orders
-
Latest
கெடாவில் ஓட வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது மாணவி உயிரிழப்பு: கல்வி அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28,கெடாவில், இதயப் பிரச்சனை இருந்தபோதிலும் பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து, கல்வி அமைச்சின் ஒழுங்கு நடவடிக்கை…
Read More » -
Latest
கேசியா நிஷா தற்கொலை விவகாரம்: விரைவான விசாரணைக்கு கல்வி அமைச்சர் உத்தரவு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-21-பள்ளியில் மிரட்டல் மற்றும் இனவெறித் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் 14 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், விரைவான விசாரணை நடத்துமாறு கல்வி அமைச்சர்…
Read More » -
Latest
ஜோகூரில் ஜாலூர் ஜெமிலாங், மாநிலக் கொடி தலைகீழாகப் பறக்கவிடப்பட்ட விவகாரம்: கூலாய் தொழிற்சாலை மூட உத்தரவு
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-18- ஜோகூர், கூலாயில் ‘ஜாலூர் கெமிலாங்’ கொடியையும் மாநிலக் கொடியையும் தலைகீழாகப் பறக்க விட்ட தொழிற்சாலையொன்றைத் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கொடிகள் நாட்டின் மற்றும்…
Read More » -
Latest
செத்தியா ஆலாம் சட்டவிரோதக் குடியேற்றம்: உடனடியாக நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு
ஷா ஆலாம், ஜூலை-29-சிலாங்கூர், செத்தியா ஆலாமில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வெளிநாட்டவரின் குடியேற்றப் பகுதிகள் மீது உடனடியாக அமுலாக்க நடவடிக்கை எடுக்குமாறு, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
UNHCR-இன் அகதிகள் பதிவு நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு உத்தரவு
கோலாலம்பூர், ஜூலை-23-அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையத்தின் அனைத்து அகதிகள் பதிவு நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. DPP எனும் அகதிகள் பதிவு ஆவணத் திட்டத்தின்…
Read More » -
Latest
‘மடானி’ வாகனப் பதிவு எண் விவகாரம்; காப்புரிமை மீறலுக்காக JPJ-வுக்கு RM40,000 அபராதம்
கோலாலாம்பூர், ஜூலை-17-சர்ச்சைக்குரிய ‘மடானி’ (MADANI) சிறப்பு வாகனப் பதிவு எண் விவகாரத்தில், காப்புரிமை மீறலில் ஈடுபட்டதற்காக, சாலைப் போக்குவரத்து இலாகாவான JPJ தலைமை இயக்குநருக்குக் கோலாலம்பூர் உயர்…
Read More » -
Latest
இஸ்ரேலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நெட்வொர்க் ஸ்கூல் மீது விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார் ஜோகூர் மந்திரி பெசார்
ஜோகூர் பாரு, ஜூலை-14-ஜோகூர் மற்றும் மலேசியாவின் சட்டம், இறையாண்மை மற்றும் நலன்களுக்கு எதிரான சித்தாந்தங்களைப் பரப்ப ஒரு தளமாக ஜோகூர் மாநிலத்தைப் பயன்படுத்துவதற்கு, எந்தவோர் அமைப்புக்கும் அனுமதி…
Read More » -
Latest
அரண்மனை உத்தரவிடவில்லை, அது அரசியலமைப்பு நடைமுறை”; ஃபுவாட் ஜர்காஷியின் குற்றச்சாட்டை மறுத்தார் ஓன் ஹாஃபிஸ்
ஜோகூர் பாரு, ஜூன்-25-ஜோகூர் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டது அரண்மனையின் உத்தரவின் பேரில் தான் நடைபெற்றது என முன்னாள் சபாநாயகர் டத்தோ Dr முஹமட் ஃபுவாட் ஜர்காஷி முன்வைத்த…
Read More » -
Latest
பினாங்கு தண்ணீர்மலைக் கோயில் சிலை திருட்டு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு மனநலப் பரிசோதனை – நீதிமன்றம் உத்தரவு
ஜோர்ஜ்டவுன், ஜூன்-23-பினாங்கு, தண்ணீர் மலை அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயிலில் துர்க்கை அம்மன் சிலையைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 56 வயது மாதுவை, மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு…
Read More » -
Latest
வணிக உரிமம் மற்றும் விசா முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – பிரதமர் அன்வார் உத்தரவு
கோலாலம்பூர், ஜூன்-6 – உள்ளூர் வணிகங்களை சட்டவிரோதமாகக் கைப்பற்றுவது அல்லது வணிக உரிமங்கள் மற்றும் விசாக்களை தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக, அவர்கள் உள்ளூர்வாசிகளாக இருந்தாலும் சரி, வெளிநாட்டினராக…
Read More »