allegedly
-
Latest
ஓட்டுநர் உற்றுப் பார்த்ததால் பயம்: கிள்ளானில் ஓடும் e-hailing காரிலிருந்து குதித்த பெண்
கிள்ளான், மே-3-கிள்ளானில் ஓடிக்கொண்டிருந்த e-hailing காரிலிருந்து இளம் பெண் ஒருவர் திடீரென வெளியே குதித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று காலை கிள்ளான்,…
Read More » -
Latest
பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் செலுத்தாததால் மாணவரின் SPM முடிவு பிடித்தம்: சிரம்பான் பள்ளி மீது விசாரணை
சிரம்பான், ஏப்ரல்-15-சிரம்பானில் உள்ள ஒரு பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் செலுத்தாததற்காக மாணவர் ஒருவரது SPM தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து…
Read More » -
Latest
மருத்துவ அவசரத்தின் போது பாலியல் தாக்குதல்; மீட்பு பணியாளர் மீது தாய்லாந்து நடிகை குற்றச்சாட்டு
பேங்கோக், ஏப்ரல்-4-தாய்லாந்தில், பிரபல நடிகை மீது மீட்பு பணியாளர் ஒருவர் பாலியல் தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 30 வயதான நடிகை குலசாத்திரி மிச்சால்ஸ்கி (Gulasatree…
Read More » -
Latest
மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்: இந்தியாவில் மகனை குணப்படுத்த 12 வயது மகளை நரபலி கொடுத்த தாய்
புது டெல்லி, ஏப்ரல்-3-இந்தியாவின் ஜார்கண்ட் (Jharkhand) மாநிலத்தில் நிகழ்ந்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவத்தில், மூடநம்பிக்கையால் 13 வயது சிறுமி ஒருவர், தன் சொந்த தாயால் கொல்லப்பட்டுள்ளார். மகனின் நோயை…
Read More » -
Latest
4 மைகார்டுகளை பயன்படுத்தி ரோன் 95 பெட்ரோல் வாங்கிய ஆடவர் கைது
கோலாலம்பூர், ஏப்-3-ஆடவர் ஒருவர் 100 லிட்டருக்கும் அதிகமான RON95 பெட்ரோலை வாங்குவதற்காக நான்கு MyKad அட்டைகளைப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கிளாந்தான் போலீஸ் துறை அந்நபரை கைது…
Read More » -
Latest
சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் 2 மோட்டார் சைக்கிளோட்டிகளை மோதிய ஆடவன் கைது
கோலாலம்பூர், ஏப் 2-இன்று அதிகாலை கோலாலம்பூரில் உள்ள ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையில், சிவப்பு சமிக்ஞை விளக்கை மீறிச் சென்று இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது…
Read More » -
Latest
கம்பாரில் மகனையும் சகோதரியையும் கத்தியால் குத்திய ஆடவர் கைது
கம்பார், மார்ச்-10-பேராக், கம்பாரில் 58 வயது ஆடவர் தனது மகனையும் சகோதரியையும் கத்தியால் குத்தியதாகக் கூறி கைதுச் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை மாலை தாமான் பண்டார் பாரு…
Read More » -
Latest
ஆயதொலா கொல்லப்பட்டது எப்படி? போக்குவரத்து கேமராக்களை வேவு பார்த்து காரியத்தை சாதித்த இஸ்ரேல்
தெஹ்ரான், மார்ச்-5-இஸ்ரேல் – அமெரிக்க கூட்டுப் படைகளின் வான் தாக்குதலில் ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், இது எப்படி சாத்தியமானது என்பது…
Read More »

