not
-
Latest
பொதுப் பல்கலைக்கழகங்கள் மதமாற்றத்தை ஊக்குவிக்கும் கருவிகளாக மாறக்கூடாது – ராமசாமி எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜூன்-17-பொதுப் பல்கலைக்கழகங்கள் கல்விப் பணியை விடுத்து, மதமாற்றத்தை ஊக்குவிக்கும் கருவிகளாக மாறக்கூடாது என ‘உரிமை’ கட்சியின் தலைவர் Dr. பி. ராமசாமி சாடியுள்ளார். சுல்தான் இட்ரிஸ்…
Read More » -
Latest
இனவெறி பிரச்சாரங்களுக்கு மக்கள் இடமளிக்க கூடாது – பிரதமர்
கோலாலம்பூர், ஜூன்-15 – நாட்டில் இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த முயலும் பிரச்சாரங்களால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். இத்தகைய நடவடிக்கைகள்…
Read More » -
Latest
கெந்திங் உணவகத்தில் RM902 மீன் பில் சர்ச்சை; உணவகம் விதியை மீறவில்லை என KPDN விளக்கம்
பெந்தோங், ஜூன்-12-கெந்திங் மலை, கோத்தோங் ஜெயாவில் உள்ள உணவகம் ஒன்றில், ikan Patin மீன் உணவுக்காக 902 ரிங்கிட் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில், அந்த உணவகம் எந்த சட்டத்தையும்…
Read More » -
Latest
ஜோகூர் மாநாட்டில் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு; ‘முரட்டுத்தனம் பங்சா ஜோகூர் பண்பாடு அல்ல’ – ரவின் குமார் கண்டனம்
ஜோகூர் பாரு, மே-21-ஜோகூர் பாருவில் நடைபெற்ற ஓர் அரசியல் கட்சி மாநாட்டின் போது, பாதுகாப்புப் பிரிவினரால் ஊடகப் பணியாளர்கள் முரட்டுத்தனமாக தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு, மாநில ஆட்சிக்குழு…
Read More » -
மலேசியா
சுங்கை பெசாரில் லோரி பட்டறையில் தீவிபத்து 80 விழுக்காடு சேதம்
ஷா அலாம், மே-5-சுங்கை பெசார், சுங்கை பாஞ்சாங், பாரிட் 13-ல் வெல்டிங் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு லோரி பட்டறையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தகவல்…
Read More » -
Latest
பிலிப்பின்ஸ் சென்ற டீசல் தோம்புகள் மலேசியாவிலிருந்து அனுப்பப்படவில்லை; MTEN தகவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-12-பிலிப்பின்ஸ் நோக்கி அனுப்பப்பட்ட 329,000 டீசல் தோம்புகள் மலேசியாவிலிருந்து சென்றவை அல்ல என, தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றமான MTEN தெளிவுப்படுத்தியுள்ளது. சில வெளிநாட்டு ஊடகங்கள்,…
Read More » -
Latest
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; பொது மக்கள் பீதியடைய வேண்டாம்; ஃபுசியா அறிவுறுத்து
புத்ராஜெயா, ஏப்ரல்-12-சில Shell பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல் வெளியான நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாக, உள்நாட்டு வாணிபம்…
Read More » -
Latest
நீர் தட்டுப்பாடு இருக்கும் அபாயத்தைக் கொண்ட நாடுகளின் பிரிவில் மலேசியா இடம்பெறவில்லை – பாடில்லா
கூச்சிங், மார்ச் 24 – உலகளாவிய நிலையில் நீர் தட்டுப்பாடு இருக்கும் அபாயத்தைக் கொண்ட நாடுகளின் பிரிவில் மலேசியா இடம்பெறவில்லை. இதற்கு நாட்டில் இன்னும் போதுமான அளவுக்கு…
Read More » -
Latest
ஜோகூரில் பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுபாடு; பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என வலியுறுத்து
ஜோகூர் மாநிலத்தில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் டீசல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம்…
Read More »
