restaurant
-
Latest
ஜாசினின் கடல் உணவு உணவகத்தில் திருட்டு: ரொக்கம் & ‘மந்தாராங்’ சிப்பிகள் களவு
ஜாசின், ஏப்ரல்-13-மலாக்கா, ஜாசினின் உள்ள ஒரு பிரபலமான கடல் உணவு உணவகத்திற்குள் புகுந்த திருடர்கள், அங்கிருந்த ஆயிரக்கணக்கான ரிங்கிட் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயம்…
Read More » -
மலேசியா
கெந்திங் உணவகத்தில் RM902 விலையில் “பாதின்” மீனா? விசாரணை தொடக்கம்
பெந்தோங், மார்ச்-28-Ikan Patin எனப்படும் கெளுத்தி மீன் உணவுக்கு RM902 வரை கட்டணம் வசூலிக்கப்பட்ட புகாரில், கெந்திங் மலையில் உள்ள ஓர் உணவகம் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
பட்டாசு எறிந்து தெருநாயை கொன்ற உணவக உரிமையாளருக்கு RM2,000 அபராதம்
பத்து காஜா, பிப்ரவரி 27-தெருநாயை பட்டாசு எறிந்து கொன்ற குற்றச்சாட்டில் 64 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவருக்கு மஜிஸ்திரேட் நீதிமன்றம் 2,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. அபராதத்தை…
Read More » -
Latest
தைவானில் உணவக ‘ஃப்ரீசரில்’ சிக்கிய 69 வயது பெண் பலி
தைவான், பிப்ரவரி 26-தைவான் தைப்பெய் (Taipei) நகரில் உள்ள ஒரு உணவகத்தில், உறையவைக்கும் குளிர்சாதான பெட்டிக்குள் 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். கடந்த…
Read More » -
Latest
ரொட்டி சானாய், பானத்திற்கு RM120 கட்டணமா? சிரம்பான் உணவகம் மீது விசாரணை
ரொட்டி சானாய், பானத்திற்கு RM120 கட்டணமா? சிரம்பான் உணவகம் மீது விசாரணை சிரம்பான், பிப்ரவரி-18, வெறும் RM70 பெறுமானமுள்ள ரொட்டி சானாய் மற்றும் பானங்களுக்கு RM120 ரிங்கிட்…
Read More » -
Latest
கடன் தகராறில் ஜோகூர் பாரு உணவகத்தில் ஆயுதமேந்தி கலவரம்; 13 பேர் கைது
ஜோகூர் பாரு, டிசம்பர்-29, ஜோகூர் பாரு, மவுண்ட் ஆஸ்டின் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில், சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், 27 வயதுடைய இரு ஆடவர்கள், உலோக…
Read More » -
Latest
உணவகத்தில் அடிதடி; விசாரணையில் இறங்கிய ஜோகூர் பாரு போலீஸ்
ஜோகூர் பாரு, டிசம்பர்-22 – ஜோகூர் பாரு, பெர்மாஸ் ஜெயாவில் ஓர் உணவுக் கடையில் ஒரு கும்பலுக்கும் இரு ஆடவர்களுக்கும் இடையே மூண்ட சண்டை குறித்து, போலீஸ்…
Read More » -
Latest
சிங்கப்பூர் உணவகத்தில் வறுத்த மீனில் 2.5 செண்டி மீட்டர் அளவில் மீன் பிடிக்கும் கொக்கி பெண்ணின் வாயில் சிக்கிய சம்பவம்
சிங்கப்பூர், டிசம்பர் 17 – சிங்கப்பூரிலிருக்கும் உணவகம் ஒன்றில், வறுத்த மீனைச் சுவைத்து கொண்டிருந்த பெண்ணின் வாயில், திடீரென மீன் பிடிக்கும் கொக்கி ஒன்று சிக்கிய சம்பவம்…
Read More » -
Latest
சிரம்பானில் பயங்கரம்; உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆடவர் சுட்டுக் கொலை
சிரம்பான், நவ 20 – சிரம்பான், சென்டாயானிலுள்ள (Sendayan) Nusari Biz உணவகத்தில் நேற்றிரவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த சம்பவம்…
Read More » -
Latest
உணவகத்தில் புகைபிடித்த போலீஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை – ஜோகூர் போலீஸ்
பெத்தாலிங் ஜெயா, அக்டோபர் -27, ஜோகூர் மாநில போலீஸ் அதிகாரி ஒருவர், உணவகத்திற்குள் புகைபிடித்த காணொளி ஒன்று வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த அதிகாரிக்கு எதிராக…
Read More »