held
-
Latest
குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் சுமார் 18,000 பேர் தடுத்து வைப்பு; உள்துறை அமைச்சர் தகவல்
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-8 – ஜூலை 6-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் மொத்தம் 17,896 கள்ளக்குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில்…
Read More » -
Latest
ஸ்டார் சீசன்ஸ் 5ஆவது இறுதி சுற்று பாடல் போட்டி ஆகஸ்ட் 23இல் டான்ஸ்ரீ சோமா ஆடிட்டோரியத்தில் நடைபெறும்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – மலேசிய இந்திய சமூக பரிவுமிக்க சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்டார் சிங்கர் சீசன்ஸ் 5 ஆவது இறுதிப் போட்டி ஆகஸ்டு 23 ஆம்…
Read More » -
Latest
தான் ஸ்ரீ தம்பிராஜா இல்லாமல் நடைபெற்ற ஸ்ரீ முருகன் நிலையத்தின் 31வது கல்வி யாத்திரை
பத்து மலை, ஆகஸ்ட்-4 – SMC எனப்படும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் வருடாந்திர நிகழ்வான கல்வி யாத்திரை, 31-ஆவது ஆண்டாக நேற்று காலை பத்து மலையில் நடைபெற்றது.…
Read More » -
Latest
உலக தொழில்துறை கோல்ப் மலேசிய போட்டி; 3ஆவது சுற்று ஜூலை 22இல் நடைபெறும்
சிலாங்கூரின் சில சிறந்த கோல்ஃப் மைதானங்களில் நான்கு தகுதிச் சுற்றுகளைக் கொண்ட, ENOTECH வழங்கும் WCGC மலேசியாவின் மூன்றாவது தகுதிச் சுற்று கோல்ப் போட்டி ஜூலை 22…
Read More » -
Latest
தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்ற ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 16ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
பெடோங், ஜூன்-21 – நாட்டின் தலைச்சிறந்த தனியார் பல்கலைக் கழகங்களில் ஒன்றான ம.இகாவின் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம், இன்று தனது 16-ஆவது பட்டமளிப்பு விழாவை கோலாகலமாக நடத்தியது.…
Read More » -
Latest
ஜோகூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் இந்துக்களே ஒன்றினைவோம் சமய சொற்பொழிவு திட்டம் ரவின்குமார்
ஜோகூர் பாரு, ஜூன் 17 – ஜோகூர் மாநிலம் முழுவதிலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சியை மாநில ம.இ.கா சமயப் பிரிவு முன்னெடுக்கும் என ஜோகூர்…
Read More » -
Latest
கோலாலம்பூர் இரவு விடுதியில் அதிரடி சோதனை குறைந்தது 200 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர் – ஜூன் 12 – இன்று அதிகாலை, புடுவில் dugem இசையை வழங்கும் ஒரு இரவு விடுதியில் குடிநுழைவுத்துறை நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 200 வெளிநாட்டினர்…
Read More » -
Latest
ஜோர்ஜ்டவுன் அடுக்குமாடி வீட்டில் ஒரு வருடமாக சிறைபிடிக்கப்பட்ட 3 ஆடவர்கள் மீட்பு
ஜோர்ஜ்டவுன், ஜூன்-11, பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் உள்ள ஜாலான் Dr வு லியன் தேஹ் (Dr Wu Lien Teh) பகுதியில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் ஓராண்டாக…
Read More » -
Latest
ஜோகூர் சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே நடைபெறுமா? மந்திரிபெசார் ஹபிஸ் விளக்கம்
இஸ்கந்தர் புத்ரி, மே 26 – ஜோகூர் மாநில அரசாங்க நிர்வாகத்திற்கான தவணைக் காலம் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும் என்பதால் முன்கூட்டியே மாநில சட்டமன்ற…
Read More » -
Latest
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ சக்தி ஈஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு
பெட்டாலிங் ஜெயா, மே 14 – இம்மாதம் 16ஆம் திகதி ‘’ஆசிரியர் கல்வி மறுமலர்ச்சியின் ஊக்குநர்’ என்ற கருப்பொருளோடு இவ்வாண்டு ஆசிரியர் தினம் நாடு தளுவிய அளவில்…
Read More »