Claims
-
Latest
மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் கண்டறியப்பட்டால் உடனடியாக நாடு கடத்தப்படுவர்; பிரதமர் அன்வார் திட்டவட்டம்
கோலாலாம்பூர், ஜூலை-15-மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் எவரேனும் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜோகூர்,…
Read More » -
Latest
அரண்மனை உத்தரவிடவில்லை, அது அரசியலமைப்பு நடைமுறை”; ஃபுவாட் ஜர்காஷியின் குற்றச்சாட்டை மறுத்தார் ஓன் ஹாஃபிஸ்
ஜோகூர் பாரு, ஜூன்-25-ஜோகூர் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டது அரண்மனையின் உத்தரவின் பேரில் தான் நடைபெற்றது என முன்னாள் சபாநாயகர் டத்தோ Dr முஹமட் ஃபுவாட் ஜர்காஷி முன்வைத்த…
Read More » -
Latest
ஜப்பானுக்கு யானைகள் பரிமாற்றம்; தனிப்பட்ட நபர்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட் -விசாரணை நடத்தும்படி எம்.ஏ.சி.சிக்கு கோரிக்கை
புத்ரா ஜெயா, ஜூன் 18 – மூன்று யானைகள் ஜப்பானுக்கு பரிமாற்றப்பட்டதற்காக , அரசாங்கத்திற்கு அல்லாமல் பல தனிநபர்களுக்கு சுமார் 50 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாக ஒரு…
Read More » -
Latest
கடலுக்கடியில் விசித்திர உளவு வேலை: சீனக் கடற்பரப்பில் இரகசியங்களை வேவுபார்க்கும் வெளிநாட்டு “ஒற்றன் ஆமைகள்
பெய்ஜிங், ஜூன்-16-உலகளவில் நவீன உளவு யுத்தங்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள வேளையில், கடல் அலைகளுக்கு அடியில் ஒளிந்திருக்கும் ஒரு விசித்திரமான அச்சுறுத்தல் குறித்துச் சீனா பெரும் எச்சரிக்கை…
Read More » -
Latest
ரஃபிஸி ரம்லி திட்டவட்ட மறுப்பு: ‘பெர்சாமா’ கட்சிக்கு நய்மா டாய்ம் நிதியுதவி அளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் வதந்தி
கோலாலம்பூர், ஜூன்-12-தாம் புத்துயிர் கொடுத்துள்ள ‘பார்த்தி பெர்சாமா மலேசியா’ (Bersama) கட்சிக்கு, மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடினின் துணைவியார் தோ புவான் நய்மா நிதியுதவி…
Read More » -
மலேசியா
மலையேறி ஜஸ்லிண்டா காணாமல் போன விவகாரம்: Tok Batin மீது அவதூறு பரப்பிய டிக் டோக் பயனர் மீது போலீஸில் புகார்
தாப்பா, ஜூன்-10-பேராக், தாப்பாவில் மலையேறும் போது காணாமல் போன ஜஸ்லிண்டா சலுடின் (Jaslinda Saludin) மீட்பு விவகாரத்தில், தங்களது சமூகத் தலைவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்படும்…
Read More » -
Latest
மலாக்கா மயானத் திட்டம்: தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை – சண்முகம் மூக்கன் விளக்கம்
மலாக்கா, மே-3-மலாக்கா இந்து மயான மேம்பாட்டுத் திட்டம் தோல்வியடைந்ததாகக் கூறப்படும் புகார்கள் முதிர்ச்சியற்றவை மற்றும் தவறானவை எனப் பிரதமரின் சிறப்பு விவகாரங்களுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்துள்ளார்.…
Read More »


