000
-
Latest
மாதத்திற்கு RM5,000 vs RM32,000: உயர் சம்பளம் காரணமாக சிங்கப்பூரை நோக்கி படையெடுக்கும் மலேசிய மருத்துவர்கள்
கோலாலம்பூர், மார்ச்-30-சம்பள வேறுபாடு, நிரந்தர பணி போன்றவையே மலேசிய மருத்துவர்கள் சிங்கப்பூரை நோக்கி படையெடுக்க முக்கியக் காரணங்களாக மாறியுள்ளன. சிங்கப்பூரில், ஒரு மருத்துவரின் ஆரம்ப ஆண்டு சம்பளம்…
Read More » -
Latest
பினாங்கில் பெண் போலீஸை எட்டி உதைத்த ஜெர்மனி சுற்றுப் பயணிக்கு RM3,000 அபராதம்
ஜோர்ஜ்டவுன், மார்ச்-18-பெண் போலீஸை காலால் எட்டி உதைத்தக் குற்றத்திற்காக, ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுப் பயணியான 34 வயது பெண்ணுக்கு 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஜனவரி…
Read More » -
Latest
பெரிய அளவில் உணவு & பலகார ஆர்டர் பெயரில் பேராக்கில் மோசடி; RM300,000 இழப்பு
ஈப்போ, மார்ச்-18-பேராக்கில் பலகாரம் மற்றும் உணவு ஆர்டர் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அண்மையத் தகவலின்படி, இப்புதிய வகை மோசடிகளில் மக்கள் மொத்தமாக RM300,000-க்கும் அதிகமான தொகையை…
Read More » -
Latest
கணவரிடம் RM500,000 கொள்ளையிட மாற்று திறனாளியுடன் கூட்டுச் சேர்ந்த மனைவி
ஜோகூர் பாரு, மார்ச் 6 – தனது கணவரிடம் 500,000 ரிங்கிட் கொள்ளையடிப்பதற்காக பாகிஸ்தான் வம்சாவளியான உள்நாட்டு பெண் ஒருவர் மாற்றுத் திறனாளி ஆடவருடன் கூட்டுச் சேர்ந்த…
Read More » -
Latest
சீனாவில் RM57,000 மதிப்புள்ள நகைகளை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிய இளம் பெண்; குடும்பத்தினர் அதிர்ச்சி
பெய்ஜிங், மார்ச் 6- சீனாவின் போஷானில் (Foshan) ஒரு இளம் பெண் 100,000 யுவான் அதாவது (57,143 ரிங்கிட் ) மதிப்புள்ள நகைகள் கொண்ட பையை குப்பை…
Read More » -
Latest
கிள்ளானில் ஒரு வீட்டில் RM400,000 மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்; இருவர் கைது
கிள்ளான், மார்ச் -5 -தாமான் கிள்ளான் உத்தாமாவிலுள்ள ஒரு வீட்டில் சட்டப்பூர்வ அனுமதியின்றி பட்டாசுகள், வான வெடிகளை வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பில் இரு ஆடவர்கள்…
Read More » -
Latest
பட்டாசு எறிந்து தெருநாயை கொன்ற உணவக உரிமையாளருக்கு RM2,000 அபராதம்
பத்து காஜா, பிப்ரவரி 27-தெருநாயை பட்டாசு எறிந்து கொன்ற குற்றச்சாட்டில் 64 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவருக்கு மஜிஸ்திரேட் நீதிமன்றம் 2,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. அபராதத்தை…
Read More » -
Latest
2 வாரங்களில் 50,000 6 வயது குழந்தைகள் முதலாமாண்டில் பதிவு – ஃபாட்லீனா
கோலாலம்பூர், பிப்ரவரி-27,பதிவு தொடங்கிய இரண்டு வாரங்களுக்குள், சுமார் 50,000 ஆறு வயது குழந்தைகள் 2027 ஆம் ஆண்டில் முதல் வகுப்பில் நுழையப் பதிவுச் செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் புதிய…
Read More » -
Latest
லாபு, கிர்பியில் 9 வீடுகள் தீக்கிரை; ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM3,000 நிதி & விலை மலிவான வீடு உதவி
லாபு, டிசம்பர் 24-இன்று காலை, நெகிரி செம்பிலான், லாபு, கிர்பி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 வீடுகள் முழுமையாக எரிந்துபோயின. தகவலறிந்த மந்திரி பெசார் டத்தோ…
Read More » -
Latest
உலகக் கராத்தே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷாமளாராணிக்கு RM10,000 சன்மானம்
செப்பாங், டிசம்பர்-3, கடந்த ஞாயிறன்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற உலகக் கராத்தே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேசிய வீராங்கனை C. ஷாமளாராணிக்கு, RM10,000 சன்மானம்…
Read More »