be
-
Latest
இவ்வாண்டு இறுதிக்குள் ஹைலண்ட் டவர்ஸ் உடைக்கப்படும்
கோலாலம்பூர்,ஜூன்-15-அம்பாங் ஜெயா நகரான்மைக் கழகத்தின் விண்ணப்பத்தை கடந்த வாரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அங்கீகரித்ததைத் தொடர்ந்து நீண்ட காலமாக கைவிடப்பட்ட ஹைலண்ட் டவர்ஸ் அடுக்கு மாடி குடியிருப்பின் இரண்டு…
Read More » -
Latest
16-ஆவது பொதுத்தேர்தலோடு இணைந்து நடைபெறலாம்: PN மாநில தேர்தல்கள் குறித்து சனுசி தகவல்
கோலாலாம்பூர், ஜூன்-13-பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 16-ஆவது பொதுத் தேர்தலோடு ஏக காலத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக, பாஸ் கட்சியின் தேர்தல்…
Read More » -
Latest
பாலஸ்தீன ஆதரவு மறியலில் இடையூறு: இஸ்ரேலியர் எனக் கூறிய வெளிநாட்டு பெண் கைது
கோலாலம்பூர், ஜூன்-13-கோலாலம்பூரில் உள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு வெளியே நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாக, தான் ஓர் இஸ்ரேலியர் எனக் கூறிக்கொண்ட வெளிநாட்டு பெண் ஒருவரை…
Read More » -
Latest
பணியில் இருக்கும் ரேலா உறுப்பினரை மிரட்டுவது, தடுப்பது மற்றும் கத்தினால் விசாரணை
கோலாலம்பூர், நவ 6 – பணியில் இருக்கும் ரேலா உறுப்பினரை பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டுவது, தடுப்பது மற்றும் கூச்சலிடுபவர் மீது நடைமுறையில் உள்ள சட்டத்தின் விதிமுறைகளின் படி…
Read More » -
Latest
இணையத்தில் பிரபலம் எனக் கூறி இலவசமாக் நாசி கண்டார் கேட்ட ‘influencer’; கேலிக்கு ஆளான சம்பவம்
ஜார்ஜ் டவுன், அக்டோபர் 24 – வலைத்தளத்தில் ‘influencer’ என சொல்லப்படும் ஒருவர்,பினாங்கு ஜார்ஜ் டவுனில் உள்ள ஒரு நாசி கண்டார் உணவகத்திற்குச் சென்று, தான் ஒரு…
Read More » -
Latest
RM1 மில்லியன் கடனைச் செலுத்தத் தவறியதால் பறிமுதல் செய்யப்பட்ட டத்துக் ஸ்ரீ வீடாவின் ஆடம்பரக் கார்கள் மற்றும் 727 பொருட்கள் ஏலத்தில்
கோலாலம்பூர், அக்டோபர்-16, பெண் தொழிலதிபரும் சமூக ஊடக பிரபலமுமான டத்தோ ஸ்ரீ வீடாவின் சொத்துக்கள், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஏலத்துக்கு வருகின்றன. ஏராளமான ஆடம்பரக் கார்களும்…
Read More » -
Latest
வெளியாட்கள் மற்றும் கட்சிகளால் பாஸ் எளிதில் ஏமாற்றப்பட்டு குழப்பமடையக்கூடாது; ரமணன் எச்சரிக்கை
புத்ராஜெயா, செப்டம்பர் -18, வெளியில் உள்ள கட்சித் தலைவர்கள் சிலர் தங்கள் சொந்த அரசியல் நலனுக்காக பாஸ் கட்சியைக் குழப்ப முயல்கிறார்கள் என, பி.கே.ஆர் உதவித் தலைவர்…
Read More » -
Latest
ஜாலான் புக்கிட் பிந்தாங், ஜாலான் அலோர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மின்சார குப்பை லாரிகள் பயன்படுத்தப்படும் – ங்கா கோர் மிங்
புத்ராஜெயா – ஆகஸ்ட் 8 – முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுச்சூழலுக்கு மாசுபடாமல் சுத்திகரிப்பு பணிகளை மேம்படுத்தும் நோக்கத்தில், மின்சார குப்பை லாரிகள் விரைவில் ஜாலான் புக்கிட்…
Read More » -
Latest
அமைதிப் பேரணிச் சட்டம்: ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் தேசியத் தேவைகளை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்யப்படும் – சைஃபுதீன் நசுதியோன்
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 8 – அமைதிப் பேரணிச் சட்டம் 2012 அரசியலமைப்புக்கு முரண்பட்டது என்று கூட்டாட்சி நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, அரசாங்கம் அச்சட்டத்தை…
Read More »
