உலகம்
-
Stanford பல்கலைக்கழகத்தில் பரபரப்பு: சுந்தர் பிச்சை பேசத் தொடங்கியதும் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள்
கலிஃபோர்னியா, ஜூன்-15 – அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற Stanford பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், கூகள் நிறுவனத்தின் இஸ்ரேல் உடனான வர்த்தகத் தொடர்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான மாணவர்கள்…
Read More » -
அமெரிக்காவில் விமான விபத்து; 12 பேர் பலி
அமெரிக்கா, ஜூன்-15–அமெரிக்காவின் மிசூரி (Missouri) மாநிலத்தில், பாராசூட் குதிப்பு பயிற்சிக்காக சென்ற தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 12 பேர் உயிரிழந்தனர். ஸ்கைடைவ் கன்சாஸ் சிட்டி…
Read More » -
கார் பந்தயத்தில் ஃபெராரி அணிக்காக முதல் வெற்றியைப் பதிவு செய்த ஹாமில்டன்
பார்சிலோனா, ஜூன்-15– பார்சிலோனா கிராண்ட் பிரிக்ஸ் (Barcelona Grand Prix) கார் பந்தயத்தில், ஃபெராரி (Ferrari) அணியின் லூயிஸ் ஹாமில்டன் (Lewis Hamilton) வெற்றி பெற்று, அந்த…
Read More » -
அமெரிக்கா – ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்: போர் முடிவுக்கு வருகிறது
வாஷிங்டன், ஜூன்-15-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நடவடிக்கைகளை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.…
Read More » -
லண்டனில் கத்திக்குத்து: 26 வயது இந்திய வம்சாவளி ஆடவர் கொடூரக் கொலை
லண்டன், ஜூன்-14 – லண்டனில் நள்ளிரவில் நடந்த பயங்கர கத்திக்குத்து சம்பவத்தில், 26 வயது இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்…
Read More » -
பிரேசிலில் கொடூரம்: பாதுகாப்பு கயிறு இன்றி பாலத்திலிருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் பரிதாப மரணம்
சாவ் பாவ்லோ, ஜூன்-14 – பிரேசிலில் பாதுகாப்பு கயிறு கட்டப்படாமலேயே, Bungee Jumping போன்ற சாகச விளையாட்டுக்காக 21 வயது இளம் பெண் ஒருவர் பாலத்தில் இருந்து…
Read More » -
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் உடல் ஜூலை 9-ல் அடக்கம்
தெஹ்ரான், ஜூன்-14 – கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயத்தொலா அலி…
Read More » -
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிறன்று கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் அதிரடி; ஆனால் நேரம் பிடிக்கும் என் ஈரான் கூறுகிறது
வாஷிங்டன், ஜூன்-14 – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் திட்டமிட்டபடி இன்று ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகும் என…
Read More » -
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் இந்திய மாலுமிகள் மரணம் குறித்து எஸ். ஜெய்சங்கர் கடும் கண்டனம்
புது டெல்லி, ஜூன்-14 – அமெரிக்கக் கடற்படைத் தாக்குதலில் 3 இந்தியக் கடற்படை வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு, இந்தியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவுச் செய்துள்ளது. ஓமான்…
Read More »
