Investigates
-
Latest
ஜண்டா பாயிக் ஆற்றில் குளித்த சிலருக்கு உடல்நலக் குறைவா? ; பஹாங் சுகாதாரத் துறை விசாரணை
குவாந்தான், ஜூன் 17 – பெந்தோங் அருகிலுள்ள ஜண்டா பாயிக் (Janda Baik) ஆற்றில் குளித்த பிறகு சிலர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக,…
Read More » -
Latest
திரெங்கானுவில் ரோஹிங்கியா சமூக பள்ளி; கல்வி அமைச்சு விசாரணை
திரெங்கானு, ஜூன் 12 – குவாலா திரெங்கானுவில் ரோஹிங்கியா (Rohingya) சமூகத்தினரால் நடத்தப்படுவதாக கூறப்படும் பள்ளி தொடர்பில் கல்வி அமைச்சு (KPM) விசாரணை நடத்தவுள்ளது. மலேசியாவில் எந்தவொரு…
Read More » -
Latest
பாசீர் கூடாங் ஆரஞ்சு நிறப் புகை விவகாரம்: சுற்றுச்சூழல் இலாகா தீவிர விசாரணை
பாசீர் கூடாங், ஜூன்-12-ஜோகூர், பாசீர் கூடாங் தொழிற்பேட்டை வளாகத்தில் நேற்று காலை ஆரஞ்சு நிறப் புகை வெளியேறிய சம்பவம் குறித்து சுற்றுச்சூழல் இலாகாவான JAS தீவிர விசாரணையைத்…
Read More » -
Latest
புக்கிட் ஜாலில் தேசிய அரங்க மேம்பாட்டு திட்டம் தொடர்பாக MACC விசாரணை
புக்கிட் ஜாலில், மே-29-புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தின் மேம்பாட்டு பணிகளில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC விசாரணை நடத்தி…
Read More » -
Latest
எண்ணெய் விலையும் மின்சாரக் கட்டணமும் உயரப் போவதாக பொய் தகவல் பரப்பிய 17 நபர்களிடம் எம்.சி.எம்.சி விசாரணை
கோலாலம்பூர், ஏப்-3-எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய 17 நபர்கள் மீது எம்.சி.எம்.சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணைம் விசாரணை…
Read More » -
Latest
‘Gay-Friendly’ விளம்பரம்: மலாக்கா ஹோட்டல் மீது JAIM விசாரணை
மலாக்கா, ஜனவரி-13 – மலாக்கா இஸ்லாமிய சமயத் துறையான JAIM, ‘gay-friendly’ அல்லது ‘ஓரினச் சேர்க்கைத் தோழமைக்’ என்ற குறிச்சொல்லைப் பயன்படுத்தியதாக கூறப்படும் ஒரு ஹோட்டலை விசாரிக்கிறது.…
Read More » -
Latest
மீன்பிடி போட்டி நடைபெறும் ஏரியில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் விடுவிப்பா? மீன்வளத் துறை விசாரணை
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-2 – செபராங் பிறை மாநகர மன்றமான MBSP நடத்திய மீன்பிடி போட்டியில் ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவத்தை, பினாங்கு மாநில மீன்வளத்துறை விசாரணை…
Read More » -
Latest
நன்கொடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட RM26 மில்லியன்; அரசுசாரா அமைப்பின் மீது MACC விசாரணை
கோலாலம்பூர், ஜூன் 16 – கடந்த வியாழக்கிழமை தொடங்கி சிலாங்கூர், மலாக்கா மற்றும் பினாங்கு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, அரசு சாரா அமைப்பொன்று (NGO) பொது…
Read More » -
Latest
Lima ’25 கண்காட்சியால் வீடுகள் சேதம்; புகார்களை ஆராயும் மலேசிய பாதுகாப்புத்துறை
லஙLகாவி, மே 19 – நாளை நடைபெறவிருக்கும், லங்காவி லீமா கண்காட்சி 2025-திற்காக (Langkawi International Maritime and Aerospace Exhibition 2025), நேற்று, முன்னதாகவே வானத்தில்…
Read More »
