jailed
-
Latest
மலாக்காவில் 3 ஆண் மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை: தாபிஸ் ஆசிரியருக்கு 11 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படிகள்
ஆயர் குரோ, ஆகஸ்ட்-18-மலாக்காவில் 3 ஆண் மாணவர்கள் மீது பாலியல் அத்துமீறல் புரிந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 31 வயது தஹ்பிஸ் பள்ளி ஆசிரியருக்கு ஆயர் குரோ செஷன்ஸ்…
Read More » -
Latest
நீதிபதிக்கு மிரட்டல்: முன்னாள் ஓட்டுநருக்கு 3 மாத சிறை தண்டனை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12-கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதியை மிரட்டிய வழக்கில், அவரது முன்னாள் ஓட்டுநருக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 39 வயதான Mohd Fareez Mohd…
Read More » -
Latest
கோலாலம்பூரில் ‘பேய் வீட்டில்’ சிறுமிக்கு பாலியல் தொல்லை; கேளிக்கைப் பூங்கா வழிகாட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை
கோலாலம்பூர், ஜூலை-29-கோலாலம்பூரில் உள்ள பிரபல வணிக வளாகமொன்றின் கேளிக்கைப் பூங்காவில் ‘பேய் வீடு’ (Haunted House) விளையாட்டில், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 30…
Read More » -
Latest
சிறுவனுக்குப் பாலியல் வன்கொடுமை: ENT மருத்துவருக்கு 7 ஆண்டுகள் சிறை, 7 பிரம்படிகள்
குவாலா திரங்கானு, ஜூலை-20-சிறுவனிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மருத்துவ நிபுணர் ஒருவருக்கு குவாலா திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தனியார் மருத்துவமனை ஒன்றின் காது, மூக்கு,…
Read More » -
Latest
லஞ்சம் பெற்ற போக்குவரத்து காவல் வீரருக்கு சிறைத் தண்டனை
குவாந்தான், ஜூலை-16-பஹாங், குவாந்தானில் ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதற்காக கார்ப்பரல் பதவியில் உள்ள போக்குவரத்து காவல் வீரருக்கு நான்கு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தம் மீதான…
Read More » -
Latest
செராஸில் 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை
கோலாலம்பூர், ஜூலை-3-செராஸில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 49 வயது வேலையில்லாத ஆடவர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 2 பிரம்படிகளும் விதித்து…
Read More » -
Latest
7 மாத வளர்ப்பு மகளைச் சித்திரவதை செய்து கொன்ற இல்லத்தரசிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கோலாலம்பூர், ஜூலை-1-கோலாலம்பூர், செராசில் தனது 7 மாத வளர்ப்பு பெண் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 39 வயது இல்லத்தரசிக்கு, 17 ஆண்டுகள்…
Read More » -
Latest
உரிமம் இன்றி 35,000 லிட்டர் டீசல் வைத்திருந்த ஆடவனுக்கு 6 மாதம் சிறை; ரி.ம 20,000 அபராதம்
மலாக்கா, ஜூன்-30-உரிமம் இன்றி 35,000 லிட்டருக்கும் அதிகமான டீசல் வைத்திருந்த குற்றத்திற்காக மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வங்காளதேச ஆடவனுக்கு ஆயர் கெரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆறு…
Read More » -
Latest
கராம் மசாலா தூளால் வந்த வினை: 57 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த தொழிலதிபருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
டெல்லி, மே-23 – உங்கள் சூட்கேஸ் பயணப் பெட்டியில் இருந்த சமையல் மசாலா தூள்களுக்காக, நீங்கள் இரண்டு மாதங்கள் சிறையில் இருக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? கற்பனை…
Read More »
