released
-
Latest
மீட்கப்பட்ட மலாயா புலி Yong Choh: Tasik Kenyir தேசியப் பூங்காவில் விடுவிக்கப்பட்டது
கோலா திரங்கானு, செப்- 7–பேராக், சுங்கை சிப்புட், Kampung Choh பகுதியில் கடந்த ஜூலை 22ஆம் தேதி மீட்கப்பட்ட மலாயான் வகை பெண் புலியான ‘Yong Choh’,…
Read More » -
Latest
‘நித்திரைக் கதைகள்’ புத்தகம் செப்.12-ல் வெளியீடு; தமிழ் சமூகத்தில் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க யுனேஸ்வரன் அழைப்பு
கோலாலம்பூர், செப்- 5 –தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், PERTAMA எனப்படும் Persatuan Bekas Pelajar Sekolah Tamil Wilayah Kuala Lumpur ஏற்பாட்டில்…
Read More » -
Latest
திரெங்கானுவில் 757,000 த்திற்கும் மேற்பட்ட ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
கோலா நெருஸ், ஜூன்-9-திரெங்கானுவில் கடந்த ஆண்டு மொத்தம் 757,869 ஆமைக் குஞ்சுகள் வெற்றிகரமாகக் கடலில் விடப்பட்டன. அழிந்துவரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும், கடல்சார் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பேணுவதற்கும் மேற்கொள்ளப்பட்டு…
Read More » -
Latest
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவட்ரா முன்கூட்டியே விடுதலை
பேங்காக், மே-11-தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவட்ரா ( Thaksin Shinawatra ) சிறையிலிருந்து முன்கூட்டியே இன்று விடுதலை செய்யப்பட்டார். 76 வயதுடைய தக்சின் லஞ்ச ஊழல்…
Read More » -
Latest
எஸ்.பி.எம் தேர்வு முடிவு மார்ச் 31 இல் வெளிவரும்
கோலாலம்பூர், மார்ச் 9 – SPM தேர்வு முடிவு மார்ச் 31 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வெளிவரும். 2025ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய மாணவர்கள் அன்றைய…
Read More » -
Latest
கெடாவில் SOSMA சட்டத்தில் கைது செய்யப்பட்ட பதின்ம வயது பெண் விடுவிப்பு
அலோர் ஸ்டார், ஜனவரி-25 – கெடாவில் SOSMA சட்டத்தின் கீழ் கைதுச் செய்யப்பட்ட 16 வயது சிறுமி விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 14‑ஆம் தேதி ஜித்ரா டோல் சாவடி…
Read More » -
மலேசியா
கூண்டில் சிக்கிய சூரிய கரடி காட்டில் விடப்பட்டது
செத்தியு, ஜன 7 – செத்தியு, Kampung Panchor Merah வில் திரெங்கானு வனவிலங்கு மற்றும் பூங்காத்துறையான பெர்ஹிலித்தான் வைத்த கூண்டில் சிக்கிய சூரியக் கரடி காட்டில்…
Read More » -
Latest
2028ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே நஜீப் விடுதலையாகும் சாத்தியம் உள்ளது – ஷாபி
கோலாலம்பூர், டிச 22 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக், 42 மில்லியன் ரிங்கிட் SRC வழக்கில் தண்டனை ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து…
Read More » -
Latest
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 மாணவர்கள் விடுவிப்பு
மினா, டிச 8 – ஒரு கத்தோலிக்கப் பள்ளியிலிருந்து கடந்த மாதம் துப்பாக்கிக்காரர்களால் கடத்தப்பட்ட 100 பள்ளிப் பிள்ளைகளை நைஜீரிய அதிகாரிகள் விடுவித்துள்ளதாக ஐ.நா. வட்டாரம் மற்றும்…
Read More »
