jailed
-
Latest
மலாக்காவில் அல் குர் ஆனை மிதித்த முஸ்லீம் ஆடவருக்கு 9 மாத சிறை
அலோர் காஜா, மார்ச்-19-மலாக்காவில் கடந்த மாதம் அல் குர் ஆனை மிதித்த ஆடவருக்கு 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தை அவமதிக்கும் நோக்கில் அவ்வாறு செய்து,…
Read More » -
Latest
சன்வே சிட்டி கோவிலில் அவமதிப்பு; ஆடவருக்கு 8 மாத சிறை
ஈப்போ, மார்ச்-18-பேராக், ஈப்போவில் கோவில் மேடையை அவமதித்த 33 வயது ஆடவருக்கு நீதிமன்றம் 8 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. சன்வே சிட்டியில் உள்ள கோவிலில், மார்ச்…
Read More » -
Latest
சபாவில் மாற்றுத்திறனாளி சிறுமி கற்பழிப்பு; 79 வயது இந்தோனேசிய ஆடவனுக்கு 20 ஆண்டு சிறை
லாஹாட் டத்து, மார்ச்-17-சபாவில், 10 வயது மாற்றுத் திறனாளி சிறுமியைக் கற்பழித்தக் குற்றத்திற்காக 79 வயது இந்தோனேசிய ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.…
Read More » -
Latest
மது போதையில் கார் ஓட்டிய லோரி ஓட்டுநருக்கு ஒரு நாள் சிறை RM10,000 அபராதம்
ஆபயர் கெரோ, மார்ச் 6- கடந்த ஜனவரி மாதம் மதுபோதையில் கார் ஓட்டிய குற்றத்தை ஒரு லோரி ஓட்டுநர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து நேற்று இங்குள்ள அயர் கெரோ…
Read More » -
Latest
6 வயது மகள் கற்பழிப்பு பாலியல் வன்கொடுமை செய்ததாக 13 குற்றச்சாட்டு- ஆடவருக்கு 21 ஆண்டு சிறை 24 பிரம்படி
ஜோகூர் பாரு, மார்ச் 5 – தனது ஆறு வயது மகளை கற்பழித்தது மற்றும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் புரிந்தது தொடர்பான 13 குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்ட…
Read More » -
Latest
ஷா ஆலாமில் பள்ளிவாசல் உண்டியல் திருட்டு; மூவருக்கு 6 மாத சிறை
ஷா ஆலாம், மார்ச்-3-கடந்த மாதம் ஷா ஆலம், செக்ஷன் 7-ல் உள்ள ஒரு பள்ளிவாசலில் உண்டியல் திருடிய மூவருக்கு, 6 மாத சிறைத் தண்டனையும், தலா RM4,000…
Read More » -
Latest
கூச்சிங்கில் பூனையைக் கொன்ற ஆடவருக்கு 11 மாத சிறை
கூச்சிங், பிப்ரவரி-26-சரவாக், கூச்சிங்கில் ஒரு பூனையை கொடூரமாக அடித்து கொன்ற 38 வயது ஆடவருக்கு 11 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த டிசம்பர் 30-ஆம்…
Read More » -
Latest
காசநோய்க்கான சிகிச்சையைத் தொடரத் தவறிய சண்டாகான் ஆடவருக்கு 6 மாத சிறை
காசநோய்க்கான சிகிச்சையைத் தொடரத் தவறிய சண்டாகான் ஆடவருக்கு 6 மாத சிறை சண்டாகான், பிப்ரவரி-13, TB எனப்படும் காசநோய்க்கான சிகிச்சையைத் தொடரத் தவறியதற்காக, சபா, சண்டாகானில் ஓர்…
Read More » -
Latest
மியன்மார் கள்ளக்குடியேறிகளை ஏற்றிய முதியவருக்கு 11 மாத சிறை, RM30,000 அபராதம்
கோத்தா பாரு, அக்டோபர்-7, மியன்மார் நாட்டைச் சேர்ந்த 5 கள்ளக்குடியேறிகளை கொண்டுச் சென்ற குற்றத்திற்காக, கிளந்தான், கோத்தா பாருவில் ஒரு முதியவருக்கு 11 மாதங்கள் சிறைத் தண்டனையும்…
Read More » -
Latest
ஜோகூர் பாரு மாநகர் மன்ற இழுவை லோரிக்கு தீவைத்த ஆடவனுக்கு 5 ஆண்டு சிறை RM6,000 அபராதம்
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 20 – ஜோகூர் பாரு மாநகர் மன்றத்தின் இழுவை லோரிக்கு தீவைத்த துரோகச் செயலை ஒப்புக் கொண்ட ஆடவன் ஒருவனுக்கு 5 ஆண்டுகள்…
Read More »