Latestமலேசியா

சிலாங்கூர் டிஆர்டி திட்டம் தொடர்பான எம் .ஏ.சி.சி விசாரணை முடியவில்லை – அசாம் பாக்கி

கோத்தா கினபாலு , ஜூன் 11 – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவின் கணவருக்கு வழங்கப்பட்ட Demand Responsive Transit (DRT) திட்டம் குறித்து MACC -யின் விசாரணை இன்னும் முடியவில்லை. இந்த விசாரணை இன்னமும் நடைபெற்று வருவதாக MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்திருக்கிறார். அந்த திட்டத்ததின் குத்தகையை ஹன்னா யோவின் கணவருக்கு வழங்குவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் பயன்படுத்திய அணுகுமுறைகளை தாங்கள் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!