Claims
-
Latest
சிலாங்கூரில் 2 இந்து ஆலயங்கள் மீது தாக்குதல்; சதிநாச வேலையா என உரிமைக் கட்சி கேள்வி
கோலாலம்பூர், மே-19 – சிலாங்கூரில் கடந்த ஒரே வாரத்தில் 2 இந்து ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, உரிமைக் கட்சியின் இடைக்கால துணைத் தலைவர் டேவிட் மார்ஷல்…
Read More » -
Latest
சிலியில் அம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது; 6 பேர் பலி
சாந்தியாகோ, மே-10- தென்னமரிக்க நாடான சிலியில் சிறிய இரக அம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில், அதிலிருந்த 6 பேரும் கொல்லப்பட்டனர். புதன்கிழமையன்று அந்நாட்டின் மத்தியப் பகுதியிலிருந்து வடக்கே…
Read More » -
Latest
இந்தியாவின் தாக்குதால் பெரும் சேதமாம்; அனைத்துலகப் பங்காளிகளிடம் ‘அதிக கடன்கள்’ பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், மே-9 – இந்தியா நடத்தியத் தாக்குதலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அனைத்துலக பங்காளிகளிடம் பாகிஸ்தான் கூடுதல் கடன்களைக் கேட்டுள்ளது. “எதிரிகளால் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது;…
Read More » -
Latest
KPKT அமைச்சின் MyKiosk ‘வெள்ளை யானைத்’ திட்டமா? அமைச்சர் ங்கா மறுப்பு
புத்ராஜெயா, மே-8- வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சான KPKT-யின் MyKiosk, எதற்கும் பயன்படாத ‘வெள்ளை யானைத்’ திட்டம் எனக் கூறப்படுவது உண்மையில்லை. அதுவோர் அடிப்படையற்றக் குற்றச்சாட்டு…
Read More » -
Latest
அடுத்த 24 முதல் 36 மணி நேரங்களில் இந்தியா இராணுவத் தாக்குதல் நடத்தலாம்; பாகிஸ்தான் கணிப்பு
இஸ்லாமாபாத், ஏப்ரல்-30, அடுத்த 24 முதல் 36 மணி நேரங்களில் இராணுவத் தாக்குதலுக்கு இந்தியா தயாராகி வருவதாக, ‘நம்பத்தகுந்த’ வட்டாரங்களை மேற்கோள்காட்டி பாகிஸ்தான் அறிவித்திருக்கின்றது. பாகிஸ்தான் மீது…
Read More » -
Latest
போலீஸ்காரரின் காதைத் கடித்த குற்றச்சாட்டை மறுத்த நைஜீரிய ஆடவர்
கோலாலம்பூர், ஏப்ரல்-30, போலீஸ்காரரின் இடது காதைக் கடித்து காயப்படுத்தியதாக, நைஜீரிய ஆடவர் மீது கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை Danierul Azraq…
Read More » -
Latest
சீ சின் பிங் அழைத்துப் பேசியதாக டிரம்ப் தகவல்; தொடர்பே இல்லையென சீனா மறுப்பு
வாஷிங்டன், ஏப்ரல்-26- அமெரிக்கா – சீனா இடையிலான வரிப் போர் தொடர்பில் நாள்தோறும் அதிபர் டோனல்ட் டிரப் எதையாது பேசுவதும், அதனை சீனா மறுப்பதுமாக நிலவரம் போய்க்…
Read More » -
Latest
மூத்த போலீஸ் அதிகாரி மிரட்டி 80,000 ரிங்கிட் பணம் பறித்தாரா? நெகிரி போலீஸ் விசாரணை
சிரம்பான், ஏப்ரல்-25, நெகிரி செம்பிலான் போலீஸ் படையில் பணியாற்றிய போது மூத்த அதிகாரி ஒருவர் மிரட்டி 80,000 ரிங்கிட் பணம் பறித்ததாக எழுந்துள்ள புகார் விசாரிக்கப்படுகிறது. உள்…
Read More » -
Latest
அவதூறு வழக்கு: ராயரிடம் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரிய பினாங்கு பாஸ் ஆணையர்
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-24, பாஸ் கட்சியின் பினாங்கு மாநில ஆணையர் ஃபாவ்சி யூசோஃப், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். ஈராண்டுகளுக்கு முன் தாம்…
Read More »