shock’
-
Latest
பிரான்சில் அதிர்ச்சி: 2024 முதல் வேனில் பூட்டப்பட்ட 9 வயது சிறுவன் மீட்பு
பாரீஸ், ஏப்ரல்-12-பிரான்ஸில், 9 வயது சிறுவன் ஒருவன் 2024-ஆம் ஆண்டிலிருந்து தனது தந்தையால் வேனில் பூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேனிலிருந்து ஏதோ சத்தம் வருவதாகக்…
Read More » -
Latest
ஜாமீனில் வரவிருந்த 41 வயது நபர் காஜாங் சிறையில் திடீர் மரணம்; குடும்பத்தார் அதிர்ச்சி
காப்பார், மார்ச்-23-கடந்த வாரம் காப்பார், மேருவில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 41 வயது இந்திய ஆடவர்,காஜாங் சிறைச்சாலையில் மர்மமான முறையில் மரணமந்துள்ளார். இது குடும்பத்தாரிடையே பெரும் அதிர்ச்சியை…
Read More » -
Latest
ஈப்போவில் அண்டை வீட்டுக்காரரின் மகன் கால்வாயில் சடலமாக கிடந்தார்; அதிர்ச்சியில் உறைந்துபோன ஆடவர்
ஈப்போ, மார்ச்-16-பேராக், ஈப்போவில் 58 வயது ஆடவர், தனது வீட்டின் அருகிலுள்ள கால்வாயில் தான் கண்டெடுத்த ஓர் இளைஞரின் சடலம் உண்மையில் அண்டை வீட்டுக்காரரின் மகன் என…
Read More » -
Latest
லக்னோவில் அதிர்ச்சி: காணாமல் போனவர் சைவ பிரியாணி கடையின் குளிர்ப்பதனப் பெட்டியில் சடலமாக மீட்பு
லக்னோ, மார்ச்-4-இந்தியா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காணாமல் போன 38 வயது ஆடவர், ஒரு சைவ பிரியாணி கடையின் குளிர்ப்பதனப் பெட்டியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
திமுகவில் இணைந்தார் ஜெயலலிதாவின் விசுவாசி OPS
சென்னை, பிப்ரவரி-27,தமிழக முன்னாள் முதல்வரும் மறைந்த செல்வி ஜெ. ஜெயலலிதாவின் விசுவாசியுமான OPS எனப்படும் ஓ. பன்னீர்செல்வம், இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் சேர்ந்துள்ளார். அண்மையக் காலமாகவே திமுகவுக்கு…
Read More » -
Latest
பத்து பஹாட்டில் மாடுகளை நகர்த்தச் சென்ற இடத்தில் முதலை; அதிர்ச்சியில் விவசாயி
பத்து பஹாட், பிப்ரவரி 26-நேற்று காலை கம்பூங் பெடடா குனிங் (Kampung Pedada Kuning) பகுதியில் மாடுகளை அழைத்து வர சென்ற விவசாயி ஒருவர், கிராமச் சாலையருகில்…
Read More » -
Latest
ஜோகூர் பாரு மேம்பாலத்தில் ஆண் சடலம் கண்டுபிடிப்பு; அதிர்ச்சியில் பாதசாரிகள்
ஜோகூர் பாரு, ஜனவரி 5 – ஜோகூர் பாரு பாசிர் கூடாங் நெடுஞ்சாலையோரம், Taman Damansara Aliff பகுதியிலிருக்கும் பாதசாரிகள் பயணிக்கும் மேம்பாலத்தில், இன்று காலை ஒரு…
Read More » -
Latest
டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பில் தொழில்முறை மருத்துவர்கள் கைது; அதிர்ச்சியில் மக்கள்
புது டெல்லி, நவம்பர்-14, நவம்பர் 10-ஆம் தேதி புது டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையமருகே 13 பேர் உயிரிழக்கவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடையவும் காரணமான கார் குண்டுவெடிப்பில்,…
Read More » -
Latest
30 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு; போலந்தில் அதிர்ச்சி
வார்சோவ், அக்டோபர்-16, போலந்து நாட்டில் சுமார் 30 ஆண்டுகளாகக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெண், கடைசியில் அவரது வீட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிரெல்லா (Mirella)…
Read More »
