Latest
-
93 நாடுகளுக்கான விசா இல்லா தங்கும் காலத்தை 30 நாட்களாக குறைக்க தாய்லாந்து திட்டம்
பேங்காக், மே-13 – குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லா தங்கும் காலத்தை 60 நாட்களில் இருந்து 30 நாட்களாக…
Read More » -
LRT, MRT நிலையங்களில் 5 பெண்களிடம் அத்துமீறல்; வங்காளதேச தொழிலாளிக்கு 18 மாத சிறை & பிரம்படி
கோலாலம்பூர், மே 13 – தலைநகர் LRT மற்றும் MRT நிலையங்களில் ஐந்து பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட வங்காளதேச கட்டிடத் தொழிலாளிக்கு உயர்நீதிமன்றம் 18 மாத…
Read More » -
தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு; நகை வாங்குவதை குறைக்குமாறு இந்தியர்களுக்கு மோடி அறிவுறுத்தல்
ஹைதராபாத், மே-13–இந்திய அரசு இன்று முதல் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரியை 6 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாக உயர்த்தியுள்ளது. மேற்கு ஆசியப் போர் சூழ்நிலையால் பொருளாதார…
Read More » -
விவேக தொலைபேசியில் சிறார் ஆபாசப் படங்கள் ஹென்றி கெர்னி சீர்த்திருத்த பள்ளிக்கு மாணவன் அனுப்பப்பட்டான்
கூச்சிங், மே-13-தனது விவேக தொலைபேசியில் சிறார்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் உள்ளடக்கங்களை வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பாவ் நகரில் உள்ள ஒரு பள்ளியின் ஆறாம் படிவ…
Read More » -
கடும் எதிர்ப்புக்குப் பணிந்தது தவெக அரசு: ஜோதிடர் ராதன் பண்டிட் நியமன உத்தரவு அதிரடியாக வாபஸ் பெற்ற முதல்வர் விஜய்
சென்னை, மே-13-தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிடர் நியமன விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் அரசியல் ஆலோசகர்…
Read More » -
போலீசுக்கு ஒரே வாரத்தில் 1,035 ‘அழைப்புகள்’; சிங்கப்பூரில் 37 வயது நபர் மீது வழக்கு
சிங்கப்பூர், மே-13 – ஒரே வாரத்தில் போலீஸ் உதவி எண்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட அழைப்புகளை செய்ததாக சந்தேகிக்கப்படும் 37 வயது நபர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.…
Read More » -
பள்ளி விடுதியில் சுயநினைவு இன்றி இருந்த மாணவன் கிளினிக்கில் மரணம்
குவா மூசாங், மே-13-பள்ளி விடுதியில் சுயநினைவின்றி காணப்பட்ட மாணவன் கிளினிக்கில் இறந்தான். தலையில் திடீரென ஏற்பட்ட இரத்தக் கசிவு மற்றும் நுரையீரலில் நீர் கோர்த்ததன் காரணமாக, அந்த…
Read More » -
நாட்டில் பெரும்பாலான இடங்களில் வானிலை வெப்பமாக உள்ளது – மெட்மலேசியா
கோலாலம்பூர், மே-13-நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான மற்றும் வெயில் நிறைந்த வானிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இன்று நண்பகல் நிலவரப்படி, பல முக்கிய நகரங்களில் வெப்பநிலை சுமார்…
Read More » -
Hantavirus எதிரொலி: பினாங்கு கப்பல் முனையத்தில் பயணிகளுக்குத் தீவிரப் பரிசோதனை
ஜோர்ஜ்டவுன், மே-13-அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த சொகுசுக் கப்பலில் Hantavirus தொற்றால் 3 பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பினாங்கு Swettenham கப்பல் முனையத்தில் (Swettenham Pier) பாதுகாப்பு நடவடிக்கைகள்…
Read More »
