land
-
Latest
கலந்துரையாடலே தீர்வு, கோயில் இடிப்பு அல்ல; அரசாங்கத்துக்கு இந்து சங்கம் வலியுறுத்து
கலந்துரையாடலே தீர்வு, கோயில் இடிப்பு அல்ல; அரசாங்கத்துக்கு இந்து சங்கம் வலியுறுத்து கோலாலம்பூர், பிப்ரவரி-10, _”மற்றவர் நிலத்தில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான எந்தவொரு…
Read More » -
Latest
டெங்கில் கோயில் நில விவகாரம்; ஆலயத் தலைவர் கைது, நில அத்துமீறல் குற்றச்சாட்டு
டெங்கில் கோயில் நில விவகாரம்; ஆலயத் தலைவர் கைது, நில அத்துமீறல் குற்றச்சாட்டு செப்பாங், பிப்ரவரி-9, கடந்தாண்டு ஜூன் மாதம் சிலாங்கூர் டெங்கிலில் மற்றவர் நிலத்தில் அத்துமீறியதாக,…
Read More » -
Latest
பன்றிப் பண்ணையை நவீனமயமாக்குவதற்கு மாநில நிதி & நில ஒதுக்கீடு இல்லை – சிலாங்கூர் MB
ஷா ஆலம், ஜனவரி 13 – சிலாங்கூரில் பன்றிப் பண்ணைத் தொழிலை நவீனமயமாக்குவதற்காக மாநில அரசு எந்தவிதமான மாநில நிதியையோ அல்லது மாநில நிலத்தையோ ஒதுக்கவில்லை என்று…
Read More » -
மலேசியா
’கெடா சுல்தானின் நிலத்தை பிரான்சிஸ் லைட் கைப்பற்றினார்’; வரலாறு உறுதிச் செய்வதாக சனுசி பேச்சு
அலோர் ஸ்டார், ஜனவரி-7, ஃபிரான்சிஸ் லைட் கெடா சுல்தானுக்குச் சொந்தமான நிலத்தை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றியதை வரலாற்று ஆவணங்கள் உறுதிப்படுத்துவதாக, கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முஹமட்…
Read More » -
Latest
ஷா ஆலமில் பரவிய காட்டுத் தீ; 6 ஏக்கர் நிலம் தீயிக்கிரையானது
ஷா ஆலாம், அக்டோபர் 30 – நேற்று மாலை ஷா ஆலம் புஞ்சாக் பெர்டானா (Puncak Perdana) தாமான் பெர்டானா ஹைட்ஸ் (Taman Perdana Height) அருகாமையிலுள்ள,…
Read More » -
Latest
SP Setia நிறுவனத்திடமிருந்து மலாக்கோஃப் தமிழ்ப்பள்ளிக்கு 4 ஏக்கர் நிலம் – சுந்தராஜு பெருமிதம்
தாசேக் கெளுகோர் அக்டோபர்-24, 20 ஆண்டுகால நீண்ட போராட்டத்தின் வெற்றியாக பினாங்கு, மலாக்கோஃப் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ஒருவழியாக 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11-ஆம்…
Read More » -
Latest
சிலாங்கூரில் நில உரிமைக்கு மலாய் மொழி அறிவு கட்டாயம்; மந்திரி பெசார் அறிவிப்பு
அம்பாங், அக்டோபர்-13, சிலாங்கூர் மாநில அரசு, இனி நிலம், சொத்து அல்லது கட்டட உரிமம் பெற விரும்பும் அனைவருக்கும் மலாய் மொழியில் பேசும் ஆற்றல் கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்துள்ளது.…
Read More » -
Latest
கோயில் கட்டப்படாத நிலங்களை மீட்டுக் கொள்வதா? சிலாங்கூர் அரசின் பரிந்துரைக்கு மஹிஹா சிவகுமார் ஆட்சேபம்
கோலாலம்பூர், ஜூலை13- ஆலயங்களைக் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் மேம்படுத்தப்படவில்லை என்றால், அவற்றை மீண்டும் எடுத்துக் கொள்ளும் சிலாங்கூர் அரசின் பரிந்துரைக்கு, மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார்…
Read More » -
Latest
வழிபாட்டுத் தலங்களுக்கான நிலங்கள்; குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்படாவிட்டால், ரத்து செய்யப்படலாம் – சிலாங்கூர் மாநில அரசு எச்சரிக்கை
ஷா ஆலம், ஜூலை 10 – முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் கட்டுமானங்கள் மேம்படுத்தப்படாவிட்டால் , சிலாங்கூர் அரசாங்கம் அதற்கான ஒப்புதல்…
Read More »
