restaurant
-
Latest
நீலாயில் உணவகத்திள் நுழைந்து நால்வரை பாராக் கத்தியால் வெட்டிய முகமூடி கும்பல்
நீலாய், ஜனவரி-10, நெகிரி செம்பிலான், நீலாயில் உணவகமொன்றில் நுழைந்த முகமூடி கும்பல் பாராங் கத்தியால் வெட்டியதில் நால்வர் காயமடைந்தனர். நேற்றிரவு 9.40 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. உள்ளூர்…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் உணவகத்தின் முன் பட்டப்பகலில் ஆடவர் சுட்டுக் கொலை
ஜோகூர் பாரு, ஜனவரி-9, ஜோகூர் பாரு, தாமான் செத்தியா இண்டாவில் உணவகமொன்றின் முன்பே பட்டப்பகலில் ஒர் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று தனது நண்பர்களுடன் அவ்வுணவகத்தில் உணவருந்திக்…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் உணவகப் பணியாளரைக் குப்பைத் தொட்டி மூடியால் தாக்கிய ஆடவர் கைது
புக்கிட் மெர்தாஜாம், டிசம்பர்-30, பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் உணவுக் கடைப் பணியாளரின் முகத்தில் குத்தி, குப்பைத் தொட்டியின் மூடியால் தலையில் தாக்கிய ஆடவர் கைதாகியுள்ளார். மாச்சாங் பூபோக்கில்…
Read More » -
Latest
ஸ்கூடாயில் குப்பைத் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட காய்கறிகளை வாடிக்கையாளர்களுக்குச் சமைத்துக் கொடுப்பதா? உணவகம் மீது விசாரணை
ஜோகூர் பாரு, டிசம்பர்-17 – ஜோகூர் ஸ்கூடாயில், வாடிக்கையாளர்களுக்குச் சமைப்பதற்காக, உணவகப் பணியாளர்கள் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்ட காய்கறிகளைச் சேகரிப்பதாகக் கூறி, வீடியோ ஒன்று டிக் டோக்கில்…
Read More » -
மலேசியா
ஜோகூர் பாரு உணவகத்தில் சண்டை; அடையாளம் காணும் முயற்சியில் போலீஸ்
ஜோகூர் பாரு, டிசம்பர்-9, ஜோகூர் பாரு, ஸ்தூலாங் பாருவில் ஓர் உணவகத்தில் சண்டையில் ஈடுபட்டவர்களை போலீஸ் தீவிரமாக அடையாளம் கண்டு வருகிறது. அச்சம்பவம் தொடர்பில் யாரும் புகார்…
Read More » -
Latest
கால்வாய் அருகே பானைகளைக் கழுவிய நாசி கண்டார் உணவகம்; பேராக் சுகாதாரத் துறை விசாரணை
ஈப்போ, நவம்பர்-18, ஈப்போவில் உள்ள பிரபல நாசி கண்டார் உணவகத்தில் சமையல் பானைகள் கால்வாய்க்கு அருகில் தரையில் வைத்து கழுவப்பட்டதாக வைரலான வீடியோ குறித்து, பேராக் சுகாதாரத்…
Read More » -
Latest
ரவூப்பில் கடைப் பணியாளருக்கு பாராங் கத்தி வெட்டு; 6 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
குவாந்தான், அக்டோபர்-25, பஹாங்கில், ஜாலான் லிப்பிஸ் – ரவூப் சாலையில் உணவுக் கடைப் பணியாளர் பாராங் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ் அறுவரைத் தேடுகிறது.…
Read More » -
Latest
சுங்கை பூலோ உணவுக் கடையில் 2 பெண்களிடம் ஆடவரின் அநாகரிகச் செயல்; போலீஸ் வலை வீச்சு
சுங்கை பூலோ, அக்டோபர்-9 – சிலாங்கூர், சுங்கை பூலோவில் உள்ள உணவகமொன்றில் இரு பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ஆடவரை போலீஸ் தேடுகிறது. சுபாங் பெஸ்தாரியில் நிகழ்ந்த அச்சம்பவம்…
Read More » -
Latest
காய்கறிகள் பாத்திரத்தில் கரப்பான் பூச்சிகள்; நாசி கண்டார் உணவகத்தை மூட உத்தரவு
ஜியோர்ஜ்டவுன், செப்டம்பர் -1, பினாங்கு, ஜியோர்ஜ்டவுன் நகரில் பிரபலமான நாசி கண்டார் உணவகத்தை 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. குளிர்சாதனப்பெட்டியில் காய்கறிகளை வைக்கும் பாத்திரத்தில் கரப்பான் பூச்சிகள்…
Read More »