assault
-
Latest
பெக்கானில் வன்முறை: மாணவரைத் தாக்கிய 6 மாணவர்கள் அதிரடி கைது
பெக்கான், ஏப்ரல்-30-பகாங், பெக்கானில் முதலாம் படிவம் பயிலும் மாணவர் ஒருவரைத் தாக்கிய புகாரில், அதே பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை…
Read More » -
Latest
கர்ப்பிணி மனைவியை தாக்கிய ஆடவன் – 7 நாட்கள் தடுத்து வைப்பு
சுங்கைப் பட்டாணி, ஏப்-29-Ambangan Heights-சிலுள்ள தங்களது வீட்டில் கடந்த வியாழக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியை தாக்கியதில் அப்பெண் கருச்சிதைவுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய ஆடவன் விசாரணைக்காக…
Read More » -
Latest
காஜாங் சிறையில் தாக்கப்பட்ட முனியாண்டி கவலைக்கிடம்; நியாயம் கேட்கும் மனைவி மீனாம்பிகை
காஜாங், மார்ச்-28-காஜாங் சிறையிலிருந்த முனியாண்டி முருகையா எனும் இந்திய ஆடவர், திடீரென படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சக கைதிகளால் தாக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான…
Read More » -
Latest
KLCC-யில் சட்டவிரோத புகைப்படக்காரர்கள் தாக்குதல்; அங்காடி வியாபாரி காயம்
கோலாலாம்பூர், மார்ச்-25-கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் அருகே, சட்டவிரோத புகைப்படக்காரர்கள் கும்பலாகத் தாக்கியதில், பானங்களை விற்கும் அங்காடி வியாபாரி ஒருவர் தலையில் காயமடைந்தார். இச்சம்பவம் திங்கள்கிழமை…
Read More » -
Latest
செக்கு சந்திரா வீட்டில் நாசவேலை: தடுப்புக் காவலில் நான் சித்ரவதை செய்யப்பட்டேன் – சந்தேக நபர் புகார்
செர்டாங், மார்ச்-19-சமூக ஆர்வலர் Cikgu Chandra வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேக நபர் ஒருவர், தடுப்புக் காவலில் போலீஸார் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக…
Read More » -
Latest
சம்ரி வினோத் மீதான தாக்குதல்; நால்வர் சரண், 2-நாள் தடுப்புக் காவல்
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-10-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில், சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக, நால்வர் இன்று காலை போலீஸில் சரணடைந்தனர். 20…
Read More » -
Latest
பினாங்கில் தாக்காப்பட்ட முதியவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பினாங்கு, ஜனவரி 27 – பினாங்கு கம்போங் ஜாவா பகுதியில் உள்ள உணவுக் கூடத்தில் தாக்கப்பட்ட முதியவர், இரண்டு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Seberang…
Read More » -
Latest
செய்தியாளர் ஹரேஷ் டியோல் தாக்குதல்: சந்தேக ஆடவன் ஆள் மாறி தாக்கியிருக்கலாம் என போலீஸ் தகவல்
கோலாலாம்பூர், நவம்பர்-28 – விளையாட்டுச் செய்தியாளரும் NPC எனப்படும் தேசிய பத்திரிகை கிளப்பின் துணைத் தலைவருமான ஹரேஷ் டியோல் (Haresh Deol) தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான…
Read More » -
மலேசியா
செய்தியாளர் Haresh Deol மீதான தாக்குதல்; 1 சந்தேக நபர் பிடிபட்டார்
கோலாலம்பூர், நவம்பர்-26 – கோலாலம்பூர், பங்சாரில் மூத்த செய்தியாளர் Haresh Deol-லைத் தாக்கிய சந்தேகத்தில் ஒர் ஆடவர் கைதாகியுள்ளார். 37 வயது அந்த இந்திய ஆடவர் விசாரணைக்காக…
Read More » -
Latest
சுங்கை பட்டாணியில் கணவரின் அடி உதைக்குப் பயந்து ஓடும் காரிலிருந்து குதித்த பெண்
சுங்கை பட்டாணி, நவம்பர் 14 – சுங்கை பட்டாணியில், கணவரின் அடி உதைக்குப் பயந்து ஓடும் காரிலிருந்து வெளியே குதித்த பெண்ணின் செயல், சமூக ஊடகங்களில் பரவலாக…
Read More »