days
-
Latest
நவீன் கொலை வழக்கு; அக்டோபரில் 8 நாட்களுக்கு விசாரணை
ஜார்ஜ்டவுன், ஜூலை-3-டி. நவீன் என்ற இளைஞரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு ஆடவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை அக்டோபர் மாதத்தில் எட்டு நாட்களுக்கு நடைபெறவிருப்பதாக பினாங்கு…
Read More » -
Latest
மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு; சிலாங்கூரில் பள்ளி உணவகம் 14 நாட்கள் மூட சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு
காஜாங், ஜூலை-1-சிலாங்கூர் காஜாங், சுங்கை ராமாலில் உள்ள ஒரு பள்ளி சிற்றுண்டிச் சாலையில் உணவு உட்கொண்ட சில மாணவர்களுக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதைத்…
Read More » -
Latest
கெடாவில் மூன்று நாட்களாகக் காணாமல் போன மலையேறி மீட்கப்பட்டார்
கெடா, ஜூலை-1-கெடா, Gunung Jeraiயில் மலையேறச் சென்ற போது மூன்று நாட்களாகக் காணாமல் போன ஆடவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். Padang Tok Sheikhக்கில் பள்ளத்தில் தவறி…
Read More » -
Latest
ஆகஸ்ட் 1 முதல் அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் வீட்டிலிருந்து பணி
புத்ராஜெயா, ஜூன்-27-பொதுச் சேவை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அரசு ஊழியர்கள் வாரத்தில் இரு நாட்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதி…
Read More » -
Latest
11 நாட்களாக காணாமல்போன ஆடவர் ரப்பர் தோட்டத்தில் இறந்து கிடந்தார்
பாலிங், ஜான்-22-11 நாட்களாக காணமல்போன ஆடவரின் உடல் அழுகிய நிலையில் (Teloi Kanan FELDA) ரப்பர் தோட்டத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது. அவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு பிரேதப் பரிசோதனை…
Read More » -
Latest
12 வாகனங்களை மோதிய ஓட்டுநர் 4 நாட்களுக்கு தடுத்து வைப்பு
ஜோர்ஜ் டவுன், மே-4-போலீஸ் ரோந்து வாகனம் துரத்தியபோது, இதர 12 வாகனங்கள் மீது கார் ஓட்டுநர் ஒருவர் மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, 29…
Read More » -
Latest
மரணச் சம்பவத்தை ஏற்படுத்திய விபத்து; ராணுவ அதிகாரிக்கு மேலும் 2 நாள் தடுப்பு காவல்
கோலாலம்பூர், ஏப்-29-Maju விரைவுச் சாலையில் கடந்த வாரம் மதுபோதையில் வாகனம் ஓட்டி, உயிரிழப்பு விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இராணுவ அதிகாரி ஒருவர் மேலும் இரண்டு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
கர்ப்பிணி மனைவியை தாக்கிய ஆடவன் – 7 நாட்கள் தடுத்து வைப்பு
சுங்கைப் பட்டாணி, ஏப்-29-Ambangan Heights-சிலுள்ள தங்களது வீட்டில் கடந்த வியாழக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியை தாக்கியதில் அப்பெண் கருச்சிதைவுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய ஆடவன் விசாரணைக்காக…
Read More » -
Latest
கோத்தா திங்கியில் உணவகத்தில் துப்பாக்கிக் சூடு; மூவர் மரணம், 71 வயது நபர் கைது
கோத்தா திங்கி, ஏப் 20 – கோத்தா திங்கியில் தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்ட சம்பவம்…
Read More » -
Latest
பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த விபத்தில் மாணவி மரணம் – விசாரணைக்காக ஆசிரியை தடுத்து வைப்பு
கோத்தா பாரு, ஏப்-13-பள்ளி வளாகத்தில் நேற்று மதியம் இரண்டு மாணவர்களை தனது காரில் ஆசிரியை ஒருவர் மோதிய சம்பவத்தில் முதல் படிவம் பயிலும் மாணவி ஒருவர் மரணம்…
Read More »