மலேசியா
-
மது போதையுடன் வாகனம் ஓட்டியதில் மோட்டார் சைக்கிளோட்டி காயம் -ஆடவன் மீது குற்றச்சாட்டு
கிள்ளான் , மே 18 – மதுபோதையில் வாகனம் ஓட்டி, கடந்த வாரம் உணவு விநியோகிப்பாளர் ஒருவருக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், பகுதி நேர…
Read More » -
அலோர் ஸ்டாரில் பெண் கத்தியால் குத்தப்பட்ட கொடூரம்: சந்தேக நபர் 7 நாட்கள் தடுத்து வைப்பு
அலோர் ஸ்டார், மே-18-கெடா, அலோர் ஸ்டாரில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 32 வயது சொத்துடைமை முகவர் ஒருவர் 7 நாட்கள்…
Read More » -
தாய்லாந்தில் அதிரடி வேட்டை: 440 கிலோ ஷாபு போதைப்பொருளுடன் 5 மலேசியர்கள் பிடிபட்டனர்
பேங்கோக், மே-18-தாய்லாந்து, Nakhon Patho பகுதியில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், சுமார் 440 கிலோகிராம் எடையுள்ள ‘ஷாபு’ போதைப்பொருளைக் கடத்த முயன்ற 5 மலேசியர்களை அந்நாட்டுப் போலீஸார்…
Read More » -
கோலாலம்பூரில் கடும் போக்குவரத்து சோதனை: 211 சம்மன்கள், 10 வாகனங்கள் பறிமுதல்
கோலாலம்பூர், மே-18–கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூரின் முக்கிய சுற்றுலா மற்றும் நெரிசல் பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு போக்குவரத்து அமலாக்க நடவடிக்கையில், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான DBKL மொத்தம் 211…
Read More » -
ரசாயன கசிவினால் உல்லாச தளத்தில் ஐந்து வெடிப்பு சம்பவங்கள்
அலோர்காஜா, மே 18-உல்லாசத் தளத்தில் நேற்று மாலை நடந்த ஒரு சம்பவத்தில், தண்ணீருடன் ஏற்பட்ட இரசாயன எதிர்வினையின் காரணமாக ஐந்து சிறிய வெடிப்புகள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. மாலை…
Read More » -
தேர்தல் உடன்படிக்கை: புதிய நிபந்தனைகளை வகுக்க சிறப்புக்குழுவை அமைக்கிறது பெரிக்காத்தான் நேஷனல்
கோலாலம்பூர், மே-18-எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனல் (PN), தங்களுடன் தேர்தல் உடன்படிக்கை செய்துகொள்ள விரும்பும் பிற அரசியல் கட்சிகளுக்கான நிபந்தனைகளை வகுக்க ஒரு சிறப்புக்குழுவை அமைக்கவுள்ளது. உறுப்புக்…
Read More » -
ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிக்கும் பதற்றம்: முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் அன்வார் கோடிகாட்டியுள்ளார்
ஜோகூர் பாரு, மே-18-ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளுக்குள் நிலவும் உட்பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் மேலும் மோசமடைந்தால், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு திடீர் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுப்பேன் என,…
Read More »


