assault
-
Latest
தும்பாட்டில் மெதுவோட்டம் சென்ற 15 வயது சிறுமி தடியால் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை & கொள்ளை
தும்பாட், ஜூன்-19-கிளந்தான், தும்பாட்டில் மெதுவோட்டத்தில் ஈடுபட்டிருந்த 15 வயது சிறுமி ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் தடியால் தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம்…
Read More » -
மலேசியா
கோத்தா கினாபாலுவில் 5 மாணவிகளால் தாக்கப்பட்ட 13 வயது மாணவி காயம்
கோலாலம்பூர், மே 28 – சபா, கோத்தா கினபாலுவில் 13 வயது மாணவி ஒருவர் மற்ற ஐந்து மாணவிகளால் தாக்கப்பட்டதில் காயமடைந்தார். இந்தத் தாக்குதல் குறித்த காணொளி…
Read More » -
Latest
கெப்போங் உணவகத்தில் கலவரத்தில் ஈடுபட்ட மூவருக்கு தடுப்புக் காவல்
கோலாலம்பூர், மே-14-கெப்போங்கில் உணவகம் ஒன்றில் வன்செயல் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நண்பர்களுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து அவர்கள் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டனர்.…
Read More » -
Latest
பெக்கானில் வன்முறை: மாணவரைத் தாக்கிய 6 மாணவர்கள் அதிரடி கைது
பெக்கான், ஏப்ரல்-30-பகாங், பெக்கானில் முதலாம் படிவம் பயிலும் மாணவர் ஒருவரைத் தாக்கிய புகாரில், அதே பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை…
Read More » -
Latest
கர்ப்பிணி மனைவியை தாக்கிய ஆடவன் – 7 நாட்கள் தடுத்து வைப்பு
சுங்கைப் பட்டாணி, ஏப்-29-Ambangan Heights-சிலுள்ள தங்களது வீட்டில் கடந்த வியாழக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியை தாக்கியதில் அப்பெண் கருச்சிதைவுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய ஆடவன் விசாரணைக்காக…
Read More » -
Latest
காஜாங் சிறையில் தாக்கப்பட்ட முனியாண்டி கவலைக்கிடம்; நியாயம் கேட்கும் மனைவி மீனாம்பிகை
காஜாங், மார்ச்-28-காஜாங் சிறையிலிருந்த முனியாண்டி முருகையா எனும் இந்திய ஆடவர், திடீரென படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சக கைதிகளால் தாக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான…
Read More » -
Latest
KLCC-யில் சட்டவிரோத புகைப்படக்காரர்கள் தாக்குதல்; அங்காடி வியாபாரி காயம்
கோலாலாம்பூர், மார்ச்-25-கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் அருகே, சட்டவிரோத புகைப்படக்காரர்கள் கும்பலாகத் தாக்கியதில், பானங்களை விற்கும் அங்காடி வியாபாரி ஒருவர் தலையில் காயமடைந்தார். இச்சம்பவம் திங்கள்கிழமை…
Read More » -
Latest
செக்கு சந்திரா வீட்டில் நாசவேலை: தடுப்புக் காவலில் நான் சித்ரவதை செய்யப்பட்டேன் – சந்தேக நபர் புகார்
செர்டாங், மார்ச்-19-சமூக ஆர்வலர் Cikgu Chandra வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேக நபர் ஒருவர், தடுப்புக் காவலில் போலீஸார் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக…
Read More » -
Latest
சம்ரி வினோத் மீதான தாக்குதல்; நால்வர் சரண், 2-நாள் தடுப்புக் காவல்
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-10-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில், சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக, நால்வர் இன்று காலை போலீஸில் சரணடைந்தனர். 20…
Read More » -
Latest
பினாங்கில் தாக்காப்பட்ட முதியவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பினாங்கு, ஜனவரி 27 – பினாங்கு கம்போங் ஜாவா பகுதியில் உள்ள உணவுக் கூடத்தில் தாக்கப்பட்ட முதியவர், இரண்டு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Seberang…
Read More »