alleged
-
Latest
தமிழகத்தில் முதல்வர் விஜய் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதியா? ‘Project Meghalaya’ விவகாரத்தில் 9 பேர் கைது
சென்னை, ஜூலை-17-தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தைக் கவிழ்க்க, ‘Project Meghalaya’ என்ற பெயரில் சதித் திட்டம் தீட்டப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு இந்திய…
Read More » -
Latest
காஜாங் அடுக்குமாடி குடியிருப்பில் உணவு திருட்டு: மூவர் கைது
காஜாங், ஜூலை-17-சிலாங்கூர், காஜாங்கில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வீடொன்றின் முன் பகுதியில் உணவைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆண் மற்றும் அவரது வருங்கால…
Read More » -
Latest
அலோர் காஜாவில் 9 மாதக் குழந்தைப் பராமரிப்பில் அலட்சியம்; தம்பதி கைது
அலோர் காஜா, ஜூலை-17-மலாக்கா, அலோர் காஜாவில் 9 மாதக் குழந்தை காயமடைந்த விவகாரத்தில், குழந்தையைப் பராமரித்து வந்த தம்பதியினரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். டுரியான் துங்கால், தாமான்…
Read More » -
Latest
போலி ஆவணங்கள் மூலம் RM300,000 மோசடி; முன்னாள் அரசு ஊழியர் கைது
கோலாலம்பூர், ஜூலை-15-போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து, சுமார் 300,000 ரிங்கிட் அரசு நிதியுதவியைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அரசு ஊழியர் ஒருவர் கைதுச்…
Read More » -
Latest
இஸ்ரேலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நெட்வொர்க் ஸ்கூல் மீது விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார் ஜோகூர் மந்திரி பெசார்
ஜோகூர் பாரு, ஜூலை-14-ஜோகூர் மற்றும் மலேசியாவின் சட்டம், இறையாண்மை மற்றும் நலன்களுக்கு எதிரான சித்தாந்தங்களைப் பரப்ப ஒரு தளமாக ஜோகூர் மாநிலத்தைப் பயன்படுத்துவதற்கு, எந்தவோர் அமைப்புக்கும் அனுமதி…
Read More » -
Latest
‘D,A,K’ யானைகள் இடமாற்ற ஊழல்: நிக் நஸ்மி மீது ஆதாரம் இல்லை – MACC
புத்ராஜெயா, ஜூலை 9 – ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட டாரா, அமோய், கெலாட் (DAK) என்ற மூன்று யானைகளின் இடமாற்றம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் நிக் நஸ்மி நிக்…
Read More » -
Latest
சுங்கை பட்டாணி முதியோர் இல்லத்தில் முதியவர்கள் துன்புறுத்தப்பட்டனரா? உடனடி விசாரணையை மேற்கொண்ட போலீஸ்
சுங்கை பட்டாணி, ஜூன்-23 – சுங்கை பட்டாணி முதியோர் பராமரிப்பு மையம் ஒன்றில் தங்கியிருந்த இரு முதியவர்கள் காயங்களுடன் காணப்பட்டதுடன், படுக்கையில் கட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பில்…
Read More » -
Latest
பல்கலைக்கழகங்களில் “கொல்லைப்புற” சேர்க்கை புகார்: “நீதிமன்றத்தில் சந்திப்போம்” என உயர்கல்வி அமைச்சுக்கு கெடா சட்டமன்ற உறுப்பினர் சவால்
கோலாலம்பூர், ஜூன்-17 – மலேசிய அரசுப் பல்கலைக்கழகங்களில் பணக்காரர்களுக்கு இடங்கள் விற்கப்படுவதாகவும், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் முறையற்ற ‘கொல்லைப்புற’ வழிகளில் சேர்க்கப்படுவதாகவும் தாம் கூறிய புகாரை மீட்டுக் கொள்ளப்போவதில்லை…
Read More »

