12
-
Latest
சிலாங்கூர், KLIA-வில் அதிரடி சோதனை: RM37.5 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்; 12 பேர் கைது
ஷா ஆலாம், ஆகஸ்ட்-20-சிலாங்கூர் மற்றும் KLIA-வில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், 37.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களை சிலாங்கூர் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மாநிலப் போலீஸ் தலைவர்…
Read More » -
Latest
சபாவில் பரிகாரப் பூஜை மோசடி: RM600,000 ஏமாற்றிய 12 பேர் கைது
கோத்தா கினாபாலு, ஆகஸ்ட்-14-சபாவில் ஜோதிடம் மற்றும் பரிகாரப் பூஜைகள் செய்வதாகக் கூறி, பொது மக்களிடமிருந்து சுமார் 600,000 ரிங்கிட் ரொக்கம் மற்றும் நகைகளை ஏமாற்றிய 12 பேரை…
Read More » -
Latest
கிள்ளானில் காதலியை தலையணையால் அமுக்கிக் கொன்ற வாலிபருக்கு 32 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படி
கிள்ளான், ஜூலை-1-கிள்ளானில் 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலியை தலையணையால் அமுக்கிக் கொலை செய்த 23 வயது மெக்கானிக் ஒருவருக்கு 32 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும்…
Read More » -
Latest
கடந்த 5 ஆண்டுகளில் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் 12 குழந்தைகள் உட்பட 465 பேர் மரணம்; நாடாளுமன்றத்தில் தகவல்
கோலாலம்பூர், ஜூன்-30-கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் 12 குழந்தைகள் உட்பட மொத்தம் 465 பேர் மரணமடைந்துள்ளனர். உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின்…
Read More » -
Latest
கெரிக்கில் சுற்றித்திரிந்த 12 காட்டு யானைகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்
கெரிக், பேராக், ஜூன்-17- பேராக் கெரிக் (Gerik) கம்போங் பொங்கோர் (Kampung Bongor) பகுதியில் சுற்றித்திரிந்த 12 காட்டு யானைகளை, பேராக் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா…
Read More » -
Latest
அமெரிக்காவில் விமான விபத்து; 12 பேர் பலி
அமெரிக்கா, ஜூன்-15–அமெரிக்காவின் மிசூரி (Missouri) மாநிலத்தில், பாராசூட் குதிப்பு பயிற்சிக்காக சென்ற தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 12 பேர் உயிரிழந்தனர். ஸ்கைடைவ் கன்சாஸ் சிட்டி…
Read More » -
Latest
பாசீர் மாஸ் வனப் பகுதியில் 12 மியன்மார் பிரஜைகள் கைது
பாசீர் மாஸ், ஜூன்-10-பாசீர் மாஸ் வனப்பகுதியில் மெராந்தி, கம்போங் டோக் ரூசாவில் ஐந்து மியான்மர் பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். 22 முதல் 41…
Read More » -
Latest
12 வயது சிறுவர்களிடம் ஊடுருவிய செயற்கை போதைப்பொருள்: தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் கடும் எச்சரிக்கை
புத்ராஜெயா, மே-11-நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு சிறுவர்களிடையே அதிகரித்து வருவது குறித்த ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனமான AADK வெளியிட்டுள்ளது. 12 வயது சிறுவர்கள்…
Read More » -
Latest
12 வாகனங்களை மோதிய ஓட்டுநர் 4 நாட்களுக்கு தடுத்து வைப்பு
ஜோர்ஜ் டவுன், மே-4-போலீஸ் ரோந்து வாகனம் துரத்தியபோது, இதர 12 வாகனங்கள் மீது கார் ஓட்டுநர் ஒருவர் மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, 29…
Read More »
