jailed
-
Latest
காசநோய்க்கான சிகிச்சையைத் தொடரத் தவறிய சண்டாகான் ஆடவருக்கு 6 மாத சிறை
காசநோய்க்கான சிகிச்சையைத் தொடரத் தவறிய சண்டாகான் ஆடவருக்கு 6 மாத சிறை சண்டாகான், பிப்ரவரி-13, TB எனப்படும் காசநோய்க்கான சிகிச்சையைத் தொடரத் தவறியதற்காக, சபா, சண்டாகானில் ஓர்…
Read More » -
Latest
மியன்மார் கள்ளக்குடியேறிகளை ஏற்றிய முதியவருக்கு 11 மாத சிறை, RM30,000 அபராதம்
கோத்தா பாரு, அக்டோபர்-7, மியன்மார் நாட்டைச் சேர்ந்த 5 கள்ளக்குடியேறிகளை கொண்டுச் சென்ற குற்றத்திற்காக, கிளந்தான், கோத்தா பாருவில் ஒரு முதியவருக்கு 11 மாதங்கள் சிறைத் தண்டனையும்…
Read More » -
Latest
ஜோகூர் பாரு மாநகர் மன்ற இழுவை லோரிக்கு தீவைத்த ஆடவனுக்கு 5 ஆண்டு சிறை RM6,000 அபராதம்
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 20 – ஜோகூர் பாரு மாநகர் மன்றத்தின் இழுவை லோரிக்கு தீவைத்த துரோகச் செயலை ஒப்புக் கொண்ட ஆடவன் ஒருவனுக்கு 5 ஆண்டுகள்…
Read More » -
Latest
மனைவி வளர்ப்பு மகன் கொலை; சிங்கை ஆடவருக்கு 72ஆண்டு சிறை, 24 பிரம்படிகள்
மலாக்கா , ஆகஸ்ட் 18 – ஆறு ஆண்டுகளுக்கு முன்பு புதர்களில் கண்டெடுக்கப்பட்ட தனது மனைவி மற்றும் வளர்ப்பு மகனைக் கொலை செய்ததற்காக சிங்கப்பூர் ஆடவருக்கு மலாக்கா…
Read More » -
Latest
சிங்கப்பூர் தேசிய சேவையிலிருந்து தப்பிக்க போலி மலேசியக் கடப்பிதழ்களை 876 தடவை பயன்படுத்திய ஆடவருக்கு சிறை
சிங்கப்பூர், ஜூலை-12 – கட்டாய தேசிய சேவையைத் தவிர்க்கும் நோக்கில் போலி மலேசியக் கடப்பிதழ்களைப் பயன்படுத்தி 800-க்கும் மேற்பட்ட தடவை எல்லைத் தாண்டிய சிங்கப்பூர் ஆடவருக்கு, 8…
Read More » -
Latest
அனுமதி காலத்திற்கு பிறகும் நாட்டில் தங்கியிருந்த தென் கொரிய நபர்; அபராதம் & சிறைத்தண்டனை
ஜார்ஜ் டவுன், ஜூலை 11 – தவறான போலீஸ் புகார் அளித்ததற்காகவும், பெர்மிட்டின் அனுமதிக் காலத்திற்கு பிறகும் நாட்டில் தங்கியிருந்ததற்காகவும் தென் கொரிய நபருக்கு இன்று 2,000…
Read More » -
Latest
21 வயது பெண்ணுக்கு சிறை; நாட்டின் கருக்கலைப்புச் சட்டங்கள் காலத்திற்கு ஒவ்வாத ஒன்றென சுகாதார அமைப்பு சாடல்
கோலாலம்பூர், மே-24 – கர்ப்பத்தை கலைக்க மாத்திரைகள் உட்கொண்டதற்காக ஒரு பெண்ணுக்கு 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் கருக்கலைப்புச் சட்டங்களை சீர்திருத்துமாறு ஒரு சுகாதார…
Read More »

