Singaporean
-
Latest
ஜோகூர் பாருவில் நடுரோட்டில் வன்முறையாக மாறிய தகராறு; சிங்கப்பூர் ஆடவர், உள்ளூர் இளைஞர் மீது குற்றச்சாட்டு
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-20- ஜோகூர் பாருவில் சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் மீது காவல்துறையினரின் பணிகளுக்கு இடையூறாக இருந்தது, ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்தது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.…
Read More » -
Latest
காவல்துறையினர் கடமையாற்ற இடையூறாக இருந்த சிங்கப்பூர் நாட்டவர் உட்பட நான்கு ஆடவர்கள் கைது
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-19- ஜோகூரில் Sultan Iskandar கட்டிடத்திற்குச் செல்லும் வழியில், சாலையோரத்தில் போக்குவரத்துப் போலீசார் தங்கள் கடமையைச் செய்வதற்கு இடையூறாக இருந்த நான்கு ஆடவர்கள் கைது…
Read More » -
Latest
முஸ்லீம்களை இழிவுபடுத்தி வீடியோ: மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சிங்கப்பூரியர் கைது
சிங்கப்பூர், ஆகஸ்ட்-7- இணையத்தில் முஸ்லீம்களை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட 27 வயது சிங்கப்பூர் இளைஞர் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, சிங்கப்பூர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச்…
Read More » -
Latest
கண்ட இடங்களில் குப்பைகள் வீசிய இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட 20 பேருக்கு சமூக சேவை தண்டனை
ஜோகூர் பாரு, ஏப்-30-ஜோகூர் மாநில திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைக் கழகம் (SWCorp), இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட மொத்தம் 20 நபர்களுக்கு இன்று ஏழாவது…
Read More » -
Latest
ஜோகூரில் RON95 பெட்ரோல் நிரப்பிய சிங்கப்பூர் ஓட்டுனர் கைது
ஜோகூர் பாரு, ஏப்ரல்-12-மானிய விலையிலான RON95 பெட்ரோலை சட்டவிரோதமாக நிரப்ப முயன்ற சிங்கப்பூர் ஓட்டுநர் ஒருவர் ஜோகூரில் கைதுச் செய்யப்பட்டுள்ளார். RON95 பெட்ரோலை வாங்க வெளிநாட்டு வாகனங்களுக்கு…
Read More » -
Latest
பரபரப்பான சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் சிங்கப்பூர் ஆடவர் காயம்
ஜோகூர்பாரு, ஏப்-7-பரபரப்பான சாலையைக் கடக்க முயன்றபோது கார் மோதியதில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த விபத்து ஏப்ரல் 3ஆம்…
Read More » -
Latest
RON95 பெட்ரோலை நிரப்ப எண் பலகை மாற்றம்: சிங்கப்பூர் ஓட்டுநருக்கு RM9,000 அபராதம்
கூலாய், ஜனவரி 14 -மலேசியாவில் சலுகை விலையில் வழங்கப்படும் RON95 பெட்ரோலை நிரப்புவதற்காக தனது காரின் எண் பலகையை மாற்றிய சிங்கப்பூர் ஓட்டுநருக்கு, கூலாய் நீதிமன்றம் இன்று 9,000…
Read More » -
Latest
கேரளாவில் கோவில் பிரகாரத்தை வீடியோ எடுத்த சிங்கப்பூர் பயணி கைது
கேரளா, டிசம்பர் 22 – பொதுவாகவே இந்தியாவிலுள்ள பெரும்பாலான ஆலயங்களில் உள்ளே சென்று புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி கேரளா…
Read More » -
Latest
ஜோகூரில் காருடன் ஸ்கூட்டர் மோதி சிங்கப்பூர் ஆடவர் பலி
குளுவாங், நவம்பர்-17, ஜோகூர், ஜாலான் பத்து பஹாட் – மெர்சிங் சாலையில் சிங்கப்பூர் ஆடவர் ஓட்டிச் சென்ற உயர் இரக ஸ்கூட்டர், ஒரு காருடன் மோதிய கோர…
Read More » -
மலேசியா
மலேசியாவுக்கு கடத்தப்பட்ட மகன் குறித்து தகவல் தருவோருக்கு RM50,000 சன்மானம்; சிங்கப்பூர் தாய் அறிவிப்பு
சிங்கப்பூர், செப்டம்பர்-21, கியூபாவில் பிறந்த சிங்கப்பூர் தாய் Daylin Limonte Alvarez, தனது 7 வயது மகன் Caleb Liang Wei Luqman Limonte-வைத் தேட பொது…
Read More »