6 –
-
Latest
ஜாலான் பெட்டாலிங்கில் அதிரடிச் சோதனை: RM270,000 மதிப்பிலான போலி உலகக் கிண்ண ஜெர்சிகள் பறிமுதல், 6 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், ஜூலை-11-2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கான போலி ஜெர்சிகளை விற்பனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் கடைகளின் மீது உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN…
Read More » -
Latest
ஜூன் 6ஆம் தேதிவரை நாட்டில் 11,000த்திற்கு அதிகமானோர் காச நோயினால் பாதிப்பு – சுகாதார அமைச்சர்
கோலாலம்பூர், ஜூன் 30 – இவ்வாண்டின் ஜூன் 6ஆம்தேதிவரை நாட்டில் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11, 000 த்திற்கும் மேலாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே…
Read More » -
Latest
உரிமம் இன்றி 35,000 லிட்டர் டீசல் வைத்திருந்த ஆடவனுக்கு 6 மாதம் சிறை; ரி.ம 20,000 அபராதம்
மலாக்கா, ஜூன்-30-உரிமம் இன்றி 35,000 லிட்டருக்கும் அதிகமான டீசல் வைத்திருந்த குற்றத்திற்காக மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வங்காளதேச ஆடவனுக்கு ஆயர் கெரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆறு…
Read More » -
Latest
வரலாறு படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ: 6 உலகக் கிண்ணப் போட்டிகளில் கோல் அடித்த உலகின் முதல் வீரர்
ஹூஸ்டன், ஜூன்-24-அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியின் விறுவிறுப்பான ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தான் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அணி…
Read More » -
Latest
6 உலகக் கிண்ணங்களில் விளையாடிய முதல் வீரர்: வரலாறு படைத்த மெஸ்சி
கான்சஸ் சிட்டி, ஜூன்-17 – அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி (Lionel Messi), உலகக் கிண்ண காற்பந்து வரலாற்றில் ஆறு உலகக் கிண்ணத் தொடர்களில்…
Read More » -
Latest
வங்காளதேசத்தில் பெரும் சோகம்; தனியார் மருத்துவமனையில் ஒரே இரவில் அடுத்தடுத்து 6 கைக்குழந்தைகள் உயிரிழப்பு
டாக்கா, மே-28-வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ஒரே பிரசவ வார்டில் அடுத்தடுத்து 6 பச்சிளம்குழந்தைகள் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
பெக்கானில் வன்முறை: மாணவரைத் தாக்கிய 6 மாணவர்கள் அதிரடி கைது
பெக்கான், ஏப்ரல்-30-பகாங், பெக்கானில் முதலாம் படிவம் பயிலும் மாணவர் ஒருவரைத் தாக்கிய புகாரில், அதே பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை…
Read More » -
Latest
அபாயகரமாக பேருந்து ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை, காதலிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை RM 5,000 ரிங்கிட் அபராதம்
ஜாசின், ஏப்-17- அபாயகரமான முறையில் பேருந்தை ஓட்டிய குற்றச்சாட்டை இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஒரு பேருந்து ஓட்டுநருக்கும், அவரது காதலிக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.…
Read More » -
Latest
தாமான் காஜாங் பிரிமாவில் சலவை நிலையத்தில் பூனைக்குட்டியை சுவரில் தூக்கி எறிந்து கொடூரமாகத் துன்புறுத்திய ஆடவனுக்கு 6 மாதம் சிறை
கோலாலம்பூர், ஏப்-7-சுயசேவை சலவை நிலையத்தின் சுவரில் ஒரு பூனைக்குட்டியை எறிந்த வைரல் வீடியோவில் காணப்பட்ட நபருக்கு எதிராக இன்று காஜாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆறு மாத சிறைத்தண்டனை…
Read More » -
Latest
ரவாங், புக்கிட் செந்தோசாவில் கலவரம்; 6 பேர் கைது
ரவாங், புக்கிட் செந்தோசாவில் கலவரம்; 6 பேர் கைது ரவாங், பிப்ரவரி-24, ரவாங், புக்கிட் செந்தோசாவில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான விசாரணைக்காக, போலீஸார்…
Read More »