Justice
-
Latest
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: நீதி வழங்க காலதாமதம் ஏன்? அமைச்சரவையில் கேள்வி எழுப்பப் போவதாக கோபிந்த் சிங் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூலை-8 -கடந்தாண்டு நவம்பர் மாதம் மலாக்கா, டுரியான் துங்காலில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு, 8 மாதங்களாகியும் நீதி கிடைக்காதது குறித்து…
Read More » -
Latest
செகாமாட் விபத்து: போதைப்பொருள் உட்கொண்ட லாரி ஓட்டுநர் மீது விரைந்து நடவடிக்கை தேவை – அருள் குமார்
செகாமாட், ஏப்ரல்-4-ஜோகூர், செகாமாட், கெமாஸ் பாருவில் மூவரின் உயிரை பலிகொண்ட மரண விபத்து தொடர்பான விசாரணையை போலீஸார் விரைந்து முடித்து, குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். நெகிரி…
Read More » -
Latest
காஜாங் சிறையில் தாக்கப்பட்ட முனியாண்டி கவலைக்கிடம்; நியாயம் கேட்கும் மனைவி மீனாம்பிகை
காஜாங், மார்ச்-28-காஜாங் சிறையிலிருந்த முனியாண்டி முருகையா எனும் இந்திய ஆடவர், திடீரென படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சக கைதிகளால் தாக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான…
Read More » -
Latest
மனைவிக் கொல்லப்பட்ட வீட்டை 26 ஆண்டுகள் வாடகைக்கு எடுத்த ஜப்பானியர்; கொலையாளி ஒப்புக்கொண்டதால் இறுதியாக கிடைத்த நீதி
நாகோயா, நவம்பர்-9, ஜப்பானின் நாகோயா நகரத்தில், தனது மனைவி கொலை செய்யப்பட்ட அடுக்குமாடி வீட்டை 26 ஆண்டுகளாக வாடகைக்கு எடுத்திருந்த கணவரின் முயற்சி வீண் போகவில்லை. உண்மை…
Read More » -
Latest
நீதிக்கான ஒரு தாயின் நடைப்பயணம்: புக்கிட் அமானுக்கு இந்திரா காந்தி வரலாற்று சிறப்புமிக்க பேரணி
கோலாலாம்பூர், நவம்பர்-4, போராட்டமும் ஏமாற்றமும் கலந்த 15 வருட காத்திருப்புக்குப் பிறகு, வரும் நவம்பர் 22 ஆம் தேதி கோலாலாம்பூர் SOGO-விலிருந்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம்…
Read More » -
Latest
தீப ஒளி – உண்மை, நீதி மற்றும் ஊழல் ஒழிப்பின் அடையாளம்; பிரதமர் அன்வார் வருணனை
கோலாலாம்பூர், அக்டோபர்-18, தீப ஒளி (தீபாவளி) உண்மை, நீதி மற்றும் ஊழலை ஒழிக்கும் சக்தியின் அடையாளம் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார். இருளுக்கெதிரான…
Read More » -
Latest
16 ஆண்டுகளாக நீடிக்கும் இந்திரா காந்தியின் நீதித் தேடல்; பொறுமையிழக்கும் ஆதரவாளர்கள்
கோலாலம்பூர், அக்டோபர்-15, எம். இந்திரா காந்தி கடத்தப்பட்ட தனது மகள் பிரசன்னா தீட்சாவை காண 16 ஆண்டுகளாக போராடி வருகிறார்; ஆனால் அவருக்கு இன்னும் நீதி கிடைக்காதது…
Read More » -
Latest
போலீஸ் லாக்கப்பில் இறந்த ஜெஸ்துஸ் கேவின் மரணத்திற்கு நீதி தேவை: குடும்பத்தார் கோரிக்கை
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-18- ஐந்தாண்டுகளுக்கு முன்னர் Bentong போலீஸ் தலைமையக லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது Jestus Kevin மரணமடைந்த சம்பவத்திற்கு, அவரின் குடும்பத்தார் நீதி கேட்கின்றனர்.…
Read More »

