suspects
-
Latest
வர்த்தக தொழில்துறை மாபியா மோசடி கும்பலில் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட நபர்களை போலீசார் அடையாளம் கண்டனர்
கோலாலம்பூர், ஏப்-10 -வர்த்தக தொழில் மாபியா மோசடி கும்பலில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பல நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். விசாரணை இன்னும் நடைபெற்று…
Read More » -
Latest
செராசில் ஸ்பெய்ன் சுற்றுப்பயணியிடம் வழிப்பறி கொள்ளை இரு சந்தேகப் பேர்வழிகள் கைது
கோலாலம்பூர், மார்ச் 12 – செராஸ் தாமான் மிடாவில் கடந்த மாதம் ஸ்பெய்ன் சுற்றுப்பயணி ஒருவர் காயமடைந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள்…
Read More » -
Latest
கோவில் தொடர்பான திடீர் சர்ச்சைகள் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதியா? சரவணன் சந்தேகம்
தாப்பா, மார்ச்-7-20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் திடீரென இந்து ஆலயங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்னைகள், ஒருவேளை அரசாங்கத்தைக் கவிழ்க்க மேற்கொள்ளப்படும் சதியோ என, ம.இ.கா தேசியத்…
Read More » -
Latest
கொலை முயற்சியிலிருந்து எல்லை பாதுகாப்பு அதிகாரி தப்பினார்
புக்கிட் காயு ஹீத்தாம், பிப்ரவரி-25-புக்கிட் காயு ஹீத்தாமில் (Bukit Kayu Hitam) மலேசிய எல்லை பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரி ஒருவருக்கு எதிராக இன்று காலையில் கொலை முயற்சி…
Read More » -
Latest
பிங்கிரான் புக்கிட் ஜாலில் PPR வீட்டில் ஆயுதமேந்தி கலவரம்: 5 சந்தேக நபர்கள் கைது
பிங்கிரான் புக்கிட் ஜாலில் PPR வீட்டில் ஆயுதமேந்தி கலவரம்: 5 சந்தேக நபர்கள் கைது புக்கிட் ஜாலில், பிப்ரவரி-24 கோலாலாம்பூர், பிங்கிரான் புக்கிட் ஜாலில் PPR அடுக்குமாடி…
Read More » -
Latest
ரவாங், புக்கிட் செந்தோசாவில் கலவரம்; 6 பேர் கைது
ரவாங், புக்கிட் செந்தோசாவில் கலவரம்; 6 பேர் கைது ரவாங், பிப்ரவரி-24, ரவாங், புக்கிட் செந்தோசாவில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான விசாரணைக்காக, போலீஸார்…
Read More » -
Latest
கிள்ளான் புக்கிட் திங்கியில் ஆடவர் சுட்டுக் கொலை தொடர்பில் மூவர் கைது
ஷா அலாம் , நவ 14- அண்மையில் கிள்ளான் புக்கிட் திங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலையில்லாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்…
Read More » -
Latest
கோத்தா பாருவில் வழிப்பறி கொள்ளை; வயோதிக மாது காயம்; மூவர் கைது
கோத்தா பாரு, நவம்பர் 4 – கடந்த சனிக்கிழமை, கோத்தா பாரு, நீலாம் பூரி பகுதியில், வயோதிக பெண்ணிடம் வழிப்பறி கொள்ளையடித்த மூன்று ஆடவர்களைப் போலீசார் கைது…
Read More » -
மலேசியா
பண்டார் உத்தாமா பள்ளியில் கொலை; நிர்வாகம் பணியிட மாற்றம்; மகனால் இடிந்துபோன தந்தை
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-15, பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளியில் நான்காம் படிவ மாணவி இரண்டாம் படிவ மாணவனால் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தால்…
Read More » -
Latest
மலாக்காவில் வகுப்பறையில் மாணவி கற்பழிப்பு; சீனியர் மாணவர்கள் மீடு கடும் நடவடிக்கை எடுக்க ம.இ.கா பிரிகேட் வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-12, மலாக்கா, அலோர் காஜாவில் மூன்றாம் படிவ மாணவி பள்ளி வகுப்பறையிலேயே சீனியர் மாணவர்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து, ம.இ.கா பிரிகேட் கடும் அதிர்ச்சியும் ஏமாற்றமும்…
Read More »