migrant
-
Latest
கோத்தா திங்கியில் வெளிநாட்டுக் குடியேறிகளை கடத்தும் கும்பல் முறியடிப்பு -மலேசியர் உட்பட 14 பேர் கைது
கோத்தா திங்கி, ஏப்-28-வெளிநாட்டுக் குடியேற்றக்காரர்களை சட்டவிரோதமாகக் கடத்தும் ஒரு கும்பலுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது ஒரு மலேசியருடன் 13 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர். பெங்கராங்கில்…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர் முறை குறித்த செய்தி; மலேசியாகினி செய்தியாளர் நந்தகுமார் வீட்டில் அதிரடி போலீஸ் சோதனை
கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசியாகினி (Malaysiakini) ஊடகத்தின் மூத்த செய்தியாளர் ஒருவரின் இல்லத்தில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். நேற்று மதியம், சிலாங்கூர் ஸ்ரீ செர்டாங்கில் உள்ள செய்தியாளர் பி.…
Read More » -
Latest
தும்பாட்டில் குடியேறிகள் கடத்தல் முறியடிப்பு: ‘டொன்டோ’ பெண்கள் உட்பட 12 பேர் அதிரடி கைது
தும்பாட், ஏப்ரல்-20-கிளந்தான், தும்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், சட்டவிரோத குடியேறிகள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 12 பேரை போலீஸார் கைதுச் செய்தனர். அவர்களில் கூலிக்கு அதிகாரிகளைக் கண்காணிக்கும்…
Read More » -
Latest
சிகிஞ்சான், சபாக் பெர்ணாமில் போலீஸ் நடத்திய சோதனையில் புலம் பெயர்ந்தோர் கடத்தல் முறியடிப்பு
ஷா அலாம், மார்ச் -5 – சிலாங்கூர் போலீஸ் துறை செகிஞ்சான் மற்றும் சபாக் பெர்னாம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் புலம் பெயர்ந்தோர் கடத்தலை முறியடித்தனர். மார்ச்…
Read More » -
Latest
பினாங்கில் குடியேற்றக் கடத்தல் வழக்கில் மூவர் மீது குற்றச்சாட்டு
பட்டர்வெர்த், டிசம்பர் 30 – பினாங்கில் நடந்த குடியேற்றக் கடத்தல் சம்பவம் தொடர்பாக, இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மியான்மார் இளைஞர் ஆகிய மூவரும் இன்று நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
வெளிநாட்டவர்களைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்றவருக்கு RM150–RM500 வரை ஊதியம்
கோத்தா பாரு, டிசம்பர் 18 – சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த வெளிநாட்டவர்களைக் கிளந்தானிலிருந்து வெளிமாநிலங்களுக்கு கடத்திச் செல்ல, ஒவ்வொரு நபருக்கும் 150 முதல் 500 ரிங்கிட்…
Read More » -
மலேசியா
கள்ளக்குடியேறிகளை ஏற்றி வந்த ‘Rohingya’ கப்பல் கடலில் கவிழ்ந்த சம்பவம்; 11 பேர் உயிரிழப்பு & 13 பேர் மீட்பு
லங்காவி, நவம்பர் -10, மலேசியா–தாய்லாந்து கடற்கரை எல்லைக்கு அருகில் கள்ளக்குடியேறிகளை ஏற்றி வந்த ‘Rohingya’ கப்பல் கடலில் கவிழ்ந்த சம்பவத்தில், இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்…
Read More » -
Latest
மலேசிய-தாய்லாந்து எல்லை அருகே கள்ளக்குடியேறிகளின் படகுக் கவிழ்ந்தது; ஒருவர் பலி, பலரைக் காணவில்லை
லங்காவி, நவம்பர்-9, மியன்மார் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 90 கள்ளக்குடியேறிகளை ஏற்றியிருந்த படகொன்று, லங்காவி அருகே மலேசிய–தாய்லாந்து எல்லைப் பகுதியில் மூழ்கியது. இதுவரை 6 பேர் உயிருடன்…
Read More »