allegedly
-
Latest
படி படி என வற்புறுத்தப்பட்டதால் தாயையும் தனையனையும் கொலைச் செய்த ஐந்தாம் படிவ மாணவன் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
மலாக்கா, ஜூன்-19 – மடக்கும் கத்தியால் சொந்த தாய் மற்றும் அண்ணனைக் குத்திக் கொன்றதோடு, தம்பிக்கு படுகாயம் விளைவித்ததாக, ஐந்தாம் படிவ மாணவர் மலாக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
40° பாகை செல்சியல் காய்ச்சலால் வலிப்பு வரும் வரை வரை 11 மணி நேரங்களுக்கு சிகிச்சையில்லாமல் குழந்தைக் கைவிடப்பட்டதா? மலாக்கா மருத்துவமனை மீது விசாரணை
மலாக்கா, மே-13 – மலாக்கா மருத்துவமனையில் 40 பாகை செல்சியல் காய்ச்சால் அனுமதிக்கப்பட்டு வலிப்பு வரும் வரை 11 மணி நேரங்களுக்கு சிகிச்சை யில்லாமல் குழந்தை கைவிடப்பட்டதாக…
Read More » -
Latest
சிங்கப்பூரில் நிர்வாணமாக போலீஸ்காரர்களை கத்தியால் வெட்டிய ஆடவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்
சிங்கப்பூர், ஏப்ரல்-19- சிங்கப்பூரில் நிர்வாணக் கோலத்தில் போலீஸ்காரர்களைக் கத்தியால் தாக்கிய இளைஞன் மீது, இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது. வியாழக்கிழமையன்ற Hougang Avenue 8 குடியிருப்புப் பகுதியில்…
Read More » -
Latest
12 க்கும் மேற்பட்ட பெண் நாய்கள் கற்பழிப்பு தொடர்பில் ஆடவன் கைது
புதுடில்லி, ஏப் 16 – 12 க்கும் மேற்பட்ட பெண் நாய்களை கற்பழித்த சந்தேகத்தின் பேரில் புதுடில்லி Kailash Nagar பகுதியிலுள்ள ஆடவன் ஒருவனை போலீசார் கைது…
Read More » -
Latest
பினாங்கில் மனநலம் குன்றிய உறவுக்காரப் பெண் கற்பழிப்பு; முதியவர் கைது
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-16, பினாங்கு, பாயான் லெப்பாசில் மனநலம் குன்றிய உறவுக்காரப் பெண்ணைக் கற்பழித்த புகாரில், 64 வயது முதியவர் கைதாகியுள்ளார். கடந்த வார இறுதியில் 27 வயது…
Read More » -
Latest
AI-யைப் பயன்படுத்தி நிர்வாணப் படங்களை உருவாக்கியப் பதின்ம வயது பையனின் தடுப்புக் காவல் நீட்டிப்பு
ஜோகூர் பாரு, ஏப்ரல்-13, AI அதிநவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் பெண்களின் நிர்வாணப் படங்களை உருவாக்கி, இணையத்தில் அவற்றை விற்ற சந்தேகத்தின் பேரில் கைதான 16 வயது பையனின்…
Read More » -
Latest
கத்தரிக்கோலைப் பயன்படுத்தி சொந்த மகளை துன்புறுத்தியதாக தாய் கைது
கங்கார், ஏப்ரல்-9, தனது 11 வயது மகளை, கத்தரிக்கோலை பயன்படுத்தி தாக்கியது உட்பட உடல் ரீதியாக துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில், ஒரு பெண்ணை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.…
Read More » -
Latest
விபத்திற்குப் பின் பஸ் ஓட்டுனரை இருவர் தாக்கிய காணொளி வைரல்; போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், ஏப்ரல் 4 – விரைவு பஸ் ஒன்று காரை மோதியதை தொடர்ந்து அக்காரில் இருந்த இருவர் பஸ் ஓட்டுனரை தாக்கிய சம்பவம் வைரலானதை தொடர்ந்து இரண்டு…
Read More » -
Latest
வீட்டை சுத்தம் செய்ய வந்த பெண்கள் ஒமேகா, ரோலேக்ஸ் கடிகாரங்களை களவாடினர்
பாலிக் பூலாவ், மார்ச்-26- பினாங்கு, பாயான் லெப்பாஸ், சுங்கை நிபோங்கில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 2 ஆடம்பர கைக்கடிகாரங்கள், ரொக்கப் பணம் மற்றும் 69,500 ரிங்கிட் மதிப்புள்ள…
Read More » -
Latest
டாயாக் இன பெண்ணுக்கெதிராக இனவெறியா? வைரலான வீடியோ குறித்து போலீஸ் விசாரிக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் வலியுறுத்து
புத்ராஜெயா,மார்ச்-26- சிலாங்கூர் ஷா ஆலாமில் ஒரு விற்பனையாளர் தகாத வார்த்தைகளால் திட்டப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை போலீஸ் விசாரிக்க வேண்டுமென, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை கேட்டுக் கொண்டுள்ளார்.…
Read More »