state
-
Latest
தனக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கக் குத்தகைகள்; MACC விசாரணை வளையத்தில் வட மாநில முக்கியத் தலைவர்
புத்ராஜெயா, ஏப்ரல்-29, தனக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு 3 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான அரசாங்கக் குத்தகைகளை வழங்கிய சந்தேகத்தின் பேரில், வட மாநிலமொன்றைச் சேர்ந்த முக்கியத் தலைவரை மலேசிய…
Read More » -
Latest
ஜோகூர் ம.இ.கா இந்திய சமூகம் தொடர்பான பல்வேறு விவகாரங்களை மந்திரிபுசார் கவனத்திற்கு கொண்டு வந்தது
ஜோகூர் பாரு, ஏப் 16 – ஜோகூர் இந்திய சமூகம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்து ஜோகூர் மந்திரிபுசாரும் மாநில தேசிய முன்னணி தலைவருமான…
Read More » -
Latest
6 எம்.பிக்களும் 1 சட்டமன்ற உறுப்பினரும் இனியும் பெர்சத்து உறுப்பினர்கள் என்று கூறிக்கொள்ள முடியாது
கோலாலம்பூர், ஏப் 12 – ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ள தேர்ந்ததெடுக்கப்பட்ட ஏழு மக்கள் பிரதிநிதிகள் இனியும் பெர்சத்துவின் உறுப்பினர்கள் அல்ல என அக்கட்சியின்…
Read More » -
Latest
கின்றாரா தோட்ட தமிழ்ப்பள்ளியின் வளாகத்தை மேம்பாட்டு நிறுவனம் எடுத்துக்கொள்ள சிலாங்கூர் அரசு அனுமதிக்கவில்லை – மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் விளக்கம்
கோலாலம்பூர், மார்ச் 26 – Kinrara தோட்ட தமிழ்ப் பள்ளியின் நில வளாகத்தை சாலை விரிவாக்க பணிக்காக மேம்பாட்டு நிறுவனம் எடுத்துக்கொள்வதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் இணக்கம்…
Read More » -
Latest
காலஞ்சென்ற துன் அப்துல் தாய்ப் நல்லுடல்; அரசாங்க மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படும்
காலஞ்சென்ற சரவா முன்னாள் ஆளுநரும் முன்னாள் முதலமைச்சருமான துன் அப்துல் தாய்ப் மாஹ்முட்டின் நல்லுடல் முழு அரசாங்க மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படும். அவரது நல்லுடல் மாநில சட்டமன்ற கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 8…
Read More »