alleged
-
Latest
திட்டமிட்ட குற்றச் செயல் ‘கேங் RT6’ கும்பலின் 11 உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், மே-5-2020 ஆம் ஆண்டு முதல் திட்டமிட்ட குற்றச் செயல் கும்பலின் உறுப்பினர்களாக இருந்து வந்ததாக குண்டர் கும்பலைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
காசா உதவி குழுவினருக்கு நேர்ந்த கொடுமை: வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அமைச்சருக்கு உலக நாடுகள் கடும் கண்டனம்
காசா, மே 21- காசாவுக்கு உதவ சென்ற உதவியாளர்களின் கைகளை கட்டி அவர்களை முழங்காலில் அமர செய்த வீடியோவை இஸ்ரேல் அமைச்சர் வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை…
Read More » -
Latest
சிங்கப்பூர் விமானத்தில் அநாகரீக நடத்தை: 20 வயது இளைஞர் மீது வழக்குப் பதிவு
சிங்கப்பூர், ஏப்ரல்-30-விமானத்தில், சக பெண் பயணியிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட குற்றத்திற்காக 20 வயது இளைஞர் ஒருவர் இன்று சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல்…
Read More » -
Latest
8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதி மோசடி: 2 வழக்கறிஞர்களுக்குத் தடுப்புக் காவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-23-கோலாலம்பூரில் உள்ள ஒரு சொத்து மேம்பாட்டுத் திட்டத்தின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட 8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதியை முறைகேடு செய்த புகாரில், 30 வயது மதிக்கத்தக்க…
Read More » -
Latest
பசார் செனி LRT நிலையத்தில் வரிசை மீறல்; பையனைக் கன்னத்தில் அறைந்த ஆடவர்
கோலாலம்பூர், மார்ச்-26-தலைநகர், பசார் செனி LRT நிலையத்தில் 13 வயது பையன் ஒருவனை, முன்பின் தெரியாத ஆடவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று…
Read More » -
Latest
அரசாங்கத்தை கவிழ்க்கும் சதி: செல்வாக்குமிக்க யூதர்களுக்கும் தொடர்பு: அன்வார் அம்பலம்
கோலாலாம்பூர், மார்ச்-3-அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் இன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இந்த சதியில், அந்நிய சக்திகளுடன் உள்நாட்டினர்…
Read More » -
Latest
ஷக்காட் தொகையின் மூலம் நிலம் கொள்முதல் – விசாரணைக்காக 63 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி அழைத்தது
கோலாலம்பூர், மார்ச் 2 – ஷக்காட் (Zakat ) பணத்தைப் பயன்படுத்தி நிலம் வாங்குவதற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்தது தொடர்பில் விசாரணையை அதிகரிக்கவும், உதவவும் 63 தனிப்பட்ட…
Read More » -
Latest
சரவாக் பிந்தாங்கோரில் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
கூச்சிங், மார்ச்-2-சரவாக் பிந்தாங்கோரில், பள்ளி மாணவியுடன் பாலியல் விவகாரத்தில் சிக்கி, 39 வயது ஆசிரியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். மாணவி தொடர்ந்து பள்ளிக்கு மட்டம் போட்டதை அடுத்து பள்ளி…
Read More »

