Claims
-
Latest
புதிய உச்சம்; மலேசியாவில் மருத்துவக் காப்புறுதிக் கோரிக்கைகள் RM9.4 பில்லியனாக உயர்வு
கோலாலம்பூர், ஏப்ரல்-15-மலேசியாவில் மருத்துவக் காப்புறுதிக் கோரிக்கைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளன. 2025-ஆம் ஆண்டில் மட்டும் மருத்துவக் கோரிக்கைகளுக்காக வழங்கப்பட்டத் தொகை 9.4 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளன.…
Read More » -
Latest
பினாங்கில் சட்ட அலுவலகத்தில் தீ விபத்து; மூத்த வழக்கறிஞர் உட்பட இருவர் பலி
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-13-பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் ஏற்பட்ட தீ விபத்தில், மூத்த வழக்கறிஞர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Lebuh King சாலையில் உள்ள ஒரு சட்ட…
Read More » -
Latest
காயாக் படகு விபத்தில் 2 பயிற்சி ஆசிரியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம்; கல்வி அமைச்சு முழுப் பொறுப்பேற்றது
அலோர் ஸ்டார், ஏப்ரல்-7-கெடா, Pantai Merdeka கடலில் ஏற்பட்ட காயாக் படகு விபத்தில் 2 பயிற்சி ஆசிரியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு, கல்வி அமைச்சு முழுப்பொறுப்பை ஏற்றுள்ளது.…
Read More » -
Latest
மலாக்காவில் நீர் பங்கீடா? மாநில அரசு மறுப்பு
மலாக்கா, ஏப்ரல்-6-மலாக்காவில் தண்ணீர் பங்கீட்டு முறை அமுல்படுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை, மாநில அரசாங்கம் மறுத்துள்ளது. தொடரும் வெப்ப நிலை மற்றும் வறட்சியால் நீர் மட்டம்…
Read More » -
Latest
மின்சார கட்டண உயர்வு வதந்திக்கு TNB மறுப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்-2-மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை TNB மறுத்துள்ளது. ஏப்ரல் மாதத்திலிருந்து கட்டணம் அதிகரிக்கும் என்ற அந்த தகவல்கள் தவறானவை…. இது பொது…
Read More » -
Latest
நடுவானில் இண்டிகோ விமானத்தில் அவசர கதவைத் திறக்க முயன்ற பயணி; ‘பேய்ப் பிடித்ததாக’ வாக்குமூலம்
வாரணாசி, மார்ச்-30-இந்தியாவின் பெங்களூருவிலிருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்தின் அவசரக் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்றிரவு 8 மணிக்கு மேல்…
Read More » -
Latest
“போரை வென்றதாக” ட்ரம்ப் அறிவிப்பு; ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்
வாஷிங்டன், மார்ச்-25-ஈரானுடன் தற்போது அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். “போரில் நாம் வெற்றி பெற்றோம்” என்றும், ஈரான் இப்போது தான்…
Read More » -
Latest
செக்கு சந்திரா வீட்டில் நாசவேலை: தடுப்புக் காவலில் நான் சித்ரவதை செய்யப்பட்டேன் – சந்தேக நபர் புகார்
செர்டாங், மார்ச்-19-சமூக ஆர்வலர் Cikgu Chandra வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேக நபர் ஒருவர், தடுப்புக் காவலில் போலீஸார் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக…
Read More » -
Latest
அருண் துரைசாமி மீது மதச் சினமூட்டல் குற்றச்சாட்டு; குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
நிபோங் தெபால், மார்ச்-17-பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் பேசியதாக, சமூக ஆர்வலர் அருண் துரைசாமி இன்று பினாங்கு நிபோங் தெபால் Jawi மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். பொது…
Read More »
