held
-
Latest
சரவாக் நங்கா எம்புவான் ஆரம்பப்பள்ளியில் முதன்முறையாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா; ஆசிரியர் பிரசாந்த் முயற்சி
சரவாக் நங்கா எம்புவான் ஆரம்பப்பள்ளியில் முதன்முறையாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா; ஆசிரியர் பிரசாந்த் முயற்சி சரவாக், பிப்ரவரி 12 – சரவாக் நங்கா எம்புவா தேசிய…
Read More » -
Latest
கோலாலம்பூரில் அழகு நிலையங்களில் சோதனை 19 வெளிநாட்டுப் பெண்கள் கைது
கோலாலம்பூர், ஜன 29 – கோலாலம்பூரிலுள்ள அழகு நிலையங்கள் மற்றும் SPA மையங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாக இரண்டு வார காலம் உளவு தகவல்கள் திரட்டப்பட்டதை…
Read More » -
மலேசியா
கிள்ளான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பிரமாண்ட மகா கும்பாபிஷேகம்
கிள்ளான், ஜனவரி-28 – கிள்ளான் அரச மாநகரத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரமாக வீற்று அருளாட்சி செய்து வருவது தான் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் என…
Read More » -
Latest
பிரிக்ஃபீல்ட்ஸில் கோலாகலமாக நடைபெற்ற ‘திருமுறை இன்னிசை அரங்கம் 2026’
கோலாலம்பூர், ஜனவரி-26-பிரிக்ஃபீல்ட்ஸ் Temple of Fine Arts நுண்கலை மண்டபம், ‘திருமுறை இன்னிசை அரங்கம் 2026’ எனும் இசை நிகழ்வால் பக்தி பரவசத்தில் திளைத்தது. கடந்த சனிக்கிழமை…
Read More » -
Latest
நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்துவான் பெசாரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக நடைப்பெற்ற சதுரங்கப்போட்டி
சிரம்பான், ஜன 13- நெகிரி செம்பிலானின் Yang di-Pertua Besar Tuanku Muhriz அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு Tunku Besar Seri Menanti கிண்ணத்திற்கான சதுரங்கப்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் ISKCON-இல் பிரமாண்டமாக நடைபெற்ற ஸ்ரீ ஜகநாத சுவாமியின் ரத யாத்திரை
கோலாலம்பூர் ஜனவரி 5 – ISKCON கோலாலம்பூர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஸ்ரீ ஜகநாத சுவாமியின் ரத யாத்திரை, நேற்று லிட்டில் இந்தியா, பிரிக் ஃபீல்ட்ஸில் உள்ள…
Read More » -
Latest
பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் கோலாகல மகா கும்பாபிஷேக பெருவிழா
பினாங்கு, நவம்பர் 25 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. அரசியல் கட்சி, இனம்…
Read More » -
Latest
ஓரினச் சேர்க்கை உறவு காரணமா? தமிழகத்தில் கைக்குழந்தை கொலை வழக்கில் தாயும் தோழியும் கைது
ஓசூர் (தமிழகம்), நவம்பர்-9, தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் 5 மாத ஆண் குழந்தையை கொன்ற சந்தேகத்தில் தாய் பாரதி மற்றும் பக்கத்து வீட்டு பெண் சுமித்ரா…
Read More » -
Latest
மும்பையில் நடிப்புப் பள்ளியில் சிறை வைக்கப்பட்ட 17 சிறுவர்கள் மீட்பு; சந்தேக நபர் சுட்டுக் கொலை
மும்பை, அக்டோபர்-31, இந்தியா, மும்பையில் உள்ள ஒரு சிறிய படப்பிடிப்பு ஸ்டூடியோவில் பிணைக் கைதிகளாக 17 சிறுவர்களை அடைத்து வைத்த ஆடவரை, போலீஸார் encounter முறையில் சுட்டுக்…
Read More » -
மலேசியா
ஜோகூர் ரினி தமிழ்ப் பள்ளியின் 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கு உயர்க்கல்வியை நோக்கி முதலடி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது
ஜோகூர் பாரு, அக்டோபர்- 17 ஜோகூர் ரினி தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான உயர்க்கல்வியை நோக்கி முதல்படி மற்றும் தன்முனைப்பு நிகழ்வு அண்மையில் மலேசிய…
Read More »