2025
-
Latest
2007 முதல் 2025 வரை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட RM5 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த வழக்குகளுடன் தொடர்புடைய RM5 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களை கோலாலம்பூர் போலீஸ் இன்று அழித்தது.…
Read More » -
Latest
2025 STPM தேர்வில் சிறந்த தேர்ச்சி; 26 மாணவர்களை கௌரவித்த பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம்
ஜார்ஜ்டவுன், ஜூலை-13-பினாங்கில் கடந்தாண்டு ஆறாம் படிவ மாணவர்களுக்கான STPM தேர்வில் 3.50 மற்றும் அதற்கு மேற்பட்ட CGPA மதிப்பெண் பெற்ற 26 சிறந்த மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். பினாங்கு…
Read More » -
Latest
கிரிப்டோகரன்சி வர்த்தகம் மூலம் 2025-ல் 1 பில்லியன் டாலருக்கும் மேல் வருமானம் ஈட்டி டோனல்ட் ட்ரம்ப் அதிரடி சாதனை
வாஷிங்டன், ஜூலை-1-அமெரிக்காவின் அதிபர் டோனல்ட் ட்ரம்ப், கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) மற்றும் டிஜிட்டல் சொத்து வர்த்தகங்கள் மூலம் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும்…
Read More » -
Latest
2021- 2025ஆம் ஆண்டு வரை 4500க்கும் கூடுதலான சிறார்கள் காணவில்லை – உள்துறை அமைச்சர் தகவல்
கோலாலம்பூர், ஜூன் 30 – 2021 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4,557 சிறார்கள் காணாமல்போன சம்பவங்கள் போலீசில் பதிவாகியுள்ளன. இதில் 2023-ஆம்…
Read More » -
Latest
STPM 2025; CGPA புள்ளிகளை உயர்த்த ‘patching’ தேர்வு வாய்ப்பைப் பயன்படுத்துமாறு CUMIG அறைகூவல்
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-22-2025 STPM தேர்வு முடிவுகளை மறுமதிப்பீடு செய்ய, மாணவர்கள் ‘Patching’ தேர்வு முறையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, மலாயா பல்கலைக்கழக இந்திய பட்டதாரிகள்…
Read More » -
Latest
2025 STPM தேர்வு முடிவுகள்: சாதனையாக 1,336 மாணவர்கள் 4.00 CGPA பெற்று தேர்ச்சி
கோலாலாம்பூர், ஜூன்-19-2025 STPM தேர்வில் மொத்தம் 1,336 மாணவர்கள் முழுமையான 4.00 CGPA மதிப்பெண்களைப் பெற்று புதிய சாதனைப் படைத்துள்ளனர். கடந்தாண்டு இந்த எண்ணிக்கையானது 1,266 ஆக…
Read More » -
Latest
மலேசியப் பதிப்பகத் துறையில் புதிய சாதனை; 2025-ல் 23,000-க்கும் அதிகமான ISBN பதிவுகள்
புத்ராஜெயா, ஏப்ரல்-20-மலேசியாவின் நூல் வெளியீடு மற்றும் பதிப்பகத் துறை தற்போது மிகவும் சுறுசுறுப்பான மற்றும் ஆக்கப்பூர்வமான நிலையை எட்டியுள்ளதாக, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு கூறியுள்ளது. நாட்டின்…
Read More » -
Latest
2025-ல் 147 சம்பவங்களுக்கு மத்தியஸ்தம் மூலம் சமரசத் தீர்வு
புத்ராஜெயா, ஏப்ரல்-11-தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதில், மத்தியஸ்தம் என்பது மிகவும் பயனுள்ள முறையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும் 147 சம்பவங்களுக்கு மத்தியஸ்தம் மூலம் சமரசத் தீர்வுக் காணப்பட்டதாக,…
Read More » -
Latest
2025 SPM முடிவு: பிரிக்ஃபீல்ட்ஸ் SMC மாணவர்களில் ஒருவருக்கும் நன்னெறிப் பாடத்தில் A+ இல்லை – சுரேன் கந்தா அதிர்ச்சி
கோலாலம்பூர், ஏப்ரல்-5-2025 SPM தேர்வில் பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் நிலையத்தில் (SMC) படித்த மாணவர்களில் ஒருவர் கூட நன்னெறிப் பாடத்தில் A+ பெறவில்லை. 10 பாடங்களில் A+…
Read More »
