப்பட்ட விவகாரம்: ஒருவழியாகப் பெற்றோரிடம் ஒப்படைப்பு
கோலாலம்பூர், மே-15,-கோலாலம்பூர், துங்கு அசிஸா மருத்துவமனையில் குழந்தை மாற்றப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரம், தற்போது ஒரு சுமூகமான முடிவுக்கு வந்துள்ளது. ஏப்ரல் 7-ஆம் தேதி தனக்கு ஒரு பெண்…
Read More » -
அரசுப் பல்கலைக்கழகங்களில் நுழைய Tahfiz மற்றும் UEC மாணவர்களுக்கு அனுமதி
புத்ராஜெயா, மே-15-தஹ்ஃபிஸ் (Tahfiz) மற்றும் சீன தனியார் பள்ளிச் சான்றிதழ் (UEC) பெற்ற மாணவர்கள், இனி அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் தங்களது உயர்கல்வியைத் தொடர வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி…
Read More » -
புக்கிட் பிந்தாங் KTV-யில் போதைப்பொருள் நடவடிக்கை — குடிநுழைவுத் துறை அதிரடிச் சோதனை
கோலாலம்பூர், மே-15-கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு KTV கராவோக்கே பொழுதுபோக்கு மையத்தில், போதைப்பொருள் நடவடிக்கை மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு குடியேறிகள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் குடிநுழைவுத்…
Read More »
