urged
-
Latest
கெந்திங் நிர்வாகத்திற்கு கெடு: சாலைப் பாதுகாப்பை உடனே பலப்படுத்த அமைச்சர் தியோங் உத்தரவு
பெந்தோங், ஜூன்-10-கெந்திங் மலைப் பாதைகளில், குறிப்பாக கீழ்நோக்கிச் செல்லும் சாலைகளில், பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துமாறு சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங்…
Read More » -
Latest
117 பாலியல் வேட்டையர்கள் கைது; ஆனால் தொடரும் இணைய ஆபத்து — குழந்தைகளின் முதல் பாதுகாப்பு அரண் பெற்றோரே
கோலாலம்பூர், மே-15-மலேசியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 117 சிறார் பாலியல் குற்றவாளிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது தெரிந்ததே. இருப்பினும்,…
Read More » -
Latest
அந்நிய நிதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் ரஃபிசி விளக்கம் அளிக்க கோரிக்கை
கோலாலம்பூர், மே-17-நாட்டின் இறையாண்மைக்கு துரோகம் விளைவிக்கும் வகையில், அந்நிய நிதி புழக்கத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பொருளாதார முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி…
Read More » -
Latest
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; பொது மக்கள் பீதியடைய வேண்டாம்; ஃபுசியா அறிவுறுத்து
புத்ராஜெயா, ஏப்ரல்-12-சில Shell பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல் வெளியான நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாக, உள்நாட்டு வாணிபம்…
Read More » -
Latest
எரிபொருள் பற்றாக்குறை; தாய்லாந்து பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், மார்ச்-20-தென் தாய்லாந்தின் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால், அங்கு பயணம் செல்லும் திட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசியமற்றப் பயணங்களை தள்ளிப்போடுமாறு சொங்க்லாவில் உள்ள மலேசிய…
Read More » -
Latest
ஜோகூரில் பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுபாடு; பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என வலியுறுத்து
ஜோகூர் மாநிலத்தில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் டீசல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம்…
Read More » -
Latest
மலேசியர்கள் ஈரான் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி -26 – ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்ததால், மலேசியர்கள் தேவையின்றி ஈரான் செல்லக்கூடாது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட்…
Read More » -
Latest
அனுமதியில்லாமல் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்: உணர்ச்சிவசப்படாமல் நிதானம் காக்க மக்களுக்குக் கோரிக்கை
அனுமதியில்லாமல் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்: உணர்ச்சிவசப்படாமல் நிதானம் காக்க மக்களுக்குக் கோரிக்கை கோலாலாம்பூர், பிப்ரவரி-12, அனுமதியில்லாமல் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரம் அண்மைய காலமாக சர்ச்சையாகியுள்ள…
Read More » -
Latest
அடைமழை எச்சரிக்கை; பேரிடரை எதிர்கொள்ள தயாராக 6 மாநிலங்களுக்கு நினைவுறுத்து
கோலாலம்பூர், நவம்பர்-23 – வரும் நாட்களில் அடைமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பேரிடரை எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில் இருக்குமாறு 6 மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.…
Read More »
