000
-
Latest
1,600 பழமரக் கன்றுகளுடன் 310,000 ரிங்கிட் மதிப்புடைய லோரி பறிமுதல்
கோத்தா பாரு, ஜூன்-17- தானா மேராவுக்கு அருகே உள்ள ( Lalang Pepuyu, ) சோதனைச் சாவடியில் பொது நடவடிக்கைப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் பல்வேறு வகையான…
Read More » -
Latest
13,000 அர்ஜென்டினா ரசிகர்களுக்கு உலகக் கிண்ண நுழைவுத் தடை கோரிக்கை
அர்ஜென்டினா, ஜூன்-16– 2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளை கண்டு களிக்க 13,000 அர்ஜென்டினா ரசிகர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று அர்ஜென்டினா அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளிடம்…
Read More » -
Latest
RM90,000 மதிப்புள்ள சொகுசு கைப்பைகள் கொள்ளை: முகமூடி கும்பலை தேடும் போலீஸ்
சைபர்ஜெயா, ஜூன்-13-சைபர்ஜெயாவில் உள்ள பேரங்காடியொன்றில் சுமார் 90,000 ரிங்கிட் மதிப்புள்ள 25 சொகுசு கைப்பைகளைக் கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த 3 நபர்களைப் போலீஸார் தீவிரமாகத் தேடி…
Read More » -
Latest
5 தமிழ்பள்ளிகளுக்கு மொத்தம் RM20,000 நிதி வழங்கிய சிகாமாட் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம்
சிரம்பான், மே-4-சிரம்பான், சிக்காமட் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் ‘அறச்சுடர்’ திட்டத்தின் கீழ், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக 20 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாநில…
Read More » -
Latest
தெலுக் இந்தானில் SPM தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ஙா கோர் மிங் RM251,000 நிதியுதவி
தெலுக் இந்தான், ஏப்ரல்-27-தெலுக் இந்தானில் கல்வித் துறையை ஊக்குவிக்கும் வகையில், வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், SPM தேர்வில் சிறந்து விளங்கிய…
Read More » -
Latest
இரண்டாவது முறையாக பட்டறையில் தீ விபத்து – உரிமையாளருக்கு 40,000 ரிங்கிட் இழப்பு
கெலந்தான், தும்பாட், ஏப் 22- Wakaf Baruவில், Kampung Belukar ரில் அமைந்துள்ள, லோரிகளின் சரக்குப் பகுதிக்கான உள்ளடக்கத்தை தயாரிக்கும் பட்டறையின் வளாகத்தில் இன்று அதிகாலை தீ…
Read More » -
Latest
துரதிஸ்டவசமான 3 வெவ்வேறு பணம் பரிமாற்றங்கள் அரசு ஊழியர் 53,000 ரிங்கிட் இழந்தார்.
கோலா திரெங்கானு, ஏப் 15-தொடர்ச்சியான துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளால், ஒரே வாரத்தில் அரசு ஊழியர் ஒருவர் மூன்று மோசடி சம்பவங்களால் 50,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை இழந்தார். இந்த…
Read More » -
Latest
நாளை முதல் 200,000 அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை
புத்ராஜெயா, ஏப்ரல்-14-அரசாங்கம் ஏற்கனவே அறிவித்தபடி அரசு ஊழியர்கள் நாளை முதல் வீட்டிலிருந்து வேலை செய்யவிருக்கும் நிலையில், அதில் சுமார் 200,000 பேர் சம்பந்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்…
Read More »

