உலகம்
-
டெக்சஸில் கடும் வெப்பதால் சோளம் வெடித்தது
டெக்சஸ், ஜூலை-13-அமெரிக்கா, டெக்சஸில் அறுவடைக்கு முன்னரே சோளம் வெடித்த சம்பவம் அங்கு கடும் வெப்பம் எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதைக் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடுமையான வெப்பம் காரணமாக,…
Read More » -
கடும் வெப்ப அலையால் ஐரோப்பாவில் கூடுதலாக பத்தாயிரம் பேர் உயிரிழப்பு
புருசெல்ஸ், ஜூலை-13-கடந்த மாத இறுதிவாக்கில் ஐரோப்பாவில் நிலவிய வரலாறு காணாத வெப்ப அலையின் போது, 10,000-க்கும் அதிகமான கூடுதல் இறப்புகள் பதிவாகின. இறந்தவர்களில் பெரும்பாலானோர் 65 மற்றும்…
Read More » -
வங்காளதேசத்தில் பருவமழையால் பலியானோரின் எண்ணிக்கை 50தை எட்டியது
டக்கா, ஜூலை.13- வங்காளதேத்தின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் பருவமழை காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 50தை…
Read More » -
சீனாவில் 12 மில்லியன் சொத்துகளை நண்பருக்கு எழுதி வைத்த இளைஞர்
சீனா, ஜூலை 13 – சீனாவின் ஷாங்காயைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர், சுமார் 12 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தனது சொத்துகள் அனைத்தையும் குடும்பத்தினருக்குப்…
Read More » -
சூரியன் அழியும் போது பூமி தப்பிப் பிழைக்குமா? ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய ஆதாரம்
வாஷிங்டன், ஜூலை-12 – நமது பூமிப் பந்தின் ஆயுட்காலம் எப்போது முடிவுக்கு வரும்? இது நம்மிடையே விடையில்லாமல் தொடரும் கேள்வி… இந்நிலையில், இன்னும் பல பில்லியன் ஆண்டுகளில்…
Read More » -
அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் தொழில்நுட்ப வல்லுநரான இந்திய வம்சாவளி பெண் சுட்டுக் கொலை: கணவர் கைது
திபில்ஸி, ஜூலை-13 – அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 57 வயது ஷீத்தல் வ்ர்செியன் (Sheetal Wrzesien) என்பவர் அவரது கணவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.…
Read More » -
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் அதிரடி வான்வழித் தாக்குதல்; ஈரான் மீது அமெரிக்கா இராணுவப் பதிலடி
தெஹ்ரான், ஜூலை-12 – ஈரான் திடீரென ஹோர்முஸ் நீரிணையை மூடியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானிய இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. வணிகக் கப்பல்களுக்கு…
Read More » -
உத்தரப் பிரேசத்தில் மூடிய பாட்டிலில் இருந்தது தண்ணீர் என நினைத்து அமிலம் குடித்த பெண் கவலைக்கிடம்
உத்தரப் பிரதேசம், ஜூலை 12 – இந்தியா, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் மூடிய பாட்டிலில் இருப்பது தண்ணீர் என தவறாக நினைத்து அமிலத்தை…
Read More » -
மத்தியக் கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்: ஹோர்முஸ் நீரிணையை மறுஅறிவிப்பு வரும் வரை உடனடியாக மூடியது ஈரான்
தெஹ்ரான், ஜூலை-12 – மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் பதற்றம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகவும் மறுஅறிவிப்பு வரும் வரையிலும் மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய…
Read More »
