could
-
Latest
பல்கலைக்கழக மாணவன் மீது கஞ்சா கடத்தல் குற்றச்சாட்டு; மரண தண்டனை விதிக்கப்படலாம்
ஜித்ரா, ஜூன் 24 – 14.63 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திய 24 வயதுடைய தனியார் பல்கலைக்கழக மாணவன் இன்று ஜித்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான். ஆபத்தான போதைப்பொருள்…
Read More » -
Latest
எல் நினோ, எத்தனால் தேவையின் எதிரொலி: இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி பல ஆண்டுகள் பாதிக்கப்படலாம்
புதுடெல்லி, ஜூன்-22 – எல் நினோ வானிலை தாக்கம் மற்றும் எத்தனால் உற்பத்திக்கான அதிகரித்து வரும் தேவை காரணமாக, இந்தியா அடுத்த சில ஆண்டுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதியில்…
Read More » -
Latest
எல் நினோ தாக்கம்: மலேசியாவில் வெப்பநிலை 37.5°C வரை உயரலாம்
கோலாலம்பூர், ஜூன் 18 – இந்த ஆண்டு ஜூலை முதல் அடுத்த ஆண்டு முதல் பாதி வரை நீடிக்கவுள்ள எல் நினோ பருவநிலை மாற்றத்தால், மலேசியாவில் வெப்பநிலை…
Read More » -
Latest
காய்கறிகள் விலை விரைவில் 50 விழுக்காடு உயர்வு காணலாம்
கோலாலம்பூர், மார்ச் 23 – காய்கறிகளின் விலை விரைவில் கட்டம் கட்டமாக 50 விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி செலவினம் உயர்ந்ததால் இந்த விலையேற்றம் இருக்கும்…
Read More » -
மலேசியா
’அவசரமாக’ அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களின் செயற்குழுவின் 6-மாத நடவடிக்கை நிறுத்தக் கோரிக்கை நிலைமையை மேலும் மோசமாக்கும்; ராமசாமி எச்சரிக்கை
’அவசரமாக’ அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களின் செயற்குழுவின் 6-மாத நடவடிக்கை நிறுத்தக் கோரிக்கை நிலைமையை மேலும் மோசமாக்கும்; ராமசாமி எச்சரிக்கை கோலாலம்பூர், பிப்ரவரி-16 “அனுமதி இல்லாத” இந்து ஆலயங்கள்…
Read More » -
Latest
2028ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே நஜீப் விடுதலையாகும் சாத்தியம் உள்ளது – ஷாபி
கோலாலம்பூர், டிச 22 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக், 42 மில்லியன் ரிங்கிட் SRC வழக்கில் தண்டனை ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து…
Read More » -
Latest
700 ஆண்டுகளாக சேர்ந்து வந்த அழுத்தம்; இமயமலையில் 8.8 ரிக்டர் அளவில் 2 மிகப்பெரிய நிலநடுக்கங்களுக்கான அபாயம் என ஆய்வு எச்சரிக்கை
காட்மண்டு, டிசம்பர்-4, இமயமலையில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் குறித்து புதிய ஆராய்ச்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இமயமலையின் மையப்பகுதியில் சுமார் 800 கிலோ மீட்டர் நீளமான…
Read More » -
Latest
மக்களே ஜாக்கிரதை; தவறான நேரத்தில் தாய்லாந்தில் மது அருந்தினால், இனி RM1,200 அபராதம் அல்லது சிறைதண்டனை
பேங்கோக், நவம்பர்-9, தாய்லாந்தில், அரசாங்கம் நிர்ணயித்த நேரத்திற்கு வெளியே மது அருந்துவது இனி சட்டவிரோதமாகும். விதிமீறினால் 10,000 Baht அதாவது 1,200 ரிங்கிட்டை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும்.…
Read More » -
Latest
குழந்தையை படிக்க வற்புறுத்தினால் பெற்றோருக்கு RM1,600 வரை அபராதம்; வியட்நாமில் புதிய சட்டம்
ஹனோய், நவம்பர்-6 வியட்நாமில், குடும்பத்திற்குள் குழந்தைகள் அல்லது பிற உறவினர்களை படிக்கச் சொல்லி ‘தொந்தரவு’ செய்யும் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புதிய…
Read More » -
Latest
ஊழலை வேரறுக்கா விட்டால் நேப்பாளத்தை போல் மலேசியாவும் வன்முறையால் பற்றி எரியும்; MACC தலைவர் எச்சரிக்கை
பாங்கி, அக்டோபர்-13, ஊழலைத் துடைத்தொழிக்காவிட்டால் மலேசியாவும் நேப்பாளத்தில் நடந்த கலவரம் போன்ற நிலையைச் சந்திக்க வேண்டி வரும் என, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தலைவர்…
Read More »