கோத்தா கினபாலு , ஜூன் 11 – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவின் கணவருக்கு வழங்கப்பட்ட Demand Responsive Transit (DRT) திட்டம் குறித்து MACC -யின் விசாரணை இன்னும் முடியவில்லை. இந்த விசாரணை இன்னமும் நடைபெற்று வருவதாக MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்திருக்கிறார். அந்த திட்டத்ததின் குத்தகையை ஹன்னா யோவின் கணவருக்கு வழங்குவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் பயன்படுத்திய அணுகுமுறைகளை தாங்கள் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
Related Articles
மணிக்கு RM400 – RM900 கட்டணம்; உடம்புப்பிடி சேவை என்ற போர்வையில் ஒழுங்கீனம்; 2 கும்பல்கள் முறியடிப்பு
3 hours ago
தென் கொரியாவை வட கொரியா என தவறுதலாக அறிவிப்பு செய்ததற்காக வருத்தம் தெரிவித்த ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள்
4 hours ago